Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
VJ ஆனந்தக் கண்ணன்... 2000 காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானவர் VJ ஆனந்த கண்ணன், சன் டிவியில், சன் மியூசிக்கில், என சன் குழுமத் தொலைக்காட்சி செய்தியில் கலக்கிக் கொண்டிருந்த இவர் நடுவில் என்ன ஆச்சு என ஆள் அட்ரஸ் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே சன். டி.வி.யில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் நாயகனாக நடித்தார். தற்போது VJ ஆனந்தக்...
பவானிசாகர்.. பவானிசாகர் இலங்கை அ.க.தி.கள் முகாமைச் சேர்ந்த குமார் என்பவர் தொட்டம்பாளையத்தில் உணவகம் ஒன்றில் வேலை செ.ய்.து வருகிறார். மதியம் உணவகத்தில் இருந்து தனது பைக்கில் வீடு நோக்கிச் சென்றபோது, ரேடியோ ரூம் என்ற இடத்தின் அருகே எதிரே வந்த மாருதி ஈகோ கார் மீது மோ.தி தூ.க்.கி.வீ.ச.ப்பட்டு கு.ட்.டிக்கரணம் அ.டி.த்து தன்னுடைய பைக் மீ.தே வி.ழு.ந்தார். வி.ப.த்தில் குமார் ப.டு.கா.ய.மடைந்த நிலையில், கார் ஓட்டுநரும் லேசாகக் கா.ய.மடைந்தார். ச.ம்.பவம் ந.டந்த இடம் குறுகலான,...
கனகராஜூ.... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் கனகராஜூ(40). இவர் தனது வீட்டின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு பைக்கில் வந்த ஐந்து பேர் கொ.ண்ட ம.ர்.ம கு.ம்.பல், கனகராஜை அ.ரி.வா.ளா.ல் ச.ர.மா.ரியாக வெ.ட்.டியுள்.ளனர். இதனை பார்த்த அவரது தாய் பார்வதி த.டு.க்க முயன்றுள்ளார். அதில் பார்வதியும் ப.டு.கா.ய.ம் அ.டைந்தார். கனகராஜூ ச.ம்.ப.வ இ.ட.த்.தி.லே.யே உ.யி.ரிழ.ந்தார். ப.டு.கா.யம் அ.டை.ந்த பார்வதி உ.ட.னடியாக கோவில்பட்டி அ.ர.சு ம.ரு.த்.து.வ.மனையில் சி.கி.ச்.சைக்காக அனுமதிக்கப்பட்டார்....
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் அலோசியஸ் பிரின்ஸ். இவருக்கு திருமணமாகி ம.னை.வி மற்றும் 2 கு.ழ.ந்.தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஊருக்கு வந்து திரும்ப செல்ல முடியாமல் அந்த பகுதியில் தச்சராக வேலை செய்து வநதுள்ளார். இந்த நிலையில் சொந்தமாக பட்டறை அமைத்து தச்சு வேலை செ.ய்.வதற்காக அதற்கு தேவையான இயந்திரங்கள் வாங்கவும் கடைகள் வாடகைக்கு எடுக்கவும் முயற்சி எடுத்து...
வெந்தயம்.... வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம் ஆகும். வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ போன்றவைகளும் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை...
ஆப்கானிஸ்தான்.. ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி மாளிகையில், தாலிபான்கள் செய்யும் அட்டூழியங்களின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க படை வெளியேற்றத்திற்கு பின் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பகுதிகளை தாலிபான் கைப்பற்றினர். இதனையடுத்து காபூலை கைப்பற்றியதால், மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும், துணை அதிபர் அம்ருல்லாவும் காபூலைவிட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய சில...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அலைச்சல் வரகூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்...
தமிழகத்தில்.... தமிழகத்தில் 28 வயதான ம.னைவியை க.ழு.த்தை நெ.ரி.த்து க.ண.வன் கொ.லை செ.ய்.த வ.ழ.க்கில் பல்வேறு அ.தி.ர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் ராமச்சந்திரன் என்ற சந்துரு (29). இவர் ம.னை.வி மலர்கொடி (28). தம்பதிக்கு 3 ஆ.ண் கு.ழ.ந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே த.க.ரா.று ஏற்பட்டது. இதனால் மலர்க்கொடி கோ.ப.ம.டைந்த நிலையில் நான் தனியாக வாழ்ந்து கொ.ள்.கிறேன் என...
இந்தியா... இந்தியாவில் ப.ட்டப்பகலில் 22 வயது இளம் பெ.ண்ணை இ.ளைஞர் ஒருவர் து.டி து.டி.க்க கு.த்.தி கொ.லை செ.ய்.த ச.ம்.ப.வத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை அ.தி.ர்.ச்.சி.யடைய வைத்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் Guntur-வில் பட்டப்பகலில் 22 வயது மதிக்கத்தக்க 22 வயது இ.ள.ம் பெ.ண் க.த்.தி.யால் கு.த்.த.ப்.ப.ட்டு ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழந்தார். இந்நிலையில், இந்த ச.ம்.ப.வ.த்தின் சிசிடிவி காட்சி வெளியாகி மாநிலத்தையே உ.லு.க்கி வருகிறது. குறித்த மா.ண.வி அப்பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து செல்கிறார். அப்போது...
ஆப்கானிஸ்தான்...... ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு அ.ட்.டூ.ழி.யத்தில் ஈடுபடுவதாக ச.ம்.ப.வயிடத்திலிருந்து நபர் ஒருவர் தகவல் அளித்ததாக மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது. காபூல் விமான நிலையத்தில் குவிந்தத ஆயிரக்கணக்கானோர், விமானத்தில் ஏற மல்லுகட்டுவதால் அங்கு ப.ர.ப.ரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் வானத்தை நோக்கி து.ப்.பா.க்.கிச் சூ.டு நடத்துவதாக ச.ம்.ப.வ.யிடத்தில் இருந்து நபர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக AFP...