Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்...........
மேஷம்
மேஷம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள் .வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரக்கூடும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். பெற்றோர் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு...
தெலுங்கானா...........
கொரோனா வைரஸ் மருமகளுக்கு பரப்ப வேண்டும் என மாமியார் செய்த நூதன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டத்தில் நெமிலி குட்டா தண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த நபருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதன்பின்னர், திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே பிரச்சனை தொடர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், அப்பெண்ணின் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு...
இளைஞரின் வயிற்றை தடவி பார்த்த போலிஸாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! என்ன நடந்தது தெரியுமா?
Tamil 360 - 0
சென்னை............
இளைஞர் ஒருவர் இடுப்பில் லட்சக்கணக்கான பணத்தை கட்டி க.ட.த்தி வந்த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து ரயில் மூலம் ம.து.பான பாட்டில்கள் க.ட.த்.தி வரப்படுவதாக ரயில்வே போ.லீ.சாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போ.லீ.சா.ர் தீ.வி.ர சோ.த.னையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஹைதராபாத்திலிருந்து அதிகாலை சென்னை வந்த ரயில் பயணிகளிடம் போ.லீ.சா.ர் சோ.த.னை மேற்கொண்டனர். அப்போது இ.ளை.ஞ.ர் ஒருவர் தனது வயிற்றை...
குணமடைந்த தாயும், பார்வையற்ற மகனையும் பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற அரசு ஊழியர்கள்… நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
கிருஷ்ணகிரி........................
பர்கூர் கொரோனா வார்டில் சிகிச்சை மேற்கொண்டுவந்த கண் தெரியாதவரை சாலையோரம் கொரோனா தடுப்பு ஊழியர்கள் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிர அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியை சேர்தவர் சினிவாசன் இவருக்கு கண் தெரியாத நிலையில் கொரேனா பெரும் தெற்றுக்கு ஆளான இவர் கடந்த மாதம் பர்கூர் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் அவர் குணமடைந்ததால்,...
மெக்ஸிகோ.........
மெக்ஸிகோவில் விளைநிலத்தில் ஏற்பட்ட பெரும் பள்ளத்தைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியதில் அங்கு பெரும் பள்ளம் உருவானது.
சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட இந்தப் பள்ளத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் அப்பகுதியை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
பள்ளம் ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் பெரும் இடி இடித்தது போன்ற சப்தம் கேட்டதாக விளைநிலத்தின்...
ஈரோடு............
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ராவுத்தர் பிரியாணிக்கடையில் ஆர்டர் கொடுத்த பிரியாணி தாமதமானதால் உரிமைக்குரல் எழுப்பிய சொமோட்டோ ஊழியரை அ.டி.த்து உதைத்தகாட்சிகள் வைரலான நிலையில் தாங்கள் இருவரும் சும்மா அ.டி.த்துக் கொண்டதாக வினோத விளக்கம் அளித்துள்ளனர்
ஈரோடு கருங்கல்பாளையம் அருகேயுள்ள ராவுத்தர் பிரியாணிக் கடைக்கு ஆன்லைனில் ஆர்டர் எடுத்து வீடுகளுக்கு உணவு வகைகளை விநியோகிக்கும் சொமோட்டோ நிறுவன ஊழியர் சென்றுள்ளார்.
தான் கொடுத்த ஆர்டர் தாமதமானதால் பிரியாணிக் கடை உரிமையாளரிடம் கேட்ட போது...
சீனா.........
சீனாவில் வெளவால்களின் குகைகளுக்குள் விஞ்ஞானிகள் அத்துமீறியுள்ள நிலையில், மிக விரைவில் கொரோனா போன்ற இன்னொரு பேரழிவு உலகை உலுக்கும் என ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.
சீனாவில் அச்சுறுத்தும் வகையில் பல பகுதிகள் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டு, அவை புதிய பேரழிவுக்கான அறிகுறிகள் என ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனால், வெளவால்களிடம் இருந்து மிக எளிதாக மனிதரில் கிருமிகள் பரவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் அ.ச்.சம் தெரிவித்துள்ளனர்.
வனப்பகுதிகளை சேதப்படுத்துதல், விவசாய விரிவாக்கம் மற்றும் கால்நடை உற்பத்தி...
மருத்துவரை ச.ர.மாரியாக அ.டி.த்து ஆடையை கி.ழத்து ஓட விட்ட உயிரிழந்த கொரோனா நோயாளியின் குடும்பத்தினர்! பதற வைக்கும் காட்சி!!
Tamil 360 - 0
இந்தியா.......
இந்தியாவில் உ.யிரிழந்த கொரோனா நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவரை ச.ர.மாரியாக அ.டி.த்.த ச.ம்.ப.வம் வீடியோவாக வெளியாகி ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாமின் Hojai மாவட்டத்தில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து தா.க்.கு.லு.க்.குள்ளான மருத்துவர் seuji குமார் கூறியதாவது, செவ்வாய்க்கிழமை 1.30 மணியளவில் நான் மருத்துவமனைக்கு வந்தேன்.
அப்போது நோயாளி ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக குடும்பத்தினர் என்னை அழைத்து சென்றனர். நான் சென்று பார்த்த போது நோயாளி ஏற்கனவே இ.ற.ந்.து.விட்டார். இதன்பின்...
தமிழகத்தில்..............
தமிழகத்தில் கர்ப்பமாக இருந்த இலங்கை தமிழ்ப்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்பவம் சோ.க.த்தை ஏ.ற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாட்சி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் ஜீவிதா (31). இவருக்கு திருமணம் ஆகி கணவர் இ.ற.ந்.து விட்டார்.
இதனையடுத்து ம.னைவியை விவாகரத்து செய்த, விருப்பாட்சி இலங்கை முகாமை சேர்ந்த அருள்மோகன் (37) என்பவரை 2-வதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜீவிதா திருமணம் செ.ய்து கொ.ண்டார்.
தற்போது ஜீவிதா 6 மாத கர்ப்பிணியாக...
மணமகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன்? வைரலான மாப்பிள்ளை சொன்ன நெகிழ்ச்சியான காரணங்கள்!!
Tamil 360 - 0
இந்தியா..........
இந்தியாவில் மணமகள் காலில் விழுந்த, மணமகனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கான காரணத்தை அந்த மாப்பிள்ளையே தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாகவே சமூகவலைத்தளங்களில், மணப்பெண்ணின் காலில், மாப்பிள்ளை விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஒரு சிலர் இந்த புகைப்படத்தைக் கண்டு கிண்டல் செய்தனர். ஒரு சிலர் எதற்காக இவர் இப்படி செய்தார்? யார் இவர் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். அதற்கு எல்லாம்...
















