Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
யோகேஷ்.... சினிமா பட பாணியில் உயிரிழந்த பெண்ணிற்கு 2 நாட்களாக சிகிச்சை அளித்து பணம் பறித்த டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் இஸ்லாம்புர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண் உடல்நல பாதிப்பால் கடந்த பெப்ரவரி மாதம் அங்குள்ள ஆதார் ஹெல்த்கேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அந்த பெண்ணிற்கு டாக்டர் யோகேஷ் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் மாதம் 8-ந்...
கேரளா... கேரளாவில் அதிவேகமாக வந்த லாரி சாலை வளைவில் திரும்பும்போது மோசமான விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மலப்புரம் மாவட்டம் வட்டப்பாறா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் என் ஜி ஜி லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரிடப்பட்ட கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது. அப்போது சாலையில் இருந்த வளைவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் நின்றிருந்து இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த...
சீனிவாசன்... ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சொத்தின் ஒரு பகுதியையே இழந்து, மீதமுள்ள சொத்திலும் பங்கு கேட்டு, பெற்று வளர்த்த தாயாரை அடித்துத் துன்புறுத்திய தம்பியை, அவரது உடன் பிறந்த அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் சேலம் அருகே அரங்கேறி இருக்கிறது. சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தேவூர் மைலம்பட்டியைச் சேர்ந்தவர் தனம். கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், மூத்த மகன் சீனிவாசனுடன் வசித்து வருகிறார். மனைவி மற்றும் இரு...
மதியழகன்... நாகை அருகே சி.று.மி பா.லி.யல் ப.லா.த்காரம் செ.ய்.த கூலி தொழிலாளியை போக்சோ ச.ட்.டத்தில் போலீசார் கைது செ.ய்தனர். நாகை மாவட்டம் தலைஞாயிறு கலைஞர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் கீழையூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அங்கு பெற்றோர் 100 நாள் வேலைக்கு சென்றதால் 14 வயது சி.று.மி மட்டும் வீட்டில் தனியாக...
அனுஜா.... இந்தியாவின் கேரள மாநிலத்தில் பு.கு.ந்த வீட்டில் தூ.க்.கிட்ட நி.லையில் கண்டெடுக்கப்பட்டு ம.ரு.த்துவமனை சி.கி.ச்சையில் இருந்த இ.ள.ம் பெ.ண் ம.ர.ண.மடைந்துள்ளார். கேரளாவின் கொ.ல்.லம் மா.வட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரின் ம.னை.வி  அனுஜா என்பவரே சி.கி.ச்சை ப.ல.னின்றி ம.ர.ணமடைந்தவர். கடந்த மாதம் 30ம் திகதி இரவு ப.டு.க்கையறையில் தூ.க்.கிட்ட நிலையில் அனுஜா மீ.ட்.கப்பட்டார். ஆ.ப.த்.தான நிலையில் மீ.ட்.கப்பட்ட அவரை கொ.ல்.லம் நகரில் அமைந்துள்ள த.னி.யார் ம.ரு.த்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் அ.ரசு ம.ரு.த்துவமனையிலும் சி.கி.ச்சைக்காக அனுமதித்திருந்தனர். ஆனால்...
முத்துகுமார்... நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், டாஸ்மாக் ம.து.பான கடையில் பார் ஊழியராக பணியாற்றி வந்த முத்துகுமார்-சுமித்ரா தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் இரு மகள்கள் உள்ளனர். ம.து.ப்.ப.ழக்கம் உள்ள முத்துக்குமார் நேற்று காலை வீட்டு வாசலில் விழுந்த நிலையில் இ.ற.ந்து கி.டந்துள்ளார். முகத்தில் லேசான காயம் இருந்ததால் த.வறி விழுந்ததில் அ.டி.பட்டு இ.ற.ந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அவரது மைத்துனர் ராஜேஷ், முத்துக்குமாரின் சாவில் ம.ர்.மம் இருப்பதாக போ.லீசில் பு.கார்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தி ஆகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான...
டெல்லியில்.. டெல்லியில் தந்தை ஒருவர், தனது மகளை பார்க்க வந்த காதலனை கொ.ன்.று பொ.து இடத்தில் வீ.சிய ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. கு.றித்த ச.ம்.பவம் இந்திய தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள கராவால் நகரில் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. உத்தரப்பிரதேசம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இ.ளை.ஞர், டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் அங்கு வந்ததற்கான காரணமே அருகில் உள்ள அவரது 17 வயது...
டான் ஜான்கோவிக்… மகனின் வற்புறுத்தல் காரணமாக ரோலர் கோஸ்டாரில் சென்ற தாய் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோ (Ohio) மாகாணத்தை சேர்ந்த பெண்மணி டான் ஜான்கோவிக் (Dawn Jankovic) 47. இவர் அங்குள்ள இண்டியானா (Indiana) மாகாணத்தில் இருக்கும் சாண்டா கிளாஸ் ஹாலிடே வேர்ல்ட் & ஸ்பிளாஷின் சஃபாரி தீம் பார்க்குக்கு தனது 17 வயது மகன் குன்னர் மேர்க்கருடன் (Gunnar Merker) வருகை தந்துள்ளார். இதையடுத்து,...
தமிழகத்தில் ... செங்கோட்டை அடுத்த மேலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சீதா ராஜ் - பிரேமா தம்பதியினருடைய 5 வயது பெண் குழந்தை இசக்கியம்மாள். 3 மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இசக்கியம்மாள் அங்கிருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, சிகிச்சை முடிந்து வந்து உணவு, தண்ணீர் உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார்....