Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பஞ்சாப்... பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் சோதனை செய்ய வந்த காவலரை இடித்துத் தள்ளிக்கொண்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகாத நிகழ்வுகளைத் தடுக்கக் காவல்துறையினர் வாகனத் தணிக்கை செய்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபின் பட்டியாலாவில் சோதனைக்கு வந்த காவலரை இடித்துத் தள்ளிக் கொண்டு காரை வேகமாக ஓட்டிச் சென்ற காட்சி வெளியாகியுள்ளது.
மும்பை... தனது 6 வயது தங்கையை வ.ன்.கொ.டுமை செ.ய்.ய முயன்ற நபரை 14 வயது அண்ணன் பொ.லி.சா.ரிடம் பிடித்துக் கொடுத்துள்ளது நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் ஜுஹு பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 6 வயது மகளும், 14 வயது மகனும் இருக்கின்றனர். அந்த கு.ழ.ந்தைகளின் பெற்றோர் இருவரையும் தனியே விட்டு விட்டு தினமும் வேலைக்கு சென்று விடும் நிலையில், சிறுவர்கள் வீட்டில் இருந்து ரிவி பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம்...
இம்ரான்.... சேவல் விற்பனை விவகாரத்தில் இ.ளை.ஞரை கொ.லை செ.ய்து தலைமறைவாக உள்ள தந்தை - மகனை போ.லீ.ஸார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகமத். இவரதுமகன் இம்ரான் (வயது 22). வெல்டிங் கடையில் வேலை செ.ய்.து வருகிறார். மேலும் சண்டக்கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செ.ய்.து வருகிறார். சண்டக்கோழிபந்தய போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் இவர் கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியை சேர்ந்த மார்கோ...
இந்தியா...... இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் குடும்ப த.க.ரா.று காரணமாக காதல் திருமணம் செ.ய்.து கொ.ண்ட பெண் தீ.க்.குளித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் முனிப்பல்லே என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை பகல் இக்கொ.டூ.ர ச.ம்.பவம் அ.ர.ங்.கே.றியுள்ளது. தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான சத்தியவாணி என்பவரே தீ.க்.குளித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டவர். முனிப்பல்லே கிராமத்தை சேர்ந்த ஹரிபிரசாத் ரெட்டி என்பவருக்கும் சத்தியவாணிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பெங்களூருவில்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அளவாக பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில்...
சென்னை...... சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்காக வரன் தேடி மேட்ரிமோனியல் இணையதளம் ஒன்றில் பணம் கட்டி தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அதன் மூலமாக தொடர்பு எண்ணை பெற்ற பெங்களூரை சேர்ந்த 25 வயதான சூர்யா என்பவர் தன்னை என்ஜீனியர் என அறிமுகம் செய்து கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி தனியாக வந்து பெண் பார்த்து சென்றுள்ளார், பின்னர் அந்த பெண்ணுடன்...
மீரா மிதுன்....... நடிகை மீரா மிதுன் தன்னை கைது செய்ய வந்த பொலிசாரிடமிருந்து தப்பிக்க கட்டிலைச் சுற்றி ஓடி ஒடி கதறி அழுதுள்ள காட்சி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தனது தேவையற்ற பேச்சுக்காளால் அதிகமான வெறுப்பினை சம்பாதித்ததோடு, பிரபலங்கள் அரசியல்வாதிகள் என அனைவரையும் சரமாரியாக பேசி வந்தார். இவர் கடந்த 2016ம்...
பிரியதர்ஷினி... காதலனுக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள்,உள்ளனர் என்பது நண்பர்கள் மூலம் தெரியவந்ததும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். ஆவடி வெள்ளானூரில் ஏற்கனவே திருமணமானதை மறைத்து பணம் பறிக்க இளம் பெண்ணை ஏமாற்றி மீண்டும் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்த வெள்ளானூர் பிரியதர்ஷினி நகரில் வசித்து வரும் 26 வயது இளம்பெண் சென்னை போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். தாய் வழியில் மதிப்பு கூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை பிறக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின்...
கிருஷ்ணகிரி... தன்னை விட வயது குறைவான பேஸ்புக் காதலனை தேடி தமிழகம் வந்த கேரள பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவாப்பட்டி அடுத்த மேல்கொட்டாய் பகுதியில் நேற்று மாலை முகம் எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கிடந்துள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் படி பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், சடலமாக மீட்கப்பட்ட பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சனி (25)...