Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்தியா... இந்தியாவில் காதல் பிரச்சனையால் இளைஞரின் உறவினர்களை கடத்தி சென்று சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் முனிராஜன். இவரது மகன் ரமேஷ்(19). இவர் அதே பகுதியை சேர்ந்த மோகனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினரை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலை அவர்களது குடும்பத்தினர்கள் ஏற்று கொள்ளவில்லை. இதனால் கடந்த 10ஆம் திகதி திருமணம் செய்து...
பெங்களூரு.. பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழக தம்பதியினர் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களுருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் நடந்துள்ளது. தமிழகம், ஓசூரைச் சேர்ந்த தம்பதியினர், செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில், எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் உள்ள லே-பை பகுதியில் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுகொண்டு இருந்தனர். அப்போது, படுவேகத்தில் வந்த...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உறவினரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள். மிதுனம் மிதுனம்: சந்திராஷ்டமம்...
சிவகாசி... தமிழகத்தில் 3 வயது சிறுவனை இரண்டு சிறுவர்கள் கிணற்றில் தள்ளி கொ.லை செ.ய்.துள்ள ச.ம்.பவம் கடும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அடுத்த விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரில் வசித்து வரும் தம்பதி பார்த்திபன்- கவியரசி. இந்த தம்பதிக்கு 10 வயதில் பிரியதர்சன் என்ற மகனும், மூன்றரை வயதில் தீனதயாளன் என்ற மகனும் உள்ளனர். பார்த்திபன் டிரைவராகவும், கவியரசி அங்குள்ள ஒரு தனியார் ம.ரு.த்துவமனையில் கேன்டீனில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் பக்கத்து...
ஸ்ருதி ஹாசன்.. பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கி வரும் படம் சலார். அந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். பிரபாஸும், ஸ்ருதியும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். ஹீரோ பிரபாஸ் தனக்கு சுவையான மதிய உணவு அளித்ததை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் ஸ்ருதி. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு...
இந்தியா... இந்தியாவில் இ.ள.ம்பெ.ண்ணை 8 ஆண்கள் சேர்ந்து மாதக்கணக்கில் கூ.ட்.டு ப.லா.த்காரம் செ.ய்த ச.ம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானவை சேர்ந்த இ.ளம்பெ.ண் ஒருவரை தனது க.ணவரின் உறவினர்கள் 8 பேர் சேர்ந்த கு.ம்.பல் ஒன்று சேர்ந்து கூ.ட்.டு ப.லா.த்காரம் செ.ய்.துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் வீடியோவாக எடுத்து வைத்து கொ.ண்டு பா.தி.க்கப்பட்ட பெ.ண்ணை மி.ரட்டி மாதக்கணக்கில் பா.லி.யல் வ.ன்புணர்வு செ.ய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொ.றுக்க முடியாத பெ.ண் ஹரியானா கா.வ.ல்...
இந்தியா.... இந்தியாவில் கணவனை ம.னைவி பெட்ரோல் ஊற்றி எ.ரிக்க, காதலன் கல்லால் அ.டி.த்து கொ.லை செ.ய்த ச.ம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் Baddihalli-வில் வசித்து வரும் தம்பதி நாரயணப்பா(52)-அண்ணபூர்ணா(36). இந்த தம்பதிகளுக்கு மூன்று கு.ழ.ந்தைகள் உள்ளனர். நாரணயப்பா Nelamangala-வில் இருக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் எல்க்டிரிசியனாக வேலை செய்து வருகிறார். அண்ணபூர்ணா அங்கிருக்கும் வெங்காய மண்டியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அண்ணபூர்ணாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஓவியர் மற்றும் பணம் கொடுத்து...
இந்தியாவில்... இந்தியாவில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கணவன் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவத்தை அறிந்து மனைவி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஒடிசாவின் Bhubaneswar பகுதியை சேர்ந்தவர் Patitapaban Prusty.திருமணம் ஆன இவர் ஆன்லை உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக் கிழமை Patitapaban Prusty கடத்தப்பட்டுவிட்டதாக அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட Patitapaban...
திருவாரூர்... திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் விஜயபுரம் மேட்டுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் 28 வயது இளைஞரான சதீஷ். இவருக்கு உமா என்ற மனைவியும் 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சதீஷ் பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சதீஷ் திருவாரூரைச் சேர்ந்த முத்தையன் என்பவரிடம் குடும்ப செலவுக்காக தொடர்ந்து கடன் வாங்கி வந்துள்ளார். இதுவரை...
வேலூர்... வேலூர் அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் ஏரிகுத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஹயாஸ் அகமது. இவர், அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர் சிறுவன், சிறுமிகளுக்கு காரத்தே பயிற்சி கொடுத்து வருகிறார். அப்படி, பயிற்சிக்கு வரும் ஒரு சிறுமியை, ஆசை வார்த்தைகள் கூறி, கராத்தே மாஸ்டர் ஹயாஸ் அகமது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த சிறுமிக்கு...