Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சுற்றுலா செல்வதாக கூறி, காரை வாங்கி அடகு வைத்த நண்பரை தட்டி கேட்ட இளைஞர்: பின் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
தஞ்சை..
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூரை சேர்ந்தவர் ரகுநாதன் மகன் ராஜேஷ்குமார்(45) இவருக்கு கங்காதேவி என்ற ம.னை.வியும் இரண்டு கு.ழ.ந்தைகள் உள்ளனர். இவர்களது வீடு, மெலட்டூர் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ளது.
மனைவி கங்காதேவி மற்றும் கு.ழ.ந்தைகள், விருதுநகர் மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள துரைச்சாமிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு விடுமுறைக்கு சென்றதால், ராஜேஷ்குமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் முன்பக்க கதவை தாளிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது...
தேன்மொழி....
மோட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல்- தேன்மொழி தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் கு.ழ.ந்தைகள் உள்ள நிலையில், 3-வதாக பெ.ண் கு.ழ.ந்தை பிறந்துள்ளது.
பிறந்து ஏழே நாளில் 3-வது பெ.ண் சிசு உ.யி.ரிழந்த நிலையில், மோட்டுபட்டி கிராமத்தில் குடும்பத்தினர் அடக்கம் செ.ய்.துள்ளனர்.
கு.ழ.ந்.தை ம.ர்.ம.மான முறையில் உ.யி.ரி.ழந்ததாகக் கூறப்படும் நிலையில், கிராம செவிலியர் அளித்த பு.காரின் பேரில் உடலை வருவாய்த்துறையினர் தோண்டி எடுத்தனர்.
கு.ழ.ந்.தை கொ.லை செ.ய்.ய.ப்பட்டதா என தேன்மொழியின் தாயார் உமாவிடம் காவல்துறையினர்...
கிஷோர்...
ஒடிஷா மாநிலம் கேம்பரிபட்டியா கிராமத்தை சேர்ந்த 45 வயதான விவசாயி கிஷோர் பத்ரா என்வர் தான் பாம்பை பழிவாங்கிய ஸ்நேக் பாபு..!
சம்பவத்தன்று இரவு விவசாயப்பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பத்ராவின் காலில் ஏதோ பூச்சி கடித்தது போல இருந்தது. உற்று பார்த்த போது அவரை கடித்தது பாம்பு என்பது தெரியவந்துள்ளது. பாம்புக் கடியை பொருட்படுத்தாமல், தனது வீட்டுக்கு சென்று டார்ச் லைட்டை எடுத்து வந்து தன்னை கடித்த பாம்பை...
இந்தியா..
இந்திய மாநிலம் கேரளாவில் காவல்துறை அதிகாரியான கணவரின் நண்பருக்கு எதிராக வாடகை கொ.லை.யாளிகளை ஏவிய வங்கி அதிகாரியான பெண்மணி கை.தாகியுள்ளார்.
கேரள வங்கி கண்ணூர் கிளையில் பணியாற்றி வந்த 52 வயதான என்.வி.சீமா என்பவரே பரியாரம் பகுதி பொ.லிசாரால் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.
சீமா அளித்திருந்த முன் ஜாமீன் மனு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்த நிலையில், குடியிருப்புக்கு சென்ற பொலிசார் அவரை கைது செ.ய்.து.ள்ளனர். க.ட்டுமான ஒப்பந்ததாரராக தொழில் செய்து வரும் 55...
முகக் கவசம் அணியாததால் ஆத்திரம்: கறி கடை ஊழியருக்கு காவலர் செய்த மோசமான செயலால் பரபரப்பு!!
Tamil 360 - 0
செங்கல்பட்டு...
முகக் கவசம் அணியாததால் கறி கடை ஊழியரை பூட்ஸ் காலால் எட்டி மிதித்து சித்திரவதை செய்த போலீசாரின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் நேதாஜி நகரில் உள்ள கோழிக் கறி கடைக்கு, உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோவும், அவருடன் காவலர்களும் சென்றுள்ளனர். அப்போது, அங்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
திடீரென அங்கிருந்த கடை ஊழியரின் காலை பூட்ஸ் காலால் எட்டி மிதித்து அடித்து உதைத்து சித்திரவதை செய்தார்...
செல்லதுரை...
12 ஆம் வகுப்பு படித்துவரும் பள்ளி மாணவியை காதலித்து கற்பமாகிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை (25).
இவர் அந்த பகுதியில் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் நெருங்கி பழகிவந்தநிலையில், இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காதல் என்ற பெயரில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
இதில் பள்ளி மாணவி...
ஹொட்டலில் வேறொரு பெண்ணுடன் சிக்கிய கணவர்: நடுரோட்டில் சரமாரியாக மனைவி கொடுத்த தண்டனை!!
Tamil 360 - 0
இந்தியா....
தனது கணவருடன் தவறான உறவில் இருந்த பெண்ணையும், கணவரையும் கையும் களவுமாக பிடித்த மனைவி நடுரோட்டில் அடி வெளுத்து வாங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிந்து அவரைப் பின்தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஹொட்டல் ஒன்றில் கணவனை குறித்த பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய கணவரையும்,
அவருடன் இருந்த பெண்ணையும் சரமாரியாக நடுரோட்டில் தாக்கியுள்ளார். இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
கணவனின் முகத்தை கடைசியாக கூட பார்க்கவிடாமல் வி.ரட்டிய மாமியார் : மருமகள் எடுத்த வி.பரீத மு.டிவு!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் தூ.க்.கு மா.ட்.டி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் மாவட்டத்தில் உள்ள ஏட்டா மாவட்டத்தை சேர்ந்தவரான அரவிந்த் சிங்(24) இந்திய ரா.ணுவத்தில் பணி புரிந்து வந்தார்.
இவருக்கு ஆர்த்தி(24) என்ற பெண்ணுடன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் திருமணம் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பிறகு புகுந்த...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதி காரிகள் அதசிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.
மிதுனம்
மிதுனம்:...
தாத்தாவின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி பேரன் செய்த காரியம்: போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
இந்தியா.....
இந்தியாவில் இறந்து போன தாத்தாவின் சடலத்தை பிரிட்ஜில் வைத்து பேரன் பாதுகாத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானாவின் வாரங்கல்லில் 93 வயது மதிக்கத்தக்க முதியவருடன் 23 வயதான பேரன் நிகில் வசித்து வந்தார்.
நிகிலுக்கு வேலையில்லாததால் தாத்தாவின் பென்ஷன் பணத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக நிகிலின் தாத்தா இறந்துவிட, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி பிரிட்ஜில் ஒளித்து வைத்துள்ளார்.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது...
















