Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருப்பூர்... பாறைக்குழியில் மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன்கள் சத்யா (வயது 13), குமரன் (வயது 11). பள்ளி மாணவர்களான இருவரும் வீட்டின் அருகேயுள்ள பாறைகுழிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சிறுவர்களை தேடி பார்த்துள்ளனர். சிறுவர்கள் சென்ற சைக்கிள் மற்றும் அவர்களது உடைகள் பாறைகுழி அருகே இருந்துள்ளது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு...
சங்கிலி - சுப்புலட்சுமி... மாற்றுத்திறனாளி என்பதால் பச்சிளம் குழந்தைக்கு அரங்கேறிய சோகம்!! விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை பெற்றோர்கள் ஏற்க மறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி சங்கிலி - சுப்புலட்சுமி தம்பதியினருக்கு கடந்த ஜூலை 8-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மருத்துவமனை வாயிலில் நின்று கொண்டிருந்த சங்கிலியிடம்,...
போவி.. இந்தியாவில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் கு.த்தி கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா சங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் அனுமேஷ் போவி( 22). இவரும் அதே கிராமத்தில் வசித்து வரும் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இளம்பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை...
பவானி தேவி.. டோக்கியோவில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானிதேவி தோல்வியடைந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனையான பவானி வாள்வீச்சு விளையாட்டில் கலந்து கொண்டார். முதலாவது சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகினார். ஆனால் எதிர்பாராதவிதமாக இரண்டாவது சுற்றில் தோல்வியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு போட்டியை விட்டு...
ஸ்ருஷ்டி ஹலாரி.. இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் ஒருவருக்கு 13 மாதங்களில் 3 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சியில் உள்ள வீர் சாவர்க்கர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பிரிவில் 26 வயதாகும் மருத்துவர் ஸ்ருஷ்டி ஹலாரி (Shrusthi Halari) பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு ஜூன் 17-ஆம் திகதி முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் பெரிய அறிகுறிகள்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை விட்டுக் கொடுத்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை...
செசில்லா... தமிழகத்தில் மெக்சிகோ பெண் கொ.லை செய்யப்பட்ட வழக்கில் அவர் கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை தற்காலிகமாக நி.றுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (48). இவரது மனைவி செசில்லா அகஸ்டா (36). தம்பதிக்கு அடில்லா என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். மன்சூர் 2011 ஜூலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அங்கு கு.ழ.ந்தையுடன் தனியாக வசித்தார். செசில்லா அகஸ்டா...
கேரளா... கேரளாவில் தன்னை விட்டு பிரிந்த மனைவியோடு இருந்த காதலரின் ஆ.ணு.றுப்பில், கணவரே து.ப்.பாக்கியால் சு.ட்.ட ச.ம்.பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகாரத்துக்கு மனு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து கணவரை விட்டு பிரிந்து வந்த ம.னைவி, ஆலப்புழா மாவட்டத்தில் காதலனோடு ஜாலியாக வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவர், ம.னை.வியையும், காதலனையும் ப.ழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார். இதனால்...
அபர்ணா... மேலவாஞ்சூரைச் சேர்ந்த அபர்ணா என்ற அந்தப் பெண்ணின் கணவர் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், கவித்திரன் என்ற 4 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார் அபர்ணா. தாமரைக்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவனுடன் தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட அபர்ணா, தனி வீடு எடுத்து அவனுடன் குடும்பமே நடத்தி வந்துள்ளார். கடந்த 26ஆம் தேதி இரவு இருவரும் தனிமையில் இருக்கும்போது கு.ழ.ந்தை கவித்திரன் அழுதுள்ளான். ஆத்திரத்தில் சுரேஷ் குழந்தையை அடிக்கவே, அது மேலும் வீறிட்டு...
மதுரை... மதுரையில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருப்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்ட போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்ததில் சில ரூபாய் நோட்டுக்கள் மற்றும் வங்கி பாஸ்புக் இருந்தது. அதனை ஆய்வு செய்தபோது,...