Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமிழகம்... தமிழகத்தில் கணவரை அவரது குடும்பத்தினரே கொ.ன்.றதாக கூறி புகார் அளித்துள்ளார் இளம் பெண் ஒருவர். வேறு சமூகத்தில்ப்பட்ட தம்மை திருமணம் செய்து கொண்டதாலையே கணவரை அவரது உறவினர்கள் கொ.ன்.றதாக குறித்த பெண் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்த பி.ஞ்சு கு.ழந்தையுடனே அவர் திருவள்ளூர் கா.வல் நிலையத்தில் நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார். ரயில் பயணத்தினிடையே பார்த்து பழகிய இருவரும் பின்னர் காதலில் விழுந்துள்ளனர். இருவேறு சமூகம் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தினர்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோவப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை...
மேக்னா.. மலையாள சினிமாவில் பெரிய இழப்பாக கருத்தப்பட்டது நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம். கடந்த ஆண்டு மாரடைப்பால் திடீரென உயிரிழ்ந்தார். மனைவி மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் உயிரிழந்தது, ரசிகர்களுக்கும் சினிமா வட்டாரத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியது. சமீபகாலமாக தனிமையில் மகனை வளர்த்து வந்த மேக்னா அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் மேக்னா ராஜ் பிக்பாஸ் கன்னட 4 வது சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பிராதம் என்பவரை...
அனுஷ்கா... திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல நடிகைகள் முப்பது வயதை தாண்டிய நிலையிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். காரணம் திருமணத்திற்கு பின் இவர்களால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் போகலாம் மற்றும் இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் இவர்களது மவுசு குறைந்து போகும் இது போன்ற பல காரணங்களால் இன்றளவும் பல முன்னணி நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து பல வருடங்களாக வாழ்ந்து...
அனுபமா.. கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான் பிரேமம் திரைப்படம் ப்கேரளா மட்டுமல்லாமல் தமிழ் சினிமா தெலுங்கு சினிமா என இந்தியா முழுவதும் பட்டிதொட்டிஎன்னும் ச ல்க்கைபோடுபோட்டது. இந்த படத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராது ரசித்தனர். இந்த படம் அந்த ஆண்டு அணைத்து மிளிகளிலும் சிறந்த படமாக பேசப்பட்டது. இந்த படம் காதல் படமாக இருந்ததால் இளசுகளுக்கு இந்தப்படம் மிகவும் பிடித்து போனது. இந்த படத்தில் இசை, காட்சிகள்,...
இந்தியா... இந்தியாவில் குடும்ப பிரச்னை காரணமாக கொதிக்கும் வெந்நீரை கணவர் மீது ஊற்றி கொ.லை செ.ய்த மனைவியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியை சேர்ந்தவர் சின்னையன்(62). இவருடைய மனைவி வீரம்மாள்(55). கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10ஆம் திகதி இருவருக்கும் இடையே மீண்டும் குடும்ப பிரச்னை வெடித்துள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வீரம்மாள் வீட்டின் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து தனது...
இந்தியா... இந்தியாவில் இரண்டு மகள்களை கொ.லை செ.ய்த தாயார் குறித்து பல்வேறு அ.திர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டியை சேர்ந்தவர் ஹீனா. இவர் தான் தனது 9 மற்றும் 2 வயதிலான இரண்டு மகள்களை பெரிய பள்ளத்தாக்கில் தூக்கி வீசி கொ.லை செ.ய்திருக்கிறார். இது குறித்து பொலிஸ் அதிகாரி ஆஷிஷ் சர்மா கூறுகையில், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த ஹீனா என்ற பெண்ணை மகள்களை கொ.லை செ.ய்த வ.ழக்கில் கைது...
ஹசீம்.. வரதட்சணைக் கேட்டு கணவரும், அவரது குடும்பத்தினரும் கொ.டூ.ரமாக தா.க்.கியதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்சாகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹசீம் என்பவர் தனது மனைவியை உறவினர்கள் முன்னிலையில் கொடூரமாக தா.க்.கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவம் எங்கே நிகழ்ந்துள்ளது என்றும், போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், அந்த சம்பவம்...
திருப்பூர்... வாய் பேச முடியாத பெண்ணை கட்டையால் தா.க்.கிய கொ.டூ.ரனை போலீசார் கைது செ.ய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் பனத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் குப்பன்- ஜக்கம்மாள் தம்பதியினர். ஜக்கம்மாள் வாய்பேச முடியாத நிலையில் இருப்பவர். இவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் ஆன செல்லமுத்து என்பவரிடம் வீடு கட்டுதல் தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சூழலில் செல்லமுத்துவின் வீடு கட்டுமானத்திற்கான செங்கல்லை பாதையின் நடுவே கொட்டப் பட்டதாக...
ராஜேஸ்வரி.. செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், காஞ்சிபுரத்தை சேர்ந்த தனது அக்காள் மகள் ராஜேஸ்வரியை திருமணம் செ.ய்து கொ.ண்டார். திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில் 4 வயதில் மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையை சு.ட்.டிக்காட்டி கணவன் ச.த்தம் போட்டதால் இருவருக்குமிடையே த.க.ராறு ஏற்பட்டுள்ளது. ச.ம்பவத்தன்று தனது பேச்சை மீறி நடக்கின்ற ம.னைவியை கை நீ.ட்டி அ.டி.க்க ம.ன.மில்லாத...