Monday, September 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ராமலு......... நாமக்கல்லில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு மும்பைக்கு சென்ற லாரி ஓட்டுனர் ஒருவர், கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்ததால், அங்கேயே தகனம் செய்யப்பட்டு, சாம்பலாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்தியவசியம் மற்றும் விவசாய பொருட்களை மக்களிடம் சேர்க்க உயிரை பணயம் வைக்கும் லாரி ஓட்டுனர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... வீட்டில் இருந்து புறப்படுவது தான் தெரியும்..! திரும்பிவரும் நாட்கள் தெரியாது..! வெயிலோ.. மழையோ......
அமெரிக்கா.......... அமெரிக்காவில் இராலை பிடிக்கச் சென்ற மீனவரை ரா.ட்.சத திமிங்கலம் ஒன்று வி..ழுங்கி, 40 நொடிகள் க.ழித்து க.க்.கியுள்ள ச.ம்.பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் Massachusetts மாகாணத்தில், கிட்டத்தட்ட 90 சதவீதம் கடலால் சூழப்பட்ட நகரமான Provincetown-ஐ சேர்ந்தவர் Packard (56). ஆழ்கடலில் லாப்ஸ்ட்டர் எனும் ரா.ட்.சத இறால்களைப் பிடிப்பதையே சுமார் 40 ஆண்டுகளாக தொழிலாக செ.ய்து வரும் இவர், வெள்ளிக்கிழமை காலை, Cape Cod கடலில் லாப்ஸ்ட்டர் டைவிங் செய்துள்ளார். அப்பொழுது தன்னை...
பூஞ்சை நோய்.. இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 3 வாரத்தில் கருப்பு பூஞ்சையால் 31,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,100 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பலவீனமானவர்கள் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) நோய் பாதித்து வருகிறது. இந்த நோய் பாதிப்பால் பலர் தங்கள் கண் பார்வையை இழக்கின்றனர். உயிரையும்...
தமிழகத்தில்.. த.மிழகத்தில் பள்ளிக்கும் செல்லும், மாமன் மகளை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், போ.க்சோ ச.ட்டத்தின் கீழ் கை.து செ.ய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். 27 வயது மதிக்கத்தக்க இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பொலிஸ் பணியில் சேர்ந்தார். ஆ.யு.த.ப் ப.டை.யி.ல் இருந்து சென்னை, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த பழனிக்குமார். தற்போது கு.ற்றப்பிரிவு ஆய்வாளருக்கு...
முனியம்மாள்............... முக கவசம் அணிந்து கொண்டு சொந்த பாட்டியிடமே பேத்தி ஒருவர் நகையை ப.றி.த்.துச் சென்ற சம்பவம் அ.தி.ர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் முனியம்மாள். மா.ற்.று.த்திறனாளியான இவரிடம் முகக்கவசம் அணிந்துவந்த பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக வந்துள்ளதாகக் கூறி முனியம்மாளின் வீட்டிற்குள் வந்துள்ளார். அதன் பின் முனியம்மாளை அந்தப் பெண் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகையை எடுத்துச் சென்றுள்ளார். தகவலறிந்த உசிலம்பட்டி காவல் துறையினர்...
சரவணகுமார்....... கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பு இறுதியில் கு.ழ.ந்தையை க.ட.த்தும் அளவிற்கு சென்றுள்ள ச.ம்.ப.வம் அதிர வைத்துள்ளது. கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்(23). தச்சு வே.லை செ.ய்.து வரும் எப்பொழுதம் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவ்வாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டா மூலம் தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகனாம்பிகை என்பவருடன் நட்பு எற்பட்டுள்ளது. மோகனாம்பிகைக்கு திருமணமாகி குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். சரவணகுமாருடன் ஏற்பட்ட நட்பு பணம் கொடுத்து வாங்கும் வரை...
கணவன்- மனைவி....................... தமிழகத்தில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்த பணத்தை கொ.ள்.ளை.யடித்த ச.ம்.பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிரவைத்துள்ளது. சென்னையை ஒட்டிய பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 28), கடந்த 2ம் தேதி துரையின் தாய் இ.ற.ந்.துவிட்டதால் வீட்டை பூ.ட்.டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். வீட்டின் சாவியை பக்கத்தில் இருந்த நந்தினி என்பவரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார். இறுதிகாரியங்கள் முடிந்தபின்னர், சென்னை திரும்பிய துரை பீரோவை திறந்த போது அ.தி.ர்ச்சி காத்திருந்தது. பீரோவில் வைத்திருந்த...
முத்துக்குமாரசாமி.............. திருவாரூரின் சன்னாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவரது மனைவி மெல்மா. இவர்களது ஒன்றரை வயது கு.ழ.ந்தையான சுகன்யாவுக்கு திடீரென உ.ட.ல்.ந.லக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அ.வ.திப்பட்ட சுகன்யாவை அழைத்து கொண்டு பெற்றோர் ம.ரு.த்துவமனைக்கு கிளம்பியுள்ளனர். அப்போது, சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது பைக் ரிப்பேர் ஆனது. தொடர்ந்து சுகன்யாவுக்கு வ.லி.ப்பு வர, உ.யி.ருக்கு போ.ரா.டி.யுள்ளார், மகளை கையில் ஏந்தியபடி பெற்றோர் க.த.றி.த்.து.டி.த்துள்ளனர். ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ கார் எதுவும் இல்லாத...
ஜெயலட்சுமி............. தமிழகத்தில் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சியின் சங்கராபுரம் புதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமிக்கு, இன்று காலை திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயலட்சுமியை உடனடியாக உறவினர்கள் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக க.ள்.ள.க்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி...
தமிழகத்தில்........... தமிழகத்தில் மொபைல் போன் பயன்படுத்திய கல்லூரி மா.ண.வியை பெற்றோர்கள் தி.ட்.டியதால் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளது சோ.க.த்.தினை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த தம்பதி போதும்மணி - பத்மா தேவி. இவர்களது 19 வயது மகள் மதுரையில் தனியார் பொறியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு என்பதால் கல்லூரி இல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, அ.டி.க்.கடி மொபைல் போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் பெற்றோருக்கும் மாணவிக்கும்...