Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தவாரி...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா தவாரி (54). கடை வைத்திருக்கும் இவர், திருமணமான 45 வயது பெண் ஒருவர் மீது காதல் வயப்பட்டார்.
பின்னர் அவருக்கு கவிதைகளை கொண்ட காதல் கடிதம் கொடுத்தார். அந்தப் பெண் அதை நிகாரித்தும் தொடர்ந்து இதுபோன்று செய்துகொண்டிருந்தார்.
பிறகு அந்தப் பெண்ணை நோக்கி ஆபாச சைகையையும் செய்துள்ளார். தான் செய்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்தப்...
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே காதலித்து திருமணம் செய்த கணவனை க.ழு.த்தை அ.று.த்து கொ.லை செ.ய்.த பெ.ண் ஒருவர், தனது இரண்டாவது கா.தலன் உதவியுடன் அவரது ச.ட.லத்தை எடுத்துச்சென்று எ.ரி.த்த ச.ம்.பவம் அ.தி.ர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது ம.னைவி விமலாராணி இவர்களுக்கு 14 வயது மகனும் உள்ளார். இந்நிலையில் தங்கவேலுவின் செல்போனுக்கு அவரது சகோதரர் சக்திவேல்...
கோவை...
மதுக்கரை அடுத்த காட்டுப்பகுதியில் வடமாநில தொழிலாளி ச.ட.லமாக மீட்டெடுத்து போ.லீ.சார் வி.சா.ரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை போடி பாளையத்திலிருந்து ஒத்தக்கால் மண்டபம் செல்லும் வழியில் இன்று காலை தனியார் கம்பெனி அருகே காட்டுக்குள் வடமாநில வாலிபர் பிணம் கா.யங்களுடன் கிடந்தது. போலீசார் ச.ம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உ.டலை கைப்பற்றி வி.சா.ரணை செ.ய்.து வருகின்றனர்
பீகார் மாநிலம் சேர்ந்தவர் ஆஷீகுமார் (வயது 21). அவர் கோவை மதுக்கரை அடுத்த சீராபாளையம்...
கேரளா...
கேரளாவில் கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் மீட்கும் திக் திக் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கேரளாவின் வயநாட்டில் உள்ள 50 அடி ஆழ கிணற்றுக்குள் பெண்ணொருவர் விழுந்திருக்கிறார். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் ஊர் மக்கள் உதவியுடன் பெண்ணை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
அதன்படி கயிறு மற்றும் வலை ஆகியவற்றை பயன்படுத்தி அந்த பெண்ணை அதற்குள் வரவழைத்து மேலே தூக்கினார்கள், மீண்டும் அவர் தண்ணீருக்குள் விழாதவாறு...
இந்தியாவில்..
இந்தியாவில் இணையத்தில் பலரால் பெரிய அளவில் பேசப்பட்ட அழகிய ஐஏஎஸ் தம்பதி, தற்போது விவகாரத்து செய்து கொண்டுள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தன்னுடைய முதல் முயற்சியிலே டீனா டாபி முதலிடம் பெற்றார்.
பட்டியலினப் பெண்ணான இவர், ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்றது பலரது பாராட்டுக்களை பெற்றது. இவரைத் தொடர்ந்து இதே தேர்வில், காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த அதார் அமீர் கான் இரண்டாவது இடம்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத...
இந்தியா....
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பள்ளி மாணவி கர்ப்பமான விவகாரத்தில் இளைஞருக்கு ஆயுள் வரையில் க.டு.ங்காவல் த.ண்.டனை விதித்து போஸ்கோ நீதி.மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 29 வயதான முகமது ஹர்ஷத் என்பவரையே போஸ்கோ நீதிமன்றம் தண்டித்துள்ளது.
காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பள்ளி மாணவி க.ர்.ப்பமடைந்த நிலையில், ர.க.சியமாக குளியலறையில் பிள்ளை பெற்றெடுத்ததை அடுத்தே கு.றித்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ளது மாணவியின் குடும்பம். தற்போது...
திருமணத்துக்கு முந்தைய மனைவியின் ரகசியத்தை கண்டுபிடித்த கணவன்: அதிர்ச்சியடைந்த 7 மாத கர்ப்பிணி செய்த விபரீத காரியம்!!
Tamil 360 - 0
செல்வநாயகி....
தமிழகத்தில் திருமணத்திற்கு முந்தைய காதல் ரகசியம் கணவனுக்கு தெரிந்ததால் 7 மாத கர்ப்பிணி வி.ஷ.ம் கு.டி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து.கொண்ட ச.ம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி அருகே வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் செல்வநாயகியை (24), பொலவக்காளி பாளையம் அருகே உள்ள பெருமாக்கவுண்டன் வலசை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் கமல்பிரசாத்துக்கு கடந்த ஆண்டு திருமணம் செ.ய்து வைத்துள்ளார்.
கமல் பிரசாத் கட்டிடங்களுக்கு இன்டீரியர் டிசைனராக...
தாயுடன் சேர்ந்து மகன் செய்து வந்த மோசமான செயல் : அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் பின்னணி !!
Tamil 360 - 0
மதுரை....
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள நரசிங்கம், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் கதவுகளை உடைத்து நகை, பணம் திருடுவது மற்றும் வீட்டில் உறங்கும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபடுவது என கடந்த சில மாதங்களாக தொடர் புகார்கள் ஒத்தக்கடை காவல்நிலையத்திற்கு வந்தன.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் தலைமையிலான போலீசார் திவீர விசாரணை நடத்தி...
நீலவேணி....
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பம்மல் கே சம்பந்தம் படத்தில் அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் வாட்சை வைத்து தைத்தது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
இதேபோன்று, சென்னை வியாசர்பாடியில் அறுவைச் சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்த அலட்சியம் அரங்கேறியுள்ளது. பி.வி.காலனியைச் சேர்ந்த 46 வயதான நீலவேணி, கடந்த ஆண்டு வயிற்று வலி ஏற்பட்டு, பெரம்பூரிலுள்ள அய்யப்பா மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார்.
பரிசோதனையில் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாக...
















