Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஸ்வாதிஸ்டா..
கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர்.
படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி...
பூஜா ஹெக்டே..
பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
பூஜா ஹெக்டே தமிழ் திரைப்படமான முகமூடி (2012) மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் ஓக லைலா கோசம் (2014) இல் தெலுங்கில் தனது முதல் வெளியீட்டை...
மிருணாள் தாக்கூர்..
தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.
இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு
இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
அனுபமா..
அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.
முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில்...
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (வயது 25) என்ற பெண்ணுடன் காதல் திருமணம் ஆகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த ஒரு மாதமாக வேடசந்தூரில் உள்ள உசேன்ராவுத்தர் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த...
மெட்ரோ ரயிலில்..
சமீபகாலமாக ரயில்பயணங்களில் இளையதலைமுறையினர் அருவறுத்தக்க செயல்களை செய்து வருகின்றனர். இது தொடர்கதையாகி வருவது அன்றாடம் ரயில்களில் பயணம் செய்து பணிக்கு செல்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அருவறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெருநகரங்களில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நேரம் மிச்சமாவதால் பெரும்பாலோனார் அன்றாட தேவைகளுக்கு மெட்ரோ ரயில்களையே நம்பியுள்ளனர்.
மெட்ரோ ரயில்கள் மின்னல் வேகத்தில் பறக்க கூடியவை. ஒரு நொடி கூட தாமதிக்காமல் குறித்த நேரத்திற்கு வந்து விடும்....
துருக்கியில்..
துருக்கியின் வடமேற்கே போலண்ட் கேப் பகுதியில் வசித்து வருபவர் நிஜாமதீன் குர்சு. இவருடைய காதலி எசிம் டெமிர் . தனது காதலியிடம் காதலை சொன்ன உடனே அடுத்து கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
காதல் கைகூடியதை கொண்டாட முடிவு செய்தனர். இதனால் அவர்கள் இருவரும் மலைப் பகுதிக்கு காரில் சென்று மலை உச்சியில் ஏறினர். அங்கு அவர்கள் எடுத்து சென்ற உணவையும் , மதுவையும் சாப்பிட்டு கொண்டாடி குதூகலித்தனர்.
கீழே இறங்கி...
சேலத்தில்..
சேலம் மாவட்டம் ஏற்காடு கொம்மைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகருக்கு வினோத், விவேக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருமே தனித்தனியே திருமணமாகி மனைவியுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணன் வினோத்துக்கும், விவேக்கின் மனைவி வெண்ணிலாவுக்கும் சில ஆண்டுகளாக திருமணம் கடந்த உறவு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அறிந்து வெகுண்டெழுத்த தம்பி விவேக் அண்ணனின் சட்டையை பிடித்து கடுமையாக மிரட்டியுள்ளார். இதனால் மிரண்டு போன வினோத், தவறை உணர்ந்து...
அடக்கருமமே.. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே சுய இன்பம்.. இளைஞனுக்கு இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் அதிரா புருஷோத்தமன். இவர் ஜூலை 21ம் தேதி டவுன் ஹாலில் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக் சென்றிருந்தார்.
போராட்டம் முடிவடைந்ததும் அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். ஆனால் செயலியில் குறிப்பிட்ட பைக் இல்லாமல் வேறு ஒரு பைக்கில் ஒருவர் வந்திருந்தார்.
பதிவு செய்ததை உறுதி செய்த பிறகு ரேபிடோ...
ஆசிரியருடன் காதல்… வீடு தேடிச் சென்ற பெண் : கையும் களவுமாகப் பிடித்து நிர்வாணமாக்கித் தாக்கிய ஊர்மக்கள்!!
Tamil 360 - 0
பீகாரில்..
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்த இசை ஆசிரியர் ஒருவர் தன்னைக் காதலிக்கும் மாணவியுடன் தனிமையில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த கிராம மக்கள் அவர்கள் இருவரையும் நிர்வாணமாக்கி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஊர்மக்கள் இருவரின் உடைகளையும் கிழித்து கொடூரமாக தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட இசை ஆசிரியர் கிஷன் தேவ் சௌராசியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தெக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாக்தோல் கிராமத்தில் வசிக்கிறார். ஹார்மோனியம் ஆசிரியரான...
















