Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்தியா... இந்தியாவில் பொறியியல் தேர்வு பயிற்சி நிலையம் நடத்தி வந்த பெ.ண்.ணுக்கு கு.ளர்பானத்தில் போ.தை ம.ருந்தை கலந்து கொடுத்து சீ.ரழித்த கல்லூரி பேராசிரியர் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரை சேர்ந்தவர் நீரஜ். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். நீரஜுக்கு ஓன்லைன் மூலம் மும்பையில் பொறியியல் தேர்வு பயிற்சி நிலையம் நடத்தி வந்த பெ.ண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அப்பெண்ணை உதய்பூருக்கு வருமாறு நீரஜ் அழைப்பு விடுத்தார். அதை நம்பி அவரும் சென்ற...
அஸ்வின்..... இந்திய மாநிலம் கேரளாவில் பிறந்து ஓராண்டில் மாயமான தாயாரை, கடும் போராட்டங்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விதுரா பகுதியை சேர்ந்த 22 வயதான அஸ்வின் என்பவரே தனியொருவராக போராடி தமது தாயாரை கண்டு பிடித்துள்ளார். அஸ்வின் பிறந்த ஒரு ஆண்டுக்கு பின்னர் தந்தையும் தாயாரும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக தனித்தனியாக பிரிந்துள்ளனர். தொடர்ந்து அஸ்வினின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தகவல்...
ஆனந்த்... தமிழகத்தில் தனது பேச்சை கேட்காமல் லட்சக்கணக்கிலான பணத்தை எடுத்து ஆடம்பரமாக ம.னைவி செலவழித்து வந்ததால் வே.த.னையடைந்த கணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். திருவொற்றியூர் கல்யாணி செட்டி நகரைச்சேர்ந்தவர் ஆனந்த் (35). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 2 கு.ழ.ந்தைகளும் உள்ளனர். ரம்யா, தனது கணவர் ஆனந்துக்கு தெரியாமலேயே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்தை ஓன்லைன் மூலம் எடுத்து அதனை ஆடம்பரமாக...
பாலஹரிநாத்... ஆன்லைன் வகுப்பில் கவனத்தை குறைத்து பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டிய மகனை தந்தை கண்டித்ததால் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சோமரசம்பேட்டை சந்தாபுரம் ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த சங்கர். இவர் பருப்புகார தெருவில் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் பாலஹரிநாத் (வயது 16) உள்ளனர். பாலஹரிநாத் காட்டூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்....
கோவை... கோவையில் டியூஷன் நடத்துவது போல் நடித்து சிறுமியை ம.ய.க்கி க.ட.த்.திச்சென்ற காதல் மன்னனை போ.லீ.சார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சிறுமி ராஜம் (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நபரிடம் டியூஷன் வகுப்புக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமி தி.டீ.ரென மா.ய.மானார் . இதுகுறித்து சி.று.மியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசாரிடம் பு.கார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை ந.ட.த்தியதில் தி.டு.க்கிடும் தகவல் வெ.ளி.யானது. இதுகுறித்து...
இந்தியா.. இந்தியாவில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளித்த நர்சுக்கு பா.லி.ய.ல் தொ.ந்.தரவு கொடுத்த வாலிபரின் செயல் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் ரிம்ஸ் அரசு ம.ரு.த்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு வழக்கம்போல் கடந்த 6ம் திகதி செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அப்போது அதே வார்டில் இருந்த ஒரு நோயாளியின் உதவியாளரான விஜயகுமார் என்பவர், செவிலியர் மீது...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில்...
சத்தர்பூரில்.... திருமணம் முடிந்ததும் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆக இருந்த பெண்ணின் மோசடி கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். தற்போது திருமணத்திற்காக காத்திருக்கும் பணக்கார மாப்பிள்ளைகளைக் குறிவைத்து, ஏமாற்றி பணம் நகையினை அடித்துச் செல்வது அதிகமாக நடைபெற்று வருகின்றது. மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் மேட்ரிமோனி மூலம் பெண் தேடிக்கொண்டிருந்த பணக்கார இளைஞருக்கு நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள வந்த பெண் வீட்டினர், நல்லபடியாக உறவினர்கள்...
மானசா... கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் மானசா (24), எர்ணாகுளம் கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தார். இதற்காக கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தோழிகளுடன் தங்கி இருந்தார். இந்நிலையில் ராகில் என்பவரை மானசா காதலித்துள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனர். ராகிலின் நடவடிக்கைகள் பிடிக்காததால், மானசா பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், ராகிலால் காதலை விட முடியவில்லை. அவருக்குத் தொடர்ந்து தொ.ல்.லை கொ.டு.த்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மானசா...
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, வீட்டில் துணி காய வைக்கும் போது மின்சாரம் தாக்கி தாய், மகள், 3 வயது பேத்தி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த இந்திரா, ஆதி திராவிடர்களுக்கான தொகுப்பு வீட்டில் தனது மகள் மகாலட்சுமி, 3 வயது பேத்தி அவந்திகா ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்றிரவு, ஊத்தங்கரை சுற்றுவட்டாரப்...