Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மணிப்பூரில்..
மணிப்பூரில் மே மாதம் 3ம் தேதி முதல் இரு சமூகத்தினரிடையே வெடித்த கருத்து வேறுபாடு காரணமாக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இந்த மோதலில் 142 பேர் உயிரிழந்த நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், 6000க்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை தீ அணியாமல் எரிந்து கொண்டு இருக்கும் மணிப்பூரில் மறைக்கப்பட்ட மனித தன்மைற்ற...
தாத்தா – பாட்டியின் தலையை வெட்டி விளையாடிய கொடூரப் பேரன்.. நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்!!
Tamil 360 - 0
கேரளாவில்..
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாயரங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா (75). இவரது மனைவி ஜமீலா (64). இவர்களின் மகளான நிமிதாவுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை விரைவிலேயே கசந்ததால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வேறு வேறு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டனர்.
இதனால் நிமிதாவின் 2 வயது மகனான அக்மல் அனாதையாக மாறினான். தந்தை - தாய்...
பெண்களுடன் உடலுறவு.. 25 லட்சம் சம்பளம்.. இளைஞரிடம் ஆசைக்காட்டி பணத்தை சுருட்டிய கும்பல்!!
Tamil 360 - 0
புதுச்சேரியில்..
புதுச்சேரியின் மாஹே பகுதியானது கேரள மாநிலத்தையொட்டி உள்ளது. மாஹே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஸ்போர்ட்ஸ் கிளப் சந்திப்பு அருகே விருந்தினர் மாளிகை நடத்தி வருகிறார். இவரிடம் நேபாளத்தை சேர்ந்த சஜன்பட்ராய் (வயது 34) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
சஜன்பட்ராயின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தான் கருத்தரிப்பு மையம் நடத்தி வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
அந்த மையத்துக்கு சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் உடலுறது...
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்று 19 வயதேயான இளம்பெண் ஒருவர் மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலைச் செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 19 வயசு பெண் என்பதால், காதல் தோல்வி,
வீட்டில் பெற்றோருடன் தகராறு என்று ஏதோதே எண்ணத்தில் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், அப்போது தான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கும் புதுமணப்பெண், தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தாள்.
அதன் பின்னர் இளம்பெண்ணின்...
பீகாரில்..
பீகார் மாநிலம் பாட்னாவில் டானாபூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அதிகா சவுத்ரி சிங் என்ற திருநங்கையை சந்தித்துள்ளார்.
அதிகா சவுத்ரி பீகாரின் தர்பங்கா நகரைச் சேர்ந்தவர். இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் காதலித்து வந்தது ரவிக்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது.
அவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகா சவுத்ரியை சந்திக்கக்கூடாது, காதலிக்கக் கூடாது என்று கூறி...
இன்றைய ராசிபலன்....
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் பல நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தாரின் முழு ஆதரவு இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் இன்றைய...
41 வயதிலும் இப்படி கும்முன்னு இருக்கிறீங்க.. சமூக வலைதளத்தில் வைரலாகும் விமலா ராமனின் ஹாட் கிளிக்ஸ்!!
Tamil 360 - 0
விமலா ராமன்..
கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.
இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.
தற்போது, தன்னுடைய Shape, இடுப்பு அழகு, Structure தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.
41 வயதிலும் விமலா...
ஆஷ்னா சாவேரி..
Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள்...
ஜான்வி கபூர்..
ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர்.
ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர்...
ஷ்ரத்தா தாஸ்..
தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஷ்ரத்தா தாஸ் நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு , மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான...
















