Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்.......................
மேஷம்
மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்....
மாணவிகள் ஆடை களைந்திருந்தாலும் அதை நான் சரி செய்வேன் : பா.லி.ய.ல் புகாரில் சி.க்.கி.ய ஆசிரியர் அதிர்ச்சி வாக்குமூலம்!!
Tamil 360 - 0
ஆசிரியர் ஆனந்த்..
மாணவிகள் அளித்த பா.லி.ய.ல் பு.கா.ரி.ல் கைதான மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் கண்ணீர் மல்க பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் அவரிடம் படித்த மாணவிகளிடம் பா.லி.ய.ல் தொ.ல்.லை செ.ய்.து வந்ததாக பு.கார்கள் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த் மீது பா.லி.ய.ல் பு.கா.ர் எழுந்துள்ளது. இதையடுத்து நேற்று...
மேதக் மாவட்டம்..................
எந்த வ.லி.யும் தெரியாமல் இறப்பதற்கான எந்த ஒரு அடையாளமும் இன்றி ஒரு மனிதர் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே மரணித்தார். சைலண்ட் மயோகார்டியல் இன்பார்க்சன் காரணமாக உட்கார்ந்து உட்கார்ந்தபடியே அதே இடத்தில் உயிரிழந்தார்.
மேதக் மாவட்டம் தூப்ரான் கிராம எல்லையில் இந்த சம்பவம் நடந்தது. உட்கார்ந்து உட்கார்ந்தபடி உள்ளார்… சாப்பிட்டபடியே உள்ளார்… ஆனால் உயிரிழந்துள்ளார். இந்த வினோதமான நிகழ்ச்சி குறித்து கிராம மக்கள் ஆச்சரியமும் சோகமும் கொண்டுள்ளார்கள்.
இந்த படத்தில் தெரியும் மனிதர்...
முகம் தெரிந்தவர்கள் பெயரில் முகநூலில் பணம் ப.றி.ப்பு..! நூற்றுக்கணக்கில் குவியும் புகார்!!
Tamil 360 - 0
போ.லி.யான முகநூல்............
முகநூலில் தினந்தோறும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வரும் பிரபல காவல் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி அவர்கள் பெயரில் போ.லி.யான முக நூல் கணக்குகளை தொடங்கி, அவர்களது நட்பு வட்டாரத்தில் உள்ள வசதியான நபர்களை அறிந்து, அவசர பண உதவி தேவைப்படுவது போல உதவி தேவைப்படுவோரின் வங்கி கணக்கிற்கும், கூகுல் பே எண்ணுக்கும் பணம் அனுப்ப சொல்லி கோரிக்கை விடுத்து பணத்தை பறித்த கு.ம்.பல் தற்போது வரை சிக்கவில்லை..!
அதன்...
செவிலியரின் அலட்சியம்… கு.ழ.ந்.தையின் கட்டைவிரல் வெ.ட்.ட.ப்ப.ட்ட கொ.டு.மை!! நடந்தது என்ன?
Tamil 360 - 0
தஞ்சாவூர்............
செவிலியரின் அலட்சியத்தால், பிறந்த குழந்தையின் பெருவிரல் து.ண்.டி.க்.கப்பட்ட ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி மற்றும் கணேசன் தம்பதிகளுக்கு சமீபத்தில் கு.ழ.ந்தை பிறந்துள்ளது.
இக்கு.ழ.ந்தையின் உடல்நிலை சரியில்லாததால், தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ் மட்டுமே ஊசி மூலமாக செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கையில் பிளாஸ்டர் போடப்பட்டு இருந்த நிலையில், கு.ழ.ந்தையின் உடல்நிலை சரியானதால், டிஸ்சார்ஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கு.ழ.ந்தையின் கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டரை எடுக்க செவிலியர் கத்தரிக்கோலால் முயற்சித்த போது த.வ.றுதாக...
35 குழந்தை 126 பேரக்குழந்தைகள் முன் 37 வது திருமணம் செய்த நபர்!! ஷாக்கில் ஊர் மக்கள்!!
Tamil 360 - 0
நாகலாந்து.............
இந்த காலக்கட்டத்தில், ஒரு திருமணம் செய்து கொண்டு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை வளர்த்து பெரிதாக்குவதே பெரிய சவாலாக உள்ளது.
இந்த நிலையில் நபர் ஒருவர் 36 முறை திருமணம் செய்து 35 குழந்தைகள் மற்றும் 126 பேரை குழந்தைகள் முன்னிலையில் தற்போது மீண்டும் 37 வது திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர் ஒருவருக்கு 36 முறை திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களில்...
பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் பளார் என அ.றை.ந்த நபர் யார்? வெளியான பரபரப்பு வீடியோ காட்சி !!
Tamil 360 - 0
இம்மானுவேல் மேக்ரான்.............
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு சுற்றுப்பயணம் செ.ய்.து கொண்டிருக்கும் போது எ.தி.ர்பாராத விதமாக நபர் ஒருவர் அ.றை.ந்த ச.ம்.பவம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரான்சில் உள்ள ஒரு இடத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
சுற்றுப்பயணத்தின் இரண்டாவது சுற்றாக தென்கிழக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள டெய்ன் எர்மிடேஜ் என்ற கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, அக்கிராமத்தி வந்திறங்கிய மக்ரோன்...
கர்ப்பிணி மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொ.டூ.ர கணவன்! அம்பலமான அ.தி.ர்.ச்சி உண்மை!!
Tamil 360 - 0
தமிழகத்தில்...........
தமிழகத்தில் போ.தை.க்கு அ.டி.மை.யா.ன கணவன் ஒருவர், தன்னுடைய ம.னை.வி.யை நண்பர்களுடன் சேர்ந்து வ.ன்.கொ.டு.மை செ.ய்.த ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.ஆர் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயமணி. இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இவருக்கு ஏற்கனவே 1 1/2 வயதில் ஆண் கு.ழ.ந்தை உள்ள நிலையில், தற்போது ஜெயமணியின் ம.னை.வி போ.லீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் ஜெயமணி, போ.தை.க்.கு அ.டி.மை.யா.வ.தற்காக தன்னையே நண்பர்களுக்கு...
உத்தர பிரதேச மாநிலத்தில்..
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சரக்கு வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தின் சச்செண்டி பகுதியில் உள்ள கான்பூர்-அலகாபாத் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த கோர விபத்து நடந்துள்ளது.
அதிவேகத்தில் வந்த பயணிகள் பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி பள்ளத்தில் விழுந்து குப்புற கவிழந்துள்ளது. இதில் சரக்கு வாகனம் முற்றிலும் சேதமடைந்து சுக்கு...
இன்றைய ராசிபலன்................
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம்...















