Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மத்தியபிரதேசத்தில்..
மத்தியபிரதேச மாநிலத்தில் ரேவா மாவட்டம், ஜாத்ரி கிராமத்தில் ராணிதேவி தன்னுடைய மூத்த மற்றும் கடைசி மகனுடன் வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள்.
ராணி தேவி, தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக மகன் ஸன்னியுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினார். வீட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் தபோராவுக்கு அருகில் சென்ற போது எதிரே வந்த பைக் மோதியது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும்...
இந்த்ராணி..
அஸ்ஸாம் மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் இந்த்ராணி தபில்தர்.இவரை குறித்த சர்ச்சை பதிவுகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இந்நிலையில் இந்த்ராணி கௌகாத்தியில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
இவருக்கு வயது 46. இவர் பாஜக விவசாயப் பிரிவு, வர்த்தக அமைப்புகள் உட்பட பல்வேறு மட்டங்களில் உயர் பொறுப்புகளை வகித்து வந்தவர். இந்த்ராணியின் அந்தரங்க புகைப்படங்கள் பலவும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன.
அதில் இந்த்ராணியுடன்,...
காட்டுக்குள் ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்த இளம்பெண்.. ஒன்றுகூடிய ஊர்மக்கள்.. நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத கடலோர பகுதியான இடப்பாடு பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர்.
இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போது, கஞ்சா போதையில் காணப்பட்ட இளைஞர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களோடு சேர்ந்து இள்மபெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட, சுற்றி இருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர் இதனை கண்ட அந்த...
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருக்கும். மற்றவர்களால் அவமானப்பட நேரலாம். சுற்றி இருப்பவர்களை எதிர்த்து முன்னேறுவீர்கள். கவலைகளை மறக்க குறுக்கு வழியை நாடாதீர்கள். மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிம்மதியான நல்ல நாளாக இருக்கப் போகிறது. மனக்குறை நீங்க இறை வழிபாட்டில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். வர வேண்டிய பணம் போராடித்தான் வசூலிக்க வேண்டி இருக்கும்....
பூனம் பாஜ்வா..
ஹிந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் சிலர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை குறி வைப்பார்கள். அப்படித்தான் சிம்ரன், குஷ்பு, ஹன்சிகா, காஜோல் அகர்வால்,தமன்னா, ஸ்ரேயா என பலரும் வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் பூனம் பாஜ்வா.
இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் சீனியவர் இவர். 15 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இயக்குனர் ஹரி தான் இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் இவரை அறிமுகம் செய்து...
ரவீனா தாஹா..
ரவீனா தாஹா வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அதனால் தமிழ் நன்றாகவே பேசுவார். விஜய் டிவி மூலம் பிரபலமான பல பெண்களில் ரவீனாவும் ஒருவர். சின்னத்திரை சீரியல்கள் மற்றும் சினிமா என இரண்டிலும் நடித்து வரும் நடிகை இவர்.
பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் ஆகிய சீர்யல்கள் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ராட்சசன்...
முன்னழகை பார்த்தாலே மூச்சு வாங்குது.. மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி மூச்சு முட்ட வைத்த பிரியா பிரகாஷ் வாரியர்!!
Tamil 360 - 0
பிரியா பிரகாஷ் வாரியர்..
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.
இவரின் முதல் படமான “ஒரு அடர்...
இத உங்ககிட்ட எதிர்பார்க்கல.. படுமோசமான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்த லாஸ்லியா!!
Tamil 360 - 0
லாஸ்லியா..
லாஸ்லியா மரியனேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார் . அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும்...
தர்ஷா குப்தா..
தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே...
திவ்யா துரைசாமி..
நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.
ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார்.
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள்,...
















