Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தஞ்சாவூர்.... தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தவறாக போடப்பட்ட ஊசி மருந்து உடலில் செப்டிக் ஆனதால், குழந்தைப்பெற்ற அந்தப்பெண் உடலில் ஒரு பகுதி அழுகி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் பெற்ற குழந்தையைத் தொட்டுதூக்க இயலாமல், படுத்த படுக்கையாக உயிரிழந்த தாயின் பிரிவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. தஞ்சாவூரை சேர்ந்த கறம்பக்குடி அடுத்த கிருஷ்ணபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்......
செளமியா... அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 60 லட்சம் வரை மோசடி செய்து சமூக வலைதளங்கள் மூலம் நான்கு திருமணங்கள் செய்த பெண் குற்றப்பிரிவு போலீசாரால் சேலத்தில் கைது செய்யப்பட்டு ராமநாதபுரத்தில் விசாரணை. ராமநாதபுரம் மாவட்டம் சிறுவயலை சேர்ந்தவர் விஜய். இவரது உறவினரான சுரேஷ் மணிமுத்தாறு பகுதியில் போலீசாக உள்ளார். 2019-ம் ஆண்டு இவருக்கும் செளமியா என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்தது. சௌமியா 6 மாதங்களுக்கு முன் குடும்பத் தேவைக்காக உறவினரான...
இந்திய... இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டி அவரையும், அவரது சகோதரியையும் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அந்த இளைஞருக்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அங்கித் ஜாதவ். இவர் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வசிக்கிறார். சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, ஜாதவ் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி...
ஊர்மிளா... இந்தியாவில் திருமணமான 21 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபூரை சேர்ந்தவர் லிலாதர். இளைஞரான இவருக்கும் ஊர்மிளா என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணம் முடிந்த நாள் முதலே ஊர்மிளாவின் கணவர், மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஊர்மிளா தனது தாயார் வீட்டில் இருந்த நிலையில்...
ராமச்சந்திரன்..... கணவர் வேலைக்குச் செல்லாமல் குறும்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி பொழுதைக் கழித்து வந்ததால் மன உளைச்சலில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் நீலம் தோட்டம் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் தாய் இல்லாமல் தந்தை மற்றும் பாட்டி அரவணைப்பில் வளர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கீர்த்தனா பல்பொருள் அங்காடி ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்த...
இந்தியாவில்... இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனை மனைவி, காவல்நிலையத்திலே வைத்து அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் Hoshangabad-ன் Itarsi-யில் வசிக்கும் Chandrakant Rohar என்பவர் தன்னுடைய முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, இப்போது மீண்டும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், விவாகரத்து செய்து கொண்ட அவரின் முதல் மனைவியோ, இந்த விவாகரத்தை நிறுத்துவதற்காக, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இதற்கிடையில், அவர் இரண்டாவது...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய லட்சியங்களை நோக்கி பயணிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதில் நினைக்கும் விஷயம் ஒன்று நடைபெற வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியம் படிப்படியான முன்னேற்றத்தை காணும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதிக்கக் கூடிய வலிமை பிறக்கும்....
இந்தியாவில்.. இ.ந்தியாவில் அ.த்தையை இ.ளைஞர் கொ.லை செ.ய்.த நி.லையில், ம.னைவியை கொ.லை செ.ய்.த ந.ப.ரை க.ணவர் ப.ழி.தீ.ர்.த்.த ச.ம்பவம் அ.ப் ப.கு.தி ம.க்களிடையே பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தை சே.ர்ந்தவர் ராஜ்பால் முண்டா(24). இ.வ.ர் கு.டும்பத்தில் உ.ள்ள உ.றவினர்களுக்கு க.டந்த சி.ல தி.னங்களாகவே உ.டல்நலக் கு.றைவு ஏ.ற்பட்டு வ.ந்ததுள்ளது. அதன் படி, அத்தையின் கணவர் மாக்தேவ் முண்டா அவரது பண்ணைக்கு சென்ற சமயம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....
சுரேஷ்.... மகளை தனது உறவினரும், நண்பருமான வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைத்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவை சேர்ந்த பொன்னுசாமி(40). இவரது 16 வயது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளார். தன்னை விட ஒருவயது அதிகமான சுரேஷ்(41) என்பவருக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடைபெற்றுள்ளது. இந்த சுரேஷ் இவர்களின் உறவுக்காரர் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 41 வயது சுரேஷிற்கும், பள்ளி மாணவியான 16 வயது...
சதீஷ்... கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் நிலையில், மணமகன் ஒருவர் தனது மனைவி அணிந்துவந்த நகையினை பெண்வீட்டாரிடமே கழட்டி கொடுக்க கூறியுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ் (28), நாதஸ்வர இசைக்கலைஞர். இவருக்கும் ஆலப்புழாவை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுருதிக்கும் (21) திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மாப்பிள்ளை வீட்டினர் எற்கனவே வரதட்சணை வேண்டாம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களின் திருமணம் நடைபெற்ற...