Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்தியா... இந்தியாவில் சு.டு.காட்டுக்கு தண்ணீர் பிடிக்க சென்ற 9 வயது சிறுமி சீரழித்து கொ.ல்.லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கு.ற்.றவாளியான பூசாரி குறித்து பல அ.திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. தெற்கு டெல்லியின் ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்தவர் அந்த 9 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் 1ஆம் திகதி அதிகாலை 5.30 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அருகேயுள்ள சு.டு.கா.ட்.டுக்கு சென்றாள். அங்குள்ள தண்ணீர் குளிரூட்டும் சாதனத்தில் இருந்து குளிர்ந்த நீர்...
தமிழகம்... தமிழகத்தில் ஓடும் இரயிலில் தந்தை அ.டிவாங்கும் காட்சியை கண்டு அ.தி.ர்ச்சியில் கீழே சுருண்டு வி.ழுந்து இ.ளம்பெண் உ.யிரிழந்த ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு 3 வயதில் உமேஸ்பவின் என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த தனது தங்கையை மறுவீட்டுக்கு அழைத்து வருவதற்காக மகேஸ்வரி தனது தந்தை அண்ணாமலை, தாய் கல்யாணி ஆகியோருடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்- மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உறவினர்களால் மன சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்....
சிம்பு... தமிழ் சினிமாவில் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சிம்பு. இவரின் திருமணத்தைப்பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு தகவல் வெளிவந்துகொண்டு தான் இருக்கிறது. அண்மையில் கூட நடிகர் ஜெய் சிம்பு அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வார் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையான ஐஸ்வர்யா என்ற ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார் சாய் காயத்ரி. அவரது சகோதரி மதுராவும் ஒரு சின்னத்திரை பிரபலம்...
தருமபுரி.... தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த மானியதஅள்ளி மலைப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசன். இவருக்கும் சேலம் மாவட்டம் ஒமலூர் அடுத்த வெங்காயனூரை சேர்ந்த வனிதா(எ) பவித்ரா பி.இ.,பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது வனிதா 4 மாதம் க.ர்.ப்பிணியாக உள்ளார். மேலும் மாணிக்கவாசன் ராணுவத்தில் இருப்பதாக கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்து 5 மாதம் கடந்தும் இன்னும் பணிக்கு...
பெரம்பலூர்... பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகேயுள்ள அ.மேட்டூர், காந்தி நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி புஷ்பா(43). கடந்த 7-ம் தேதி தேதி காலையில் அரும்பாவூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு பணம் செலுத்துவதற்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், புஷ்பாவின் அம்மா பெருமாயி(64) கடந்த 9-ஆம் தேதி அரும்பாவூர் காவல் நிலையத்தில் தன் மகளை கா.ணவில்லை என்று பு.கார் கொடுத்தார். இது...
சமந்தா.... நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர். திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த காதல் தம்பதி, தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக, தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸில், சமந்தா நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தது தான் என்று தெரிவிக்கின்றனர். நடிகர்களுடன் சமந்தா நெருக்கம் காட்டி நடித்ததால், நாகசைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். நடிகை சமந்தா...
கோவை... கோயம்புத்தூரில் தொ.ட்டிலில் தூங்கிய கு.ழந்தை ம.ர்.ம.மான முறையில் உ.யி.ரிழந்த ச.ம்பவத்தில் பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்து கொ.லை செ.ய்ததாக கு.ழந்தையின் பாட்டியை கா.வ.ல்துறையினர் கை.து செ.ய்துள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவரது மகள் நந்தினி, வட மாநில இ.ளைஞரை காதலித்து திருமணம் செ.ய்து கொ.ண்டார். இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து, தனது ஒரு வயது ஆண் கு.ழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கு.ழந்தையை தனது தாயிடம்...
தமிழகம்... தமிழகத்தைச் சேர்ந்த இ.ளைஞன் மலேசியாவில் போ.தை பொ.ருள் கு.ம்பலிடம் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் முத்துபட்டிபுதூர்யை சேர்ந்தவர் கண்ணன். கூலி வேலை செ.ய்து வரும் இவருக்கு, ஆனந்த்(20) என்ற மகன் உள்ளார். இவர் கண்ணனுக்கு இளைய மகன் ஆவார். இந்நிலையில், ஆனந்த கடந்த ஆண்டு மலேசியாவில் கோவில் வேலைக்காக காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த ஏஜென்ட் சரவணன் மூலமாக 80 ஆயிரம் ரூபாய் செலவு செ.ய்து...
சென்னை... சென்னை தாம்பரம் ர.யில் நி.லை.யத்தின் வா.சலில் கல்லூரி மா.ணவி கு.த்.தி.க்.கொ.லை செ.ய்.ய.ப்பட்ட ச.ம்.பவம் பெ.ரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில் நி.லை.யத்தின் வாயிலில் நின்று கொ.ண்.டிருந்த ஒருவரை இ.ளை.ஞர் ஒருவர் க.த்.தி.யா.ல் கு.த்.தி.யி.ருக்கிறார். பி.ன்னர் தானும் க.ழு.த்.தை அ.று.த்.து.க்கொ.ண்.டு த.ற்.கொ.லை.க்கு மு.யன்றுள்ளார். ப.டு.கா.ய.ம.டை.ந்த இருவரையும் சி.கி.ச்.சைக்காக குரோம்பேட்டை அ.ர.சு ம.ரு.த்.து.வமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மா.ண.வி சி.கி.ச்.சை ப.ல.னின்றி உ.யி.ரி.ழந்துவிட்டார். இ.ளை.ஞ.ருக்கு தீ.விர சி.கி.ச்.சை அ.ளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பொ.லி.சா.ர் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ரித்து...