Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தமிழகத்தில்..
தமிழகத்தில் கொரோனாவால் பா.திக்கப்பட்ட குழந்தையில்லாத தம்பதி அடுத்தடுத்து உ.யிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காடு காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (40), தச்சு தொழிலாளி.
இவரது மனைவி பூர்ணிமா (36 ). இவர்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சக்திவேலுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். இதனிடையே அவரது மனைவி...
இன்றைய ராசிபலன்............................
மேஷம்
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகும் இளமையும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்....
5 பெண் கு.ழ.ந்.தைகளுடன் ரயில் முன் பா.ய்.ந்த தாய்! த.ண்.டவாளத்தில் வரிசையாக கிடக்கும் 6 ச.ட.லங்கள்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி!!
Tamil 360 - 0
இந்தியா..........
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண் ஒருவர் 5 கு.ழ.ந்.தை.களுடன் ரயில் முன் பா.ய்.ந்து உ.யி.ரை மா.ய்.த்.துக்கொண்ட ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் Mahasamund நகரிலே இத்துயர ச.ம்.ப.வம் நடந்துள்ளது.
உ.யி.ரி.ழ.ந்த பெ.ண் மற்றும் 5 கு.ழ.ந்.தைகள் பெம்ச்சா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஐந்தும் பெண் கு.ழ.ந்.தை.கள் எனவும், கு.ழ.ந்.தை.கள் 10 முதல் 17 வயதுடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ச.ம்.ப.வம் குறித்து பொ.லி.சார் அளித்த தகவலின் படி, நேற்று...
40 நாட்கள் கருவுற்றிருந்தார்! திருமணமான 4 மாதத்தில் ஒரே க.யிற்றில் ச.ட.லமாக தொங்கிய த.ம்.பதி… வெளியான காரணம்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்................
தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுமணத்தம்பதி ஒரே க.யி.ற்.றில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை மணி (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுனராக வேலை செ.ய்.து வந்தார்.
அதே சூளையில் நவமால்மருதூரை சேர்ந்த சவிதா (25) என்பவரும் வேலை செய்து வந்தார். அப்போது மணிக்கும், சவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே காதலாக மலர்ந்தது.
பின்னர் அவர்கள் இருவரும் கடந்த...
காதலியை 10 ஆண்டுகளாக ஒரே அறையில் ரகசியமாக வைத்திருந்த காதலன்!! பின்னர் காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
இந்தியா.....
இந்தியாவில் காணமல் போன இளம் பெண் ஒருவர் பத்து ஆண்டுகளாக காதலனுடன் அறை ஒன்றில் ர.க.சி.யமாக தங்கி வந்த ச.ம்.பவம் தற்போது தெரியவந்துள்ளது.
கேரளாவின், அயிரூர் அருகே, கரக்கட்டுபரம்பைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர் கடந்த 2010-ஆம் ஆண்டு திடீரென மா.ய.மானார். இதனால் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் தேடி வந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் அவரை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், காணாமல்...
சதீஸ்..............
தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள உப்புறப்பள்ளி கிராமத்தில் சதீஸ் என்ற 28 வயது இளைஞர் வழக்கம் போல நேற்று இரவு அவர் வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென அவர் மாயமாகி விட்டார். அவர் படுத்திருந்த இடத்தில் ந.ர.ப.லி கொ.டு.ப்.ப.தற்காக வைக்கப்படும் உருவ பொம்மைகள், கோலம், ஆகியவை இருந்தது. இதனால் சதீஷை ம.ந்.தி.ர.வா.திகள் யாரும் க.ட.த்.தி சென்றுவிட்டனரா என்ற பீ.தி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து...
ஹர்தயல் சிங்..........
தனது வாழ்வின் பெரும் பகுதியை மரங்களுக்காக ஒதுக்கிய இயற்கை ஆர்வலர் ஒருவர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பட்டியலா மாவட்டத்தில் உள்ள தப்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை ஆர்வலர் ஹர்தயல் சிங் போக்குவரத்து நிறுவனத்தில் சுருக்கெழுத்தராக பணியாற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
அதன்பின் கடந்த 10 வருடங்களாக 10,000 த்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அந்தக்கிராமத்தில் ஒரு சிறிய காட்டையே...
தமிழகத்தில்..
தமிழகத்தில் கணவரின் சி.த்.ர.வ.தை தாங்க முடியாமல் இளம்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் அ.தி.ர்.ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் மூர்த்தி (33).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யாகுமாரி (27). இவர்களுக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆகிறது.
தம்பதிக்கு இரு கு.ழந்தைகள் உள்ளன. வித்யாகுமாரிக்கு திருமணத்தின்போது பெற்றோர் 13 சவரன் தங்க நகைகளும், பைக் வாங்குவதற்கு ரூ.65 ஆயிரம் பணமும் மற்றும் சீர்வரிசை பொருட்களும்...
கொரோனாவால் உயிருக்கு போராடி வரும் மருத்துவரைக் காப்பாற்ற கிராமமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் கொரோனாவால் பாதித்த மருத்துவருக்காக, ஒரு கிராம மக்களே சேர்ந்து செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் பாஸ்கர் ராவ். 38 வயதான இவர் ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது 34 வயதில் பாக்யலட்சுமி என்ற மனைவி உள்ளார்.
மருத்துவரான இவரும், குண்டூர் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அங்கிருக்கும் கரஞ்சேடு கிராம மக்களுக்கு...
இந்தியாவில்..
இந்தியாவில் காதலுக்கு இ.டையூறாக இருந்த 3 வயது மகனை தாய் து.டி.து.டி.க்.க அ.டி.த்.து கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபத்த்தில் உள்ள ஜீடிமெட்டில பகுதியை சேர்ந்த பெண் உதயா (24). இவரை சுரேஷ் என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இந்த தம்பதிக்கு, உமேஷ் என்ற 3 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில் கணவர் சுரேஷ் மற்றும் உதயாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,...
















