Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமிழகம்... தமிழகத்தில் 3 கு.ழ.ந்.தைகளை கொ.லை செ.ய்.து தானும் த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்ட ச.ம்.பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டம் வேலூரில், தெற்கு கா.வல் நிலைய எல்லைக்குட்பட்ட சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ் குமார்-ஜீவிதா தம்பதியர். இவர்களுக்கு 7 வயதில் அக்சயா என்ற பெ.ண் கு.ழ.ந்.தையும், 5 வயதில் நந்தகுமார் என்ற ஆண் கு.ழ.ந்தை மற்றும் ஆறு மாத கை.க்.கு.ழந்தை என 3 கு.ழ.ந்தைகள் உள்ளனர். தினேஷ்குமார் தினமும் ம.து கு.டி.த்துவிட்டு ஜீவிதாவிடம் த.கராறு செ.ய்து...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். உங்களைப் பற்றி சிலர் தவறாக பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். ரிஷபம் ரிஷபம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள்....
ஆந்திர மாநிலம்... ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அட்மகுரு என்ற பகுதியை சேர்ந்தவர் பெஞ்சலய்யா (38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொண்டம்மா (30) என்பவருக்கும் 13 வருடங் களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஏடிஎம்-மில் காவலாளியாக பணியாற்றும் பெஞ்சலய்யாவுக்கு, தன் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக ச.ந்.தேகம். அ.டி.க்கடி சண்டை போட்டுக் கொள்வார்களாம். இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ச.ண்டையில், தான் த.ற்.கொ.லை செ.ய்.து.கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்...
லொஸ்லி... திரைப்படங்களில் நடிப்பதற்காக எடையை குறைத்த பின்னர் உடலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாத கூறி பக் பாஸ் புகழ் லொஸ்லியா அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிக் பாஸ் புகழ் இலங்கை பெண் லொஸ்லியா அண்மையில் இடம்பெற்ற நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது கருத்து வெளியிட்ட அவர், அண்மையில் நான் குண்டாக இருந்தேன். அப்படி இருந்தால் பட வாய்ப்புகள் குறையும். எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்க முடியாது. இதனால் நான் எடையை குறைத்தேன் . இது பல உடல்...
ஷிவானி... சினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தற்போது தொலைக்காட்சி பிரபலங்கள் கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள். அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதையடுத்து இணையத்தில் படுசூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார். அதன்பலனாக பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை ஈர்த்தார். தற்போது விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றும் இதர...
ஆலியா மானசா... ராஜா ராணி சீரியல் மூலம் சஞ்சீவ்-ஆலியா மானசா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த சீரியலில் ஆல்யா மானசா செம்பாவாகவும், சஞ்சீவ் கார்த்தியாகவும் நடித்தனர். சீரியல் தொடங்கிய சில நாட்களில் ஆலியா மானசாவும் சஞ்சீவும் காதலித்தனர். பெற்றோரின் எதிர்ப்பால் ரகசியமாக திருமணம் செய்துகொண்டாலும், 2019 ல் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு சுமூகமாக நடந்தது. மார்ச் 2020 இல், ஆலியா மான்சா மற்றும் சஞ்சீவ் ஒரு அழகான...
திண்டுக்கல்... திண்டுக்கல் அருகே பசுபதிபாண்டியன் கொ.லை வ.ழக்கில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் நிர்மலா என்கிற பெ.ண்.ணை வெ.ட்.டி.க்கொ.ன்.றவர்கள் த.லையைத் தனியாக எடுத்துச் சென்று பசுபதி பாண்டியன் வீட்டு முன் வைத்துச் சென்று பழி தீ.ர்.த்துள்ளனர். தூத்துக்குடி அலங்காரத்தட்டைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் திண்டுக்கல் மா.வ.ட்டம் நந்தவனப்பட்டியில் குடியிருந்து வந்தார். 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் பசுபதி பாண்டியன் அவர் வீட்டில் வெ.ட்.டி.க் கொ.ல்.ல.ப்பட்டார். இந்தக் கொ.லை வழக்கில் தூத்துக்குடி சுபாஷ் பண்ணையார் உட்பட...
அமெரிக்கா... அமெரிக்காவின் மேரி லேண்ட் பகுதியைச் சேர்ந்த பெண் சியாரியா 24 வயதான இந்த பெண் சாம் என் 28 வயது நபரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சியாரியாவிற்கு ஏற்கனவே கேயில் என்ற நபருடன் உறவு இருந்தது. அந்த உறவை முறித்துக்கொண்டு தான் சாமை காதலித்துள்ளார். இந்த விஷயம் சாமிற்கும் தெரியும். இந்நிலையில் சாம் - சியாரியா திருமணத்திற்கு சியாரியா...
மதுரை... தமிழகத்தில் லட்சக்கணக்கிலான பணம் மற்றும் நகைக்காக அண்ணன் மனைவியை தம்பி திருமணம் செய்த நிலையில் அப்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டதன் அ.திர்ச்சி பின்னணி அம்பலமாகியுள்ளது. மதுரையை சேர்ந்த தலையாரி பாண்டி மகன் பிரபாகரன் என்பவருக்கும் கல்லூரி மாணவி மாளவிகாவுக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மாளவிகா குடும்பத்தினர், 120 சவரன் தங்கம் மற்றும் 10 லட்சம் ரொக்கம், சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் ஆன ஒரு...
மோகன் பாபு... தமிழகத்தில் திருமணமான மறுநாள் புதுமாப்பிள்ளை த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் வள்ளுவர்காலனி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் மோகன் பாபு (21). கோத்தகிரியை சேர்ந்தவர் கவுசல்யா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கவுசல்யாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இது பற்றி கவுசல்யா தனது காதலன் மோகன் பாபுவிடம் கூறிய நிலையில் கடந்த 19ம் திகதி...