Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ரெஜினா...
தஞ்சாவூரில் உள்ள பிரபல மருத்துவமனைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களை போனில் தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் பேசுவதாக கூறி கொரோனா பணிகளுக்கு அவசரமாக கூடுதல் நிதி தேவைப்படுகின்றது,
அதனால், தான் சொல்கிற வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் அனுப்பி வையுங்கள் என்று கூறி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் நிதி வசூல் செய்துள்ளார்.
இந்த தகவல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்...
பாக்கியநாதன்..
கு.டி போ.தை.யில் த.கராறு செ.ய்த மகனை தந்தையே அ.டி.த்துக் கொ.ன்ற சம்பவம் கோவையில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாக்கியநாதன் (வயது 62). அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உணவக கட்டிடத்திற்கு வாடகை கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இதன் காரணமாக கட்டிட உரிமையாளர் உணவகத்தை காலி செய்யக் கோரியுள்ளார். தொடர்ந்து உணவகத்தை காலி செய்யும் பணி நேற்று...
மகன் வயது மகனுடன் க.ள்.ளக்காதலால் கணவனுக்கு அரங்கேறிய சோகம் : மனைவியின் நாடகம் அம்பலம்!!
Tamil 360 - 0
ஷோபனா...
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (53). இவர் சென்னை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா முதலாவது அலையின்போது சிவபுரம் வந்தவர் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கி விட்டார். இவருக்கு மனைவி ஷோபனா (31) மற்றும் 2 கு.ழ.ந்தைகள் உள்ளனர். சுமார் 65 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அன்பழகன்,...
இந்தியா...
இந்தியாவில் து.ஷ்.பி.ரயோகம் செ.ய்.த பெ.ண்.ணையே தி.ரு.மணம் செ.ய்.து கொண்ட நபர் திருமணமான 6 மாதத்தில் ம.னை.வியை கொ.லை செ.ய்.துள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தன்னை து.ஷ்.பி.ரயோகம் செய்ததாக பபிதா என்ற பெ.ண் பொ.லி.சில் கடந்தாண்டு பு.கா.ர் கொ.டு.த்தார்.
இதையடுத்து ராஜேஷை கை.து செ.ய்.த பொ.லி.சார் சி.றை.யில் அ.டை.த்தனர். பின்னர் பிரமாண பத்திரத்தில் பபிதாவை திருமணம் செ.ய்.து கொ.ள்.வதாக ராஜேஷ் தெரிவித்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து கடந்தாண்டு இறுதியில் ராஜேஷ்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்...
மனைவியை சந்தோஷமாக வெச்சிக்க வெளிநாட்டில் உழைத்த கணவன் : ஊர் திரும்பிய கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
கலைமணி....
வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று மனைவி மகிழ்ச்சியாக இருப்பதற்காக உழைத்த கணவன் ஊருக்கு திரும்பியதும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ச்சி விடயம் நடந்ததால் வேதனையில் ஆழ்ந்துள்ளார்.
தமிழகத்தின் நாகை மாவட்டம் அச்சக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி. பெற்றோர் இல்லாத ஆதரவற்ற நிலையில் இருந்த கலைமணி, மனோகர் என்பவரது மகளான நிரோஜாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
சொந்த கிராமத்தில் போதுமான வேலை இல்லாமல் போனதால் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்து,...
சதீஷ்குமார்...
திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளைக்கு அரங்கேறிய சோகம்!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடியில் வசிப்பவர் சதீஷ்குமார் ( வயது 26).
பொள்ளாச்சி சாலையில் உள்ள காபி பார் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த முனீஸ்வரி ( வயது 19) என்பவருக்கும் கடந்த 2 மாதம் முன்பு திருமணம் நடந்தது.
கணவன், மனைவி இருவரும் சதீஷின் பெற்றோர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று...
தான் வேலைபார்த்த நகைக்கடையில் கொஞ்சம், கொஞ்சமாக நகைகளை தி.ருடி சொந்தமாக நகைகடையே ஆரம்பித்த இளைஞர் : வெளியான அ.திர்ச்சி தகவல்!!
Tamil 360 - 0
நகைக்கடை...
தமிழ் சினிமா ஒன்றில் கவுண்டமணியின் இளநீர் கடையில் இருந்து செந்தில் துணையுடன் கயிறுகட்டி இளநீர் குலைகளை தி.ரு.டி வடிவேலு சொந்தமாக இளநீர் கடை போட்டு கையும் களவுமாக மாட்டிக் கொள்வார். இந்த காமெடி காட்சி போல ஒரு உண்மை சம்பவம் சென்னை நம்மாழ்வார் பேட்டையில் அரங்கேறியுள்ளது..!
சென்னை கீழ்ப்பாக்கம் அடுத்துள்ள நம்மாழ்வார் பேட்டை ஒத்தவாடை தெருவில் ரஞ்சித்குமார் மற்றும் அவருடைய சகோதரர்கள் இணைந்து சுகன் ராஜ்மேத்தா கோல்டு ஹவுஸ் என்ற...
சுதா ஸ்ரீதரன்...
இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் மருத்துவரிடம் , மறைந்த கணவரின் பெயரில் உள்ள 20 லட்சம் ரூபாய் காப்பீட்டு பணத்தை பெற்று தருவதாக ஏமாற்றி 2 கோடி ரூபாயை மோ.ச.டியாக சுருட்டிய மோ.ச.டி பரம்பரையை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நமக்கே தெரியாமல் நம் பெயரில் லட்சக்கணக்கில் காப்பீடு பணம் உள்ளது என்றும்.... லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் விழுந்துள்ளது என்றும் ... நமது செல்போன்...
சவுந்தர்யா...
கோவையில் காதல் கணவரை க.ள்.ளகாதலனுடன் இணைந்து க.ழு.த்.தறுத்து கொ.லை செ.ய்.ய முயற்சி செ.ய்த இ.ள.ம்பெண் உட்பட 6 பேரை சிங்காநல்லூர் காவல் துறையினர் கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்தனர்.
கோவை ஓண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சேதுராஜாராம் சிங். இவர் சவுந்தர்யா என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செ.ய்.து கொ.ண்.டார். இவர்களுக்கு இரு கு.ழ.ந்தைகள் இருக்கும் நிலையில், கணவன் ம.னை.வி இடையே அ.டி.க்கடி பி.ர.ச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இ.எஸ்.ஐ...
















