Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இந்தியாவில்..
இந்தியாவில் காதலன் உதவியுடன் மனைவி, கணவனை து.ண்டு து.ண்டாக வெ.ட்டி, ராசயனங்கள் ஊற்றி அழிக்க முயன்ற சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம்முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவருக்கும் ராதா(30) என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில், ராதாவிற்கு சுபாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட, இவர்களின் பழக்கம், நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது.
இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள்...
உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாய் மாறிப்போன நடிகை பவானி ரெட்டி : ரசிகர்கள் அதிர்ச்சி!!
Tamil 360 - 0
பாவனி ரெட்டி...
தற்போது தமிழ் சினிமாவின் நடிக்கும் நடிகைகளுக்கு கூட இந்த சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும், சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி நாளுக்கு நாள் புது புது நிகழ்சிகளும் தொடர்களும் மக்களை மகிழ்வித்து வரும் நிலையில் இந்த நிகழ்சிகளிலும் நடிக்க புது புது நடிகர் நடிகைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள்.
இப்படி இவர்கள் சினிமா நடிகர்களைப்போல் அல்லாமல் எப்பொழுதும் ரசிகர்களுடன் இணையதளம் மூலம் நெருக்கத்தில்...
சீதா...
காதல் என்பது மனிதர்களுக்கும் மட்டும் வருவதல்ல அது சிறு உயிரினங்களில் தொடங்கி, விலங்குகள் , பறவைகள் போன்ற அணைத்து ஜீவராசிக்கும் காதல் என்பது பொதுவான ஒன்றாக இருக்கிறது. காதல் என்பது அன்பு அது யார் யார்மேலயும் வைக்கும் ஒரு உண்தமான புனிதமான ஒரு செயல்.
அன்பிற்கு எல்லை என்பது கிடையாது. அன்பிற்கு எல்லையே இல்லை என்பது தான் உண்மை. அந்த வகையில் தற்போதைய காலத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரைலும்...
சென்னை...
சென்னை அம்பத்தூர் சூ.ரப்பட்டு, சிவப்பிரகாசம் நகர், வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (32). இவர் பெ.ருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக ப.ணி.யாற்றி வருகிறார்.
இவரது கணவர் திவாகர். இவர்கள் இருவரும் 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செ.ய்து கொ.ண்.டார்கள். இந்த த.ம்பதிக்கு 8 வயதில் மகள் உள்ளார். இ.தற்கிடையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தனது க.ணவர் திவாகருடன் லட்சுமி பிரியாவுக்கு கருத்து வே.றுபாடு ஏற்பட்டது....
சென்னை...
சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் ஜெயின்(52). இவர் அதே பகுதியில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் கடந்த 25 ஆண்டுகளாக உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தும் அமிலங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
ராஜேந்திர குமார் ஜெயின் கடந்த 13 ஆம் தேதி பூக்கடை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தனது கடையிலுள்ள கல்லாவில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம்...
காதுகுத்து விழாவின் போது உறவினர்கள் கேட்ட ஒற்றை கேள்வி : இளம் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
திருச்சி...
தமிழகத்தில் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வந்த இளம்பெண் மருத்துவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார்.
திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்ஜினி (30). தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் கு.ழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், துறையூரைச் சேர்ந்த மருத்துவர் கோகுல் (37) என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் கு.ழந்தை உள்ளது. இந்த நிலையில் தம்பதியிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக...
தெலுங்கானா...
திருமணமான 30 நிமிடத்தில் மணப்பெண் ஒருவர் தனது காதலனுடன் எஸ்கேப் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சம்ரீன் பேகம் என்ற பெண்ணுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த முகமது இலியாஸ் (22) என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று, வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்துள்ளது.
இஸ்லாமிய முறைப்படி நடந்த இந்த திருமணத்திற்கு முன்பு 2 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப்பணம் வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது.
திட்டமிட்டபடி திருமணம் நடந்து...
தேனி..
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மருமகனுடன் சேர்ந்து தாய், மகளை கொ.லை செ.ய்து விட்டு த.ற்.கொ.லை என நாடகமாடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணகுமார்(38). இவருக்கு ரஞ்சிதா (29) என்ற மனைவியும், 8 வயதில் மகளும் உள்ளனர். கல்யாணகுமார் அப்பகுதியில் கட்டட வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்,
ரஞ்சிதா திடீரென உ.யிரிழந்துவிட்டதாக கூறி அவரது உடலை எ.ரிக்க முயன்றனர். இந்த...
தர்ஷன்...
பிரபல கன்னட நடிகரின் பண்ணை வீட்டில் சிறுமி ஒருவருக்கு, அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் வன்கொடுமை தொல்லை அளித்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
நாளுக்கு நாள் முதியவர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பல வன்கொடுமை சம்பவம் நடைபெற்று வரும் தற்போது பிரபல நடிகர் வீட்டிலேயே சிறுமிக்கு வன்கொடுமை நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட நடிகரான தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இந்த கொடூர சம்பவம் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற...
















