Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கேரளா..... பெற்றோரிடமிருந்து கார், பணம் வரதட்சணை வாங்கி வரச் சொல்லிய கணவர், அவருடைய தம்பி, நண்பர்களை வைத்து தனது ம.னை.வியை கூ.ட்.டு பா.லி.யல் வ.ன்.பு.ணர்வு செ.ய்.ய வைத்த கொ.டூ.ரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. வரதட்சணைக்காக ம.ன.சாட்சியில்லாமல் இந்த எல்லைக்கும் கூட செல்வார்களா என ஒரு கணம் நம்மை அ.தி.ரச் செ.ய்.கிறது உத்தரப்பிரதேசத்தில் அ.ர.ங்.கே.றியிருக்கும் அந்த கொ.டூ.ரச் செ.யல். சமீபகாலமாக வ.ர.த.ட்சணைக் கொ.டு.மைகள் உச்சம் தொட்டிருப்பதை நம்மால் உணர முடிந்திருக்கும். கேரளாவில் வ.ர.தட்சணை கொ.டு.மை.யால்...
புதுச்சேரி.... புதுச்சேரியில் கணவர் மீது பு.கா.ர் கொ.டு.க்க காவல்நிலையத்திற்கு சென்ற இ.ள.ம்பெண்ணிற்கு, பொ.லி.சார் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கணவரின் கொ.டு.மை தா.ங்.கமுடியாமல் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார். அங்கிருந்து ஏட்டு ஒருவரிடம் நடந்ததைக் கோரியுள்ளார். குறித்த பொலிசார் பெ.ண்ணை அமர வைத்து, கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். குறித்த பொலிசார் ஒரு கட்டத்தில் தன்னுடன் இருந்து விடுமாறும், அப்பெண்ணை...
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் ஃபுலாஸ்வங்கி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரிக்க மேற்கொண்ட முயற்சி சோகத்தில் முடிவடைந்தது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தில் தான் வடிவமைத்த ஹெலிகாப்டரை பறக்க விட வேண்டும் என்பதற்காக ஷேக் இஸ்மாயில் என்ற இளைஞர் தீ.வி.ர முயற்சியில் இறங்கியிருந்தார். முழுமையாக ஹெலிகாப்டர் தயாரான நிலையில், முன்னோட்டத்திற்காக அதனை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரின் பிளேடுகள் உடைந்து ஷேக் இஸ்மாயில் க.ழு.த்.தில் பா.ய்.ந்தது. இதில் ப.டு.கா.யமடைந்த அவர் ம.ரு.த்துவமனைக்கு கொண்டு...
பைக்... பைக் ஒன்று ஆளே இல்லாமல் தனியாக சென்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சம்பவமானது புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடந்துள்ளது. அங்குள்ள சாலையில் பைக் ஒன்று ஆளே இல்லாமல் தனியாக வந்துள்ளது. இதனை பார்த்த சிலர் அந்த பைக்கை நிறுத்த முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து சாலையில் ஓடிக்கொண்டிருந்த அந்த பைக் அங்கிருந்த வளைவு ஒன்றில் திரும்பி கீழே விழுந்தது. இந்த...
சிக்கா.... ஆன்லைன் வகுப்பில் பாடம் கவனிக்காத 4 வயது மகனை கொ.லை செ.ய்.துவிட்டு, தா.ய் த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்ட ச.ம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள குடியிருப்பில், வசிப்பவர் சாகர் பாட்டக். இவரது ம.னைவி, சிக்கா(23). இவர்களுக்கு நான்கு வயதில் ரிதான் என்ற மகன் உள்ளார். ரிதான் தொடக்கப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தநிலையில், சிறுவனுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுள்ளது. ஆனால், ஆன்லைன் வகுப்பில் அமர்ந்து படிக்காமல்...
ரெட்டி... பெண் ஒருவர் தன் கணவருக்கு கோயில் கட்டி அவரது உருவச் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வரும் செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் அங்கி ரெட்டி – பத்மாவதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திடீரென விபத்து ஒன்றில் ரெட்டி உயிரிழந்துவிட்டார். அவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மாவதி. 4 வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்து விட்டாலும் இன்னமும் அதே நினைவுடன் வாழ்ந்து வந்தார் பத்மாவதி....
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்....
வேலூர்..... வேலூர் மேல் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த 52 வயது ஆசிரியரான கமலநாதன், சிறுவயது முதலே தெருக்கூத்து கலையில் ஆர்வம் கொண்டவர். மேல் அரசம்பட்டு, மடிகம் கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, 'அர்ஜூன தபசு' எனும் தெருகூத்து நடைபெற்றது. இதில் கமலநாதன் அர்ஜூனன் வேடம் அணிந்து ஆடிக்கொண்டிருந்தார். விடிய விடிய தெருக்கூத்து நடந்த நிலையில், அதிகாலை ஐந்தரை மணி அளவில், கமலநாதன் திடீரென சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த சக கலைஞர்கள் அவரை தூக்கி...
பூஜா... மனைவியை கு.டும்பம் நடத்த வரக்கோரி மகளை அ.ந்தரத்தில் தொங்கவிட்டு மி.ர.ட்டிய தந்தையை பொலிசார் கை.து செ.ய்.துள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பையில் மலட் பகுதியில் வசிக்கும் அஜய் கவுட், ஒரு மீடியா கம்பெனியில் ஓவியராக வேலை பார்த்து வருகின்றார். இவரின் மனைவி பூஜா உத்திரபிரதேச மாநிலத்த்தை சேர்ந்தவர். இந்த தம்பதிகளுக்கு 13 வயதில், ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பூஜா கணவரோடு ச.ண்.டையிட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தாய்...
அசாம்... இந்தியாவில் 5 வயது சி.று.மியை க.ட.த்தி சென்று ந.ர.ப.லி கொ.டு.த்துள்ள ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் சாரீடியோ மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது பெண் கு.ழ.ந்.தையை கடந்த 9-ஆம் திகதி அடையாளம் தெரியாத ம.ர்.ம ந.ப.ர்கள்கள் க.ட.த்.தி சென்றுள்ளனர். தனது பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த தங்கையை காணாததால் அவரின் மூத்த சகோதரி காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார். இதையடுத்து...