Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பெற்ற பிள்ளைகளை ஜன்னல் வழியாக வீ.சிவிட்டு நி.ர்.வா.ண.மாக கு.தி.த்த தாய்! தி.டு.க்கிட வைக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
அமெரிக்காவின்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிஞ்சு பி.ள்.ளைகள் இருவரை கு.டி.யி.ரு.ப்.பின் இரண்டாவது மாடியில் இருந்து வெளியே வீ.சி, தாயார் ஒருவர் கு.தி.த்.த ச.ம்.பவத்தில் பொ.லி.சார் வ.ழ.க்.குப் ப.தி.ந்.து.ள்.ளனர்.
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே சனிக்கிழமை பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான Dejhanay Jarrell என்ற இளம் தாயார் கு.டி.யி.ரு.ப்பின் இரண்டாவது மாடியில் ஜன்னல் வழியாக தமது இரு பி.ள்.ளை.களையும் வீ.சி.யு.ள்.ளார்.
உ.டை ஏதும் இல்லாமல் பி.ள்.ளைகள் த.ரை.யில் வி.ழு.ந்த...
‘எனக்கு யாரும் இல்லை’ நாடகமாடி 3 பேரை திருமணம் செ.ய்த பெண்! அதன் பிறகு நடந்த அ.திர்ச்சி சம்பவம் !!
Tamil 360 - 0
ஆந்திராவில்...
ஆந்திராவில் ஏற்கனவே இரண்டு திருமணம் செ.ய்.து இரண்டு கு.ழ.ந்தைகள் இருப்பதை மறைத்து, மூன்றாவதாக ஒரு இளைஞரை திருமணம் செய்து 6 லட்சம் ரூபாய் பணம் ப.றி.த்.து த.லை.ம.றைவான பெ.ண்.ணை பொ.லி.ஸார் தே.டி.வ.ருகின்றனர்.
இந்திய மாநிலம் ஆந்திராவில், சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்தவர் சுனில் குமார் (29). இவருக்கு திருப்பதி ஏ.டி.பி. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறி சுகாசினி என்பவர் அறிமுகமானர்.
சுனில்குமாருடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக்...
பேசிக்கொண்டிருக்கும் போதே பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்த க.ணவர் : ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை!!
Tamil 360 - 0
கேரளாவில்…
இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோவுக்கு பொதுமக்களின் கருத்துகள் இளைஞரை கொ.லை.க்.கு தூ.ண்.டி.யு.ள்.ள.து. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆதிரா என்பவரே, தீ கா.ய.ங்.க.ளா.ல் சி.கிச்சை ப.லனின்றி ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ளா.ர்.
இந்த வி.வகாரம் தொடர்பில் ஆதிராவின் தாயார் அம்பிளி அளித்த வா.க்குமூலத்தின் அடிப்படையில், ஆதிராவுடன் வசித்து வந்த ஷானவாஸ் என்பவர் மீது கொ.லை வ.ழ.க்.கு ப.தியப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வீடியோ பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்...
உடல்நலக்குறைவால் புதுப்பெண் இறந்ததாக கூறிய கணவன்… சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
இந்தியா.....
இந்தியாவில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் ம.ர்.மமான முறையில் உ.யி.ரி.ழந்துள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கும் ராஜீவ் என்பவருக்கும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ராஜீவ் மற்றும் குடும்பத்தார், பூஜா வீட்டுக்கு போன் செ.ய்.து உங்கள் மகள் உடல் ந.ல.க்குறைவால் இ.ற.ந்.துவிட்டார் என கூறினர்.
இதை கேட்டு அதிர்ந்து போன அவர்கள் ப.த.றியபடி ராஜீவ் வீட்டுக்கு வந்தனர். அங்கு பூஜாவின் ச.ட.லம் இல்லாததை...
இன்றைய ராசிபலன்...................
மேஷம்
மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை...
நித்யா..........
தாராபுரம் அருகே 10-மாதத்திற்கு முன்பு திருமணமான இ.ள.ம்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதில் ம.ர்மம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர்கள் மூலனூர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள காதக் கோட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் நவீன் குமார் ( வயது 29). 9-ம் வகுப்பு வரை படித்த இவர் கட்டிட தொழிலாளி ஆவார்.
இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியை சேர்ந்த...
தமிழகத்தில்.......
தமிழகத்தில் கணவன் செய்து வந்த தவறான விடயத்தின் ரகசியத்தை கண்டுபிடித்த ம.னைவி அவராலேயே ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்.பட்டுள்ளார்.
புவனகிரி நகரத்திற்கு உட்பட்ட சின்ன தெருவில் வசிப்பவர் கரிகாலன்(50), இவரது மனைவி பச்சையம்மாள் (43).
கரிகாலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை ரகசியமாக அவர் செ.ய்.து வந்த நிலையில் பச்சையம்மாள் அதை கண்டுபிடித்து அவரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என நியாயம் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் அ.டி.க்.க.டி ச.ண்.டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,...
மகனை காப்பாற்றுவதற்கு 10 கோடிக்கு மேல் நிதி திரட்டிய தந்தை! எப்படி தெரியுமா? சொன்ன காரணம் !!
Tamil 360 - 0
இந்தியா.............
இந்தியாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மகனுக்காக தந்தை ஒருவர் 10 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு, அயான்ஷ் குப்தா என்ற மகன் உள்ளார். அயான்ஷ் குப்தா ஸ்பைனல் மஸ்குலார் அட்ரோபி எனப்படும் அரிய வகை மரபணு நோயால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்டார்.
முறையான சிகிச்சையை...
அனு குமாரி..............
பீகாரில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட, திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு கணவனைப் பிரிந்து தனது காதலனை கரம் பிடித்த பெண்.
பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியில் அனு குமாரி என்ற இளம்பெண் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆஷூ குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களின் காதல் அனு குமாரியின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்கள் அனுகுமாரியின் காதலுக்குக் க.டு.மை.யா.க...
இன்றைய ராசிபலன்..........................
மேஷம்
மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில...















