Monday, September 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நேகா அர்சி........... நடைபயிற்சியின் போது தங்கையை விட்டுவிட்டு சிப்ஸ் வாங்க சென்ற அண்ணன் திரும்பி வந்த போது உயிருக்கு போ.ரா.டி.யுள்ள சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் உள்ள சிலிக்கான் சிட்டி பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவ மாணவி நேகா அர்சி. இவர் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்துவரும் நிலையில், எப்பொழுதும் அவரது சகோரருடன் நடைபயற்சி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்று நேஹாவும் அவரது சகோதரரும் நடைபயிற்சி மேற்கொள்கையில்,...
புதுக்கோட்டை............. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கரையப்பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார். இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இதையடுத்த், இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணிற்கும் க.ள்.ள.த் தொ.ட.ர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சதீஷ்குமாருக்கும், வேறொரு பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதன் காரணமாக க.ள்.ள.க்.கா.த.லியுடன் சதீஷ்குமார் கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராதா திருமணத்திற்கு முதல்...
உத்தரப்பிரதேச........ உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நிபோரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தரியாய் என்ற கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் சிவா, அருகில் மூடப்படாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். திங்கட்கிழமை காலை 7 மணியளவில் சிறுவன் சிவா 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ளே விழுந்த நிலையில் சிறிதுநேரம் கழித்து அவரது பெற்றோர்கள் குழந்தை காணவில்லை என்று தேடத் தொடங்கியுள்ளனர். எங்கு...
இந்தியாவில்.. 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் சியோனா சனா மரணமடைந்துள்ளார். தனது 76வது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் அவர் வசித்த மிசோரமின் மாநிலத்திலுள்ள பக்தாங் தலாங்னுவம் கிராமம் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. சியோனா சனா 1945 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி பிறந்துள்ளார். அவர் தனது 17 ஆவது வயதில் தன்னைவிட மூன்று வயது மூத்தவரான ஜாதியாங்கியை...
தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சொகுசு காரில் சென்று தி.ருட்டு செயல் செய்து வந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. சென்னை பாடி ஜெகதாம்பிகை நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பூபாலன் (37). இறைச்சி கடை நடத்தி வரும் இவரது கடையில் கடந்த மாதம் 29-ஆம் திகதி கடைக்கு வெளியே கூண்டில் வைக்கப்பட்டிருந்த 15 நாட்டுக்கோழிகள் திருடு போயுள்ளது. இதைத் தொடர்ந்து, கொரட்டூர், போத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இந்திரா (56),...
இன்றைய ராசிபலன்................... மேஷம் மேஷம்: பயணங்களால் அலைச் சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை...
சென்னையில்... சென்னையில் ம.னை.வியை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய.தாக தமிழ் திரைப்பட நடிகர் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார். நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு குப்பை கதை திரைப்படத்தில் நடித்துள்ளவர் தங்கதுரை. இவர் ம.னை.வி ஜெயலட்சுமி. தங்கதுரைக்கு பல பெ.ண்.ணு.ட.ன் தொ.ட.ர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-ம.னை.வி இடையே அ.டிக்க.டி த.க.ரா.று ஏ.ற்.பட்.டு வந்தது. சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் த.க.ரா.று ஏ.ற்.பட்டது. அப்போது ஜெயலட்சுமி, தனது க.ணவருக்கு...
இந்தியாவில்... இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படு.த்தப்பட்ட கணவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை அ.டி.த்.து உ.தை.த்.து கு.ழ.ந்தைகளை அழைத்து சென்ற ம.னை.வியின் செ.ய.ல் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நி.லையில் வீட்டில் தனிமைப்படுத்தி கொ.ண்.டார். அன்சாரியின் பெற்றோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அன்சாரி வீட்டுக்கு சமீபத்தில் அவரின் ம.னை.வி 6 பேரை அழைத்து கொ.ண்.டு வ.ந்.தார். பின்னர் வீட்டு கதவை உ.டை.த்.து...
உயிருக்கு போராடும் விவசாயி.. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சிப்காட் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செருவலிங்கம். இவர் கடந்த மாதம் 15-ஆம் தேதி மானாமதுரையில் உள்ள தனியார் ம.ரு.த்துவம.னை ஒன்றில் கா.ய்.ச்சலுக்காக சி.கி.ச்சை எ.டுத்.துக்கொ.ண்.டார். இருப்பினும் காய்ச்சல் குறையாததால் அரசு மருத்துவமனையில் ஆர்.டி.பி.ஆர்.ப.ரிசோ.த.னை செ.ய்துக்கொ.ண்.டார். ப.ரிசோ.த.னை முடிவு நெகடிவ் என வந்த போதிலும் தீ.வி.ர க.ண் வ.லி.யா.ல் அ.வ.தி.ய.டை.ந்த செருவலிங்கம் சிவகங்கை அரசு தலைமை ம.ருத்துவம.னையில் கண் ப.ரிசோ.த.னை மற்றும் மீண்டும்...
இந்தியாவில்... இந்தியாவில் கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தனது மகளை கொ.லை செ.ய்.து, மனைவி மற்றும் 4 பிள்ளைகளை கொ.டூ.ர.மா.க தா.க்.கி.வி.ட்.டு பின்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் சுகா ஓரம். இவருக்கு கடந்த ஐந்தாம் திகதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது அறையில் இருந்து ஓரம் வெளியில் வந்தார். பின்னர் வீட்டின்...