Friday, August 15, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியா பாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்பு கள் தேடி வரும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும்...
தெலுங்கானா... காதலிக்க ம.று.த்த இ.ள.ம்.பெ.ண் தூ.ங்.கி கொ.ண்டிருந்த போது ப.டு.க்கையறையில் பு.கு.ந்.து க.த்.தி.யா.ல் க.ழு.த்தை அ.று.த்.து கொ.லை செ.ய்.ய முயன்ற இ.ளை.ஞரை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.தனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கெச்பவுலி கா.வ.ல் நிலைய எ.ல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு ருக்கிசிங் (வயது 21) என்ற இ.ள.ம்.பெ.ண் தன்னுடைய வீட்டில் உள்ள ப.டு.க்கை அ.றையில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று நள்ளிரவுக்கு மேல் அவருடைய உறவினரான பிரேம் சிங் தி.டீ.ரென்று வீட்டின் கதவை...
பெங்களூரில்... பெங்களூரில் காதலிக்க மறுத்த பெ.ண்.ணு.ட.ன் போட்டோஷாப்பில் கு.டி.த்தனம் நடத்திய தமிழக இ.ளைஞர் ஒருவர், அந்த பெ.ண்.ணைக் கொ.லை செ.ய்.து.விட்டு உ.யி.ரை மா.ய்.த்துக் கொ.ண்.ட ச.ம்.பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவைச் சேர்ந்தவர் 25 வயதான உஷா. இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள பெ.ண்கள் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணா என்பவரும்...
அரவிந்த்... காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வசித்து வந்த அண்ணாதுரையின் 28 வயது மகன் அரவிந்த். கடந்த 21ஆம் தேதி ம.து அ.ரு.ந்திவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், அவரை அண்ணாதுரை க.ண்.டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்ட நிலையில், ஆ.த்.தி.ர.ம.டைந்த அரவிந்த் அண்ணாதுரையை ச.ர.மா.ரியாக, அ.டி.த்து கீழே தள்ளியதில் அவர் ம.ய.க்.க.ம.டை.ந்ததாக கூறப்படுகிறது. மதுரை ராஜாஜி அ.ர.சு ம.ரு.த்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அம்ரிதா ஐயர்.. அம்ரிதா ஐயர் பிகில் படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். , அம்ரிதா ஐயர் இதற்கு முன்னாள் பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் . பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல்...
மஹிமா நம்பியார்.. சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் அழகு கூடி ஆளே மாறிப்போய் வந்தார் மஹிமா நம்பியார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‘உன் நெனப்பு நெஞ்சு குழி வரை இருக்கு’ பாடலை டிவி சேனல்கள் எந்த நேரமும் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.பல காதலர்கள் அடிக்கடி வைக்கும் ஸ்டேட்டஸ் ஆகிப்போனது இந்த பாடல். அதன்பின் மகாமுனி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார். அடுத்தடுத்து அண்ணனுக்கு ஜே, கொடிவீரன்...
ஆண்ட்ரியா.. பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா. இவரின் தேர்ந்த...
ஐஸ்வர்யா லட்சுமி.. தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் தான். ஆனால் படம் எடுபடவில்லை என்பதால் இவர் கவனிக்கப் படாமலே இருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். தமிழை விட மலையாளத்தில் அதிக படம் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமிக்கு கேரளாவிலும் தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து...
தாலி.. பண்டைய காலத்தில் இருந்து தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே மணமகன், மணமகள் கழுத்தில் கட்டி வந்ததால் தாலி என்ற பெயர் வந்தது. தாலிக்கு தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது பொருளாகும். ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றது. திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டும் மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது. இந்த...
இலியானா.. 2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார். பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில்...