Monday, September 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
முஹம்மது அலி............... கந்துவட்டி கொ.டு.மை.யா.ல் நபர் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து.க்.கொ.ண்ட ச.ம்.பவ வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது அலி (37). இவருக்கு திருமணமாகி 8 வயது மற்றும் 3 வயதில் இரு கு.ழ.ந்தைகள் உள்ளனர். இதையடுத்து, இவர் செல்வக்குமார் என்பவரின் கந்துவட்டி தொல்லை காரணமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வ.தாக கூறி காவல்துறையினருக்கு வேண்டுகோள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோ...
அம்மாபழம்.......... தமிழகத்தில் மாடியில் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற இளம்பெண் கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகிலுள்ள விஜயநகரியைச் சேர்ந்தவர் அம்மாபழம் (56). இவரது கணவர் தங்கதுரை. இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு செல்வ சரண் (34) என்ற மகனும், செல்வ அஜிதா என்ற மகளும் (31) உள்ளனர். செல்வ அஜிதாவிற்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு மின்சார வாரியத்தில் வேலை செய்யும் ராஜன் என்பவருடன்...
பீகார்........... பீகாரில் கால் மற்றும் முதுகு எலும்பு முறிவால் அவதியுறும் தாயை அவரது மகள் வீட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு முதுகில் சுமந்து சென்று சிகிச்சை அளித்து வருகிறார். கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த உம்ராவதி என்ற பெண் கணவரை இழந்த நிலையில் தாயுடன் வசித்து வருகிறார். அந்த தாய் கால் மற்றும் முதுகு எலும்பு முறிவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் பாரலியில் உள்ள தனியார்...
கர்நாடகாவில்.. இந்திய மாநிலம் கர்நாடகாவில், திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தேவதாசி ஆக்கி கோவிலில் விட்டு விடுவதாக பெற்றோர் மி.ர.ட்.டி.ய.தா.ல் இளம்பெண் வீட்டை விட்டு ஓ.டிய சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சோடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதாகும் பெண்ணை அவரது பெற்றோர், மூத்த மகளின் கணவரையே திருமணம் செய்துக்கொள்ளுமாறு க.ட்டாயப்படுத்தியுள்ளனர். பெற்றோரின் இந்த முடிவு இளம்பெண்ணுக்கு பிடிக்கவில்லை. எனவே திருமணம் வேண்டாமென மறுத்துள்ளார். ஆனால், திருமணம் செய்யாவிட்டால்...
கேரளாவில்… இந்திய மாநிலம் கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு உதவிய ஆட்டோ சாரதியின் குடும்பம் அடுத்தடுத்து ம.ரணங்களால் ஸ்தம்பித்துள்ளது. கேரளாவில் ஆட்டோ சாரதியான 57 வயது அசோகன் கொரோனா நோய் பாதிப்பால் கடந்த மாதம் 30ம் திகதி ம.ரணமடைந்தார். ஆட்டோ சாரதியான அசோகன் அப்பகுதி மக்களில் பெரும்பாலானோரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் முன்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்தவர். கடைசியில் கொரோனா பாதித்து அசோகன் ம.ரணமடைந்தார். இந்த நிலையில், நேற்று அசோகனின் மனைவி 50 வயதான...
தமிழகத்தில்.. தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.த நிலையில் அதற்கு காரணமான ஆண் மற்றும் பெண் கை.து செ.ய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீபா (26). இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபா தண்ணீர் பிடிப்பதற்கு வீட்டின் அருகே செல்லும்பொழுது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாமா மற்றும் பிரபுதாஸ்...
இன்றைய ராசிபலன்............... மேஷம் மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அத்தியாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது...
சசிக்குமார்.......... திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 12ஆம் வகுப்பு மாணவியின் க.ழு.த்.தை அ.று.த்.து.விட்டு, அவரது காதலன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்டது தொடர்பாக வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது. வாணியம்பாடியை சேர்ந்த அந்த மாணவியும் அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்ற இ.ளை.ஞனும் காதலித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. நேற்றிரவு மா.ணவியின் வீட்டருகே உள்ள மைதானத்துக்கு அவரை வரவழைத்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தான் மறைத்துவைத்திருந்த க.த்.தி.யால் மாணவியின் க.ழு.த்தை அ.று.த்.துவிட்டு தப்பியோடிய...
காசிநாதன்........... மேலந்தல் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் நேற்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது, அவரது நிலத்திற்கு அருகே பாஸ்கர் என்பவர் ச.ட்.ட.விரோதமாக அமைத்திருந்த மி.ன்.வேலியில் சி.க்.கி கா.சி.நாதன் உ.யி.ரி.ழ.ந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த பாஸ்கர், காசிநாதனின் உடலை புதருக்குள் மறைத்துவைத்து த.ற்.கொ.லை என நாடகமாட முயற்சித்துள்ளார். ஆனால் திடீரென இரவோடு இரவாக மணலூர்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்ற பாஸ்கர், நடந்ததை கூறி ச.ர.ணடைந்தார். முட்புதருக்குள் இருந்து காசிநாதனின் உடலை மீட்ட போ.லீ.சார், வ.ழ.க்.குப்பதிவு செய்து...
சஞ்ஜாரி விஜய்........ கன்னட சினிமாவில் நடிகராக இருப்பவர் சஞ்ஜாரி விஜய். இவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். இதனையடுத்து, பெங்களூருவில் வசித்து வரும், நடிகர் சஞ்ஜாரி விஜய், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கி உள்ளார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், சஞ்ஜாரி விஜயின் தலையில்...