Tamil 360
14474 POSTS
0 COMMENTS
நடிகை மயூரி..
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்த நடிகை மயூரி குறித்த தகவலை சங்கீதா சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். பாண்டியராஜனின் கும்பகோணம் கோபாலு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மயூரி.
தொடர்ந்து விசில், மன்மதன், ஏய், கனா கண்டேன் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களிலும் நடித்த இவர் கடந்த 2005ம் ஆண்டு தனது 22 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில்...
வம்பிழுத்த இளைஞர்.. ஓடிஓடி தாக்கிய திருநங்கைகள் : போலீஸ் முன் திடீரென டிரஸை அவிழ்த்ததால் பரபரப்பு!!
Tamil 360 - 0
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய பஸ் நிலையமாக செங்கம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் திருநங்கைகள் சிலர் நின்றனர். இந்த வேளையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் திருநங்கைகளிடம் பிரச்சனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இளைஞர் ஒருவர் போதையில் பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அவர் திருநங்கைகளை பார்த்ததும் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் பணம் கொடுக்க முடியாது எனக்கூறியதோடு இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளனர்.
ஆனால் இளைஞர் அங்கிருந்து செல்லவில்லை. மாறாக...
லாரியுடன் விவசாயியை கடத்தி சென்று 2.5 டன் தக்காளியை கொள்ளை அடித்த தம்பதி.. என்னடா நடக்குது நாட்டுல?
Tamil 360 - 0
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் கோலார் மார்க்கெட்டில் இருந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் நகருக்கு லாரியில் தக்காளியை ஏற்றிக் கொண்டு விவசாயி மல்லேஷ் என்பவர் சென்றார்.
அப்போது தமிழகத்தின் வேலூரை சேர்ந்த தம்பதி பாஸ்கர் (28) – சிந்துஜா (26) ஆகியோர் காரில் சென்றனர். ரிங்ரோடு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, தங்களது காரின் மீது லாரி மோதியதாக கூறி தக்காளி லோடு லாரியை வழிமறித்தனர்.
பின்னர் லாரியில் இருந்த விவசாயி...
மனைவியைக் கடத்திச் சென்று செய்த மோசமான செயல்.. இறுதியில் நடுரோட்டில் விட்ட சைக்கோ கணவன்!!
Tamil 360 - 0
மயிலாடுதுறையில்..
புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால்,
திருமணமான நான்கே மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார். இந்நிலையில்...
முகத்தில் பொலித்தீன் கவரைக் கட்டி மகன் கொலை.. தூக்கில் சடலமாகத் தொங்கிய பெற்றோர் : என்ன நடந்தது?
Tamil 360 - 0
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம், முகிலன்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதன் (40). எம்.இ., பி.எல் பட்டதாரியான இவர், பெங்களூரிலுள்ள ஒரு தனியார் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இவருக்கும் தக்கலை மணலி பகுதியைச் சேர்ந்த பயோ டெக்னாலஜி முடித்த சைலஜா (36) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 7-வயதில் ஜீவா என்ற மகன் இருந்தார். பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வந்த முரளிதரன், மூன்று வருடங்களுக்கு முன்பு தக்கலையில் குடிபெயர்ந்தார்.
தக்கலை...
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை படைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். நினைத்த காரியத்தை விரைவாக முடிப்பது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். வாகன பயணங்கள் பயத்தை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் சில தாக்கங்கள் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடுமையான முயற்சிகள் தன்னம்பிக்கையை அதிகரித்து கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது நல்லது. எதிர்பார்த்த விஷயத்தில் பாதகமான நிலை இருக்கும்....
ரவீணா...
இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்.
ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா. அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.
இவர் சமூக...
சாந்தினி..
நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.
நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
சாந்தினி – நந்தா...
பிரணிதா சுபாஷ்..
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது.
இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து. பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல...
க்ரித்தி ஷெட்டி..
ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம்,
நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
















