Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரியா...
ராஜஸ்தானின் பாகூரை சேர்ந்தவர் பைருலால், இவரது மகள் பிரியா(வயது 18). இவருக்கும், முகேஷ் சான்ஸி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த 20 நாட்களில் வரதட்சணை கேட்டு முகேஷின் தாய்- தந்தை பிரியாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்ற பிரியாவை, முகேஷ் சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். எனினும் சில நாட்களிலேயே மீண்டும் பிரியாவை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர்.
கடந்த ஜூலை 20ம் தேதி வழக்கம்...
இந்தியாவில்..
இந்தியாவில் தனது மனைவியின் சகோதரியான மச்சினியை சீ.ரழித்து கொ.லை செ.ய்.த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆலப்புழாவை சேர்ந்தவர் ரத்தீஷ் என்கிற உன்னி (40).
இவர் மனைவி நீத்து. நீத்து மற்றும் அவர் சகோதரி ஹரிகிருஷ்ணா (25) ஆகிய இருவரும் வெவ்வேறு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் ரத்தீஷுக்கும், ஹரிகிருஷ்ணாவுக்கும் தொ.டர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் வேறு ஒரு நபரை காதலித்த ஹரிகிருஷ்ணா அவரையே திருமணம் செய்ய முடிவு...
மரணத்திற்கும் சில நிமிடங்கள் முன்பு பதிவிட்ட புகைப்படம் : நிலச்சரிவில் சிக்கிய இளம் மருத்துவர்!!
Tamil 360 - 0
இமாச்சல பிரதேசத்தில்..
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் மரணமடைந்ததுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், குறித்த விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ள...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள் தற்போது உங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள்....
உத்தரப்பிரதேசத்தில்...
உத்தரப்பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததற்காக அவரது குடும்பத்தினரால் அ.டி.த்.து.க்.கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு பாலத்தில் இ.ள.ம்பெண்ணின் சடலம் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது. இதனையடுத்து உள்ளூர் போ.லீ.ஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ச.ம்.பவ இடத்துக்கு விரைந்த போ.லீ.ஸார் ச.ட.லத்தை கைப்பற்றி வி.சாரணையை மேற்கொண்டதில் அ.தி.ர்ச்சிகரமான தகவல் வெளியானது. சி.றுமியை அவரது குடும்பத்தினரே அ.டி.த்.துக்கொ.லை செ.ய்.துள்ளனர். கொ.லையை மறைப்பதற்காக சி.று.மியின் உடலை பாலத்தில்...
கணவன், மனைவி சேர்ந்து செய்த கேவலமான செயல்: துரத்தி பிடித்து தர்ம அ.டி கொடுத்த மக்கள்!!
Tamil 360 - 0
சென்னை...
தமிழகத்தில், ஆள் இல்லாத வீட்டிற்குள் ஜோடியாக புகுந்த கணவன், மனைவியை, அக்கம் பக்கத்தினர் பிடித்து அ.டித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை அம்பத்தூர் அடுத்த க.ள்ளிக்குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரபுகுமார் (40). இவருக்கு விமலா(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதால், வழக்கம் நேற்று இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
அப்போது, இவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஆணும், பெண்ணும்...
தனது தோட்டத்தில் ம.து அ.ருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் : அதன் பின் நேர்ந்த ப.யங்கரம்!!
Tamil 360 - 0
இருதயராஜ்...
தனது தோட்டத்தில் ம.து அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் கு.த்.தி கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ள ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே அண்ணாமலை நகரில் இருதயராஜ் என்பவரது தோட்டத்தில் ம.து அ.ருந்தி கொண்டு இருந்த 10 பேர் கொண்ட கும்பலை தோட்டகாரர்கள் கண்டித்துள்ளனர். அதற்கு அவர்கள் செவி சாய்க்காமல் தொடர்ந்து அங்கேயே ம.து அருந்தி வந்துள்ளனர்.
இதையடுத்து, தோட்டத்தில் ஒரு கு.ம்.பல் மது அ.ருந்தி வருவதாக ஆடு மேய்பவர்கள் தோட்டத்தின்...
சிவசங்கரன்...
முத்துப்பேட்டையில் பெண் தராததால் ஆத்திரம் அடைந்து குழவி கல்லை தலையில் போட்டு மாணவி ப.டு.கொ.லை செ.ய்.யபட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் மவுலிகா (18). முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி தஞ்சையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது உறவினரான திருக்களார் பொதியப்பன் மகன் சிவசங்கரன்(28) மவுலிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இவர் தம்பிக்கோட்டை, ஜாம்புவான்னோடை பகுதியில் உள்ள இறால்...
திருமணம் முடிந்த 3 மாதத்திற்குள் இளம் பெண் எடுத்த முடிவு: சில தினங்களுக்கு முன் பெற்றோரிடம் சொன்ன வார்த்தை!!
Tamil 360 - 0
இந்தியா..
இந்தியாவில் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குள் இளம் பெண் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொ.ல்லம் மாவட்டம் Sasthamkotta பகுதியைச் சேர்ந்தவர் தன்யா தாஸ். இவருக்கும் ராஜேஸ் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
ராஜேஸ் லொரி ஓட்டுனராக உள்ளது. இந்நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களிலே கணவர் தன்னை து.ன்.புறுத்துவதாக, தன்யா தாஸ் தன் பெற்றோரிடம் கூறி...
நடிகை யாஷிகா கார் விபத்தில் உயிரிழந்த பெண் இவர் தான்? வெளியான புகைப்படம்: கடும் வேதனையில் ரசிகர்கள்!!
Tamil 360 - 0
யாஷிகா..
பிரபல திரைப்பட நடிகையான யாஷிகா கார் விபத்தி உயிரிழந்த பெண் தொடர்பான புகைப்படம் வெளியாகி, இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் , மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு வேகமாக வந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்பூசி சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இதனால், காரின் உள்ளே இருந்தவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது...
















