Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சேலம்...
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புளியங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்தனர்.
இதில் சந்தோஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பும், காவியா தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இதனிடையே மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட ச.ந்.தேகத்தால் கணவன், மனைவி இடையே அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டது.
தனது மகன் மற்றும்...
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல அரசியல்வாதியின் பேத்தி : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
Tamil 360 - 0
சௌந்தர்யா..
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா (வயது 30) இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எடியூரப்பாவின் மூத்த மகளான பத்மாவின் மகள் சௌந்தர்யா, மருத்துவராகும் கனவோடு படிப்பை முடித்த சௌந்தர்யா பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
அங்கு தன்னுடன் பணியாற்றிய சக மருத்துவரை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமும் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி...
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன்… போலிஸாரிடம் காட்டிக் கொடுத்த மனைவி : நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
சென்னை....
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண் ஒருவரைக் காதலித்து திருணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்குப் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு எதிர் வீட்டில் இருக்கும் பெண் ஒருவர் உடை மாற்றுவதை மறைந்திருந்து சேகர் வீடியோ எடுத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து...
தருமபுரி..
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தில், சண்முகம், என்பவர் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் சொன்னம்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார், இவரது மனைவி இலக்கியபாரதி (30). இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக சண்முகத்திடம் நேற்று சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
அப்போது இலக்கியபாரதிக்கு குளுக்கோஸ் போட வேண்டும் என மெடிக்கல் ஸ்டோருக்குள்ளே அழைத்து சென்று சண்முகம் இலக்கியபாரதியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளதார். அப்போது வெளியே...
கோவை...
கோவை மாவட்டம் அன்னூரில் நிதி நிறுவன அதிபரை வெட்டிக்கொன்ற இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் சரவணன்(19). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் சரவணன், அன்னூர் கோவை சாலையில் மைல்கல் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த...
டெல்லி..
இந்தியாவில் இளம்பெண் ஒருவரின் ஆடைகளை கிழித்து, தலை முடியை வெட்டி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 20 வயது பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக பெண்களே அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கஸ்தூரிபா நகரில் சட்டவிரோத மதுகடத்தல் கும்பல் 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதனை அங்கிருந்த பெண்கள் கைதட்டி ஆண்களை உற்சாகப்படுத்தியதாகவும் இந்த...
நிவேதா தாமஸ்..
இளம் நடிகை நிவேதா தாமஸ் மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது ஹீரோயினாக கலக்கி வருகிறார். தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.
பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.அதையடுத்து, தற்போது சூப்பர்...
பிரியங்கா மோகன்..
நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைய உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
டாக்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குவித்தார். இப்பொழுது டாக்டர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள சூழலில் தொடர்ந்து...
வரலட்சுமி சரத்குமார்..
வரலட்சுமி சரத்குமார் “போடா போடி” திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார்.இவர் தமிழில் நடித்த “தாரை தப்பட்டை” திரைப்படமும், மலையாளத்தில் “கஷாபா” திரைப்படமும் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது.
பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் நம்ம சரத் மகள்.தற்போது “சக்தி”, “காட்டேரி”, “சேசிங்”, “பாம்பன்” என அவர் வயதை விட பெரியதாக நீண்டு கொண்டே போகிறது.
விஜயின் சர்க்கார், விஷாலின் சண்டைக்கோழி2...
சமீரா ரெட்டி..
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டியின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு...
















