Tamil 360
14474 POSTS
0 COMMENTS
நீருக்குள் தவறி விழுந்த 2 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி.. விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது சோகம்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் மக்கள் விநாயகருக்கு பூஜை செய்து விட்டு தாங்கள் வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பர்.
அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக நடைபெறுவதுபோல் இந்த முறையும் மக்கள் வழிபட்ட விநாயகர் சிலையை, ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ கரைத்து மகிழ்ந்தனர்.
இந்த சூழலில் விநாயகர் சிலையை கரைக்க நண்பர்களுடன் சென்ற 2 சிறுவர்கள் ஆற்றில்...
நாமக்கல்லில்..
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி கலையரசி மற்றும் அவரது குடும்பத்தினரும் நாமக்கல் - பரமத்தி சாலையிலுள்ள ஐவின்ஸ் உணவகத்தில் நேற்று முன் தினம் மாலை சாப்பிட்டுள்ளனர். இதில், கலையரசி ஷவர்மா வேண்டும் என விரும்பிக் கேட்டு சாப்பிட்டுள்ளார்.
இதேபோல, நாமக்கல் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி நண்பர்களுக்கு இதே உணவகத்தில் பார்ட்டி வைத்துள்ளார். ஷவர்மாவையும், சிக்கன் ரைஸையும் ஆர்டர் செய்து...
திருப்பூரில்..
திருப்பூர் அவிநாசி-மங்கலம் சாலையில் உள்ள ஒரு கடை முன்பு மனநிலை பாதித்த பெண் ஒருவர் தங்கியிருந்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் தலையில் பெரிய கல்லைப் போட்டு கொலை செய்தார்.
பின்னர், உயிரிழந்த பெண்ணின் உடலை அருகில் இருக்கும் மழைநீர் வடிகால் கால்வாய் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
திங்கட்கிழமை காலை அந்தப் பெண்ணின் சடலம்...
அமெரிக்காவின்..
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் லாரா பராசாஸ். 40 வயதாகும் இவருக்கு மீன் உணவுகள் என்றால் உயிர் . எப்போதும் தன்னுடைய சாப்பாட்டு மெனுவில்மீன் உணவை சேர்த்துக்கொள்வார்.
அதே போல் சில நாட்களுக்கு முன் உள்ளூர் சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறத் தொடங்கின. பாதங்கள் மற்றும்...
வெட்கப்பட ஒன்றும் இல்லை.. மனைவியிடம் தாய்ப்பால் குடிக்கும் கணவன்: கொட்டி கிடக்கும் நன்மைகள்!!
Tamil 360 - 0
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியிடம் இருந்து தாய் பாலை குடிக்கும் பழக்கத்தை கொண்டு இருப்பதோடு அதில் நன்மைகள் கொட்டி கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் என்ற அமெரிக்காவை சேர்ந்த நபர் தன்னுடைய மனைவி ரேச்சல் பெய்லியிடம் இருந்து தாய்ப்பால் குடித்து வருகிறார்.
இதன் மூலம் அவர்களது திருமண உறவு ஆரோக்கியமான முறையில் இருப்பதாக தம்பதி தெரிவித்துள்ள விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக மனைவி ரேச்சல்...
விஜய் ஆண்டனி மகள்..
நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. முண்ணனி கதாநாயகர் படங்களை காட்டிலும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது.
காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உட்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி 2006ம் ஆண்டு பாத்திமா...
அடுத்தடுத்து அதிர்ச்சி…. இ சேவை மையத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த கணவன்: பின்னர் நடந்த சம்பவம்!!
Tamil 360 - 0
கேரள மாநிலத்தில்..
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பாரிப்பள்ளி நாவாயிக்குளம் பகுதியில் வசித்து வருபவர் ரஹீம். 50 வயதான இவர் சென்ட்ரிங் தொழிலாளி. இவருடைய மனைவி நாதிரா .
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாதிரா பாரிப்பள்ளியில் உள்ள ஒரு இ-சேவை மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே நாதிராவின் நடத்தையில் ரஹீமுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று நாதிரா...
146 செ.மீ, 9.5 அங்குலம்.. உலகிலேயே மிக நீளமான கூந்தல்… சாதனை படைத்த 15 வயது சிறுவன் : யார் இவர்?
Tamil 360 - 0
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிதக்தீப் சிங் சாஹல். 15 வயது கொண்ட இந்த சிறுவன்தான் தற்போது உலகிலயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
15 வயது கொண்ட இந்த சிறுவனுக்கு முடி வளர்ப்பதில் ஆர்வம் இருந்துள்ளது. அதன்படி இந்த சிறுவனின் தலைமுடியின் நீளம் 4 அடி (146 செ.மீ) மற்றும் 9.5 அங்குலம் கொண்டதாக இருக்கிறது.
பொதுவாக கூந்தலை பராமரிப்பது கடினமான ஒன்று...
காதல் மனைவியை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
பொள்ளாச்சியில்..
பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி புதுக்காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற டேவிட் (34), பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம் (33). இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆறுமுகத்துக்கும், கற்பகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஆறுமுகம் தனது மனைவியை பிரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனது பெற்றோர்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது புத்துணர்ச்சியாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். காலையில் எப்படி போனீங்களோ, அதே மாதிரி மாலையில் வீட்டுக்கு பிரெஷ் ஆக திரும்பி வருவீர்கள். சோர்வு கொஞ்சம் கூட இருக்காது. உங்களை பார்ப்பவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு முகத்தில் மலர்ச்சி இருக்கும். இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றியை தெரிவிப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அக்கறை தேவைப்படும். எந்த ஒரு விஷயத்திலும்...
















