Tamil 360
14474 POSTS
0 COMMENTS
வெங்கடேஷ்...
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் யூனிவர்சிட்டியில் சேர்வதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரது தூரத்து உறவினர்களான செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்தி ஆகியோர் தாங்கள் ரித்விக் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் மாணவர்களை...
ரஞ்சிதா..
தமிழகத்தின் தேனியில் மருமகனுடன் சேர்ந்து பெற்ற தாய் ஒருவர் மகளை கொ.லை செ.ய்.த அ.தி.ர்ச்சிகர ச.ம்பவம் நடந்துள்ளது.
உத்தமபாளையம் அடுத்த ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் கல்யாண் குமார், இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு 8 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ரஞ்சிதா இ.ற.ந்து விட்டதாக கல்யாண் குமார் தெரிவித்துள்ளார்.
இதையே அவரது தாயான கவிதாவும் கூற, இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு எ.ரியூட்டப்பட்டது.
இந்நிலையில் ரஞ்சிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிலர் போ.லீசிடம் புகார்...
கணவன் இ.றந்த பின் பெற்றோர் வீட்டில் வசித்த 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த வி.பரீதம்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
தமிழகத்தில் கணவனை இழந்த மகள் வீட்டில் இ.ர.த்.த.ம் கொ.ட்டிய நிலையில் கி.டந்ததை கண்ட அவர் பெற்றோர் அ.திர்ச்சியடைந்தனர். திருச்சி மாவட்டம் பச்சமலை புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவரது மனைவி நிஷா (21). கார்த்திக் கடந்த ஆண்டு 26-ந் திகதி தீ வி.பத்தில் இ.றந்துவிட்டார்.
இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது 1½ வயது கு.ழந்தை இளவேனில் நிலவனுடன் வசித்து வந்தார். கணவரது நினைவு தினத்தையொட்டி...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: கொஞ்சம் அலைச்சலும் சிறிது ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள் . விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில...
ஷாலினி...
பெங்களூரில், மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் விக்ரம் என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
வங்கி ஒன்றில் பணிபுரியும் விக்ரமுக்கு இது இரண்டாவது திருமணம். பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் இது.
திருமணத்துக்குப் பிறகு மனைவியை விட்டு ஒதுங்கியே இருந்த விக்ரம், அதற்கு, முதல் மனைவி தன்னை ஏமாற்றிய சம்பவத்தால், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தன்னை தனியாக விடுமாறும் கேட்டுள்ளார்.
அதை நம்பிய ஷாலினி கொஞ்சம்...
குமரேசன்...
திருநெல்வேலி மாநகர காவல்துறையின் ஆயுதப்படை வாகன பிரிவில் முதல் நிலை காவலராக குமரேசன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இவர், பாளையங்கோட்டையில் உள்ள மாநகர காவல்துறை காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், பணி முடிந்து இரவு வீட்டிற்கு வந்த குமரேசன், ஓய்வு எடுப்பதாகக் கூறி, தனி அறைக்குச் சென்றுள்ளார்.
வெகுநேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி, உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது...
கேரளாவில்...
வரதட்சணை கொடுமை செய்து மனைவியை அடித்து உதைத்த கணவரை போலீஸ் கைது செய்தது
கேரளாவில் 31 வயதான ஒரு பெண் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் பணிபுரிந்த 31 வயது ஆண் மென்பொருள் பொறியாளரை மணந்தார்.
அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் டீச்சராக பணியாற்றினார் . அந்த பெண்ணின் கல்யாணத்தின் போது அவருக்கு 50 சவரன் நகைகளை வரதட்சணையாக அவரின் தந்தை கொடுத்தார் .
அதன் பிறகு அந்த பெண்ணை அவரின் கணவரும் மாமியாரும்...
விவாகரத்து செய்த மனைவியை பார்க்க வந்த முன்னாள் கணவர்: பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
ரத்தோர்...
பெண்ணின் முன்னாள் கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் ரேகா ரத்தோர்(35) என்ற பெண் தன்னுடைய கணவர் சுனில் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
தற்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த பெண், கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் தனியே வசித்து வந்ததோடு, அப்பகுதியில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தியும் வந்துள்ளார்.
இந்நிலையில் அவரின்...
காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்: நிறுத்த வந்த காதலியின் ஆடையை கிழித்து அரங்கேறிய கொடூரம்!!
Tamil 360 - 0
டெல்லி..
காதலனின் திருமணத்தினை நிறுத்த கூறிய காதலியை அடித்து உதைத்து சாலையில் வீசியுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் மகிபல்பூர் பகுதியில் வசிக்கும் 22 வயது பெண்ணொருவர் கடை ஒன்றி வேலை பார்த்து வருகிறார்.
இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில், திடீரென காதலனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதனால் காதலன் தனது காதலிக்கு போன் செய்து தனக்கு வேறொரு பெண்ணோடு கல்யாண ஏற்பாடு நடப்பதாக கூறியதையடுத்து,...
பிர்தௌஸ்...
தனக்கு கட்டாய திருமணம் நடக்க இருப்பதாக இளம்பெண் வாட்ஸ்அப்பில் பதிவிட்ட வீடியோ வைரலானதையடுத்து கடைசி நேரத்தில் அவரது திருமணத்தை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மகள் ஜன்னதுல் பிர்தௌஸ் (22). இவரை, முறை மாமனுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
ஆனால், இந்த திருமணத்திற்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் திருமண...
















