Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு...
கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...
ஸ்ரேயா.. ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
ராஷ்மிகா மந்தனா.. கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு...
கும்பகோணத்தில்.. கும்பகோணம் அருகே சரவணப்பொய்கை தெருவைச் சேர்ந்தவர் வள்ளி (37). கணவரை பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். வள்ளி, தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி தன் மகனையும், தாயையும் கவனித்து வந்துள்ளார். இவருடன் கீழமாஞ்சேரியைச் சேர்ந்த சோபனா (32) என்பவரும் வேலை செய்து வந்தார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆடி வெள்ளிக்கு சாமி கும்பிடுவதற்கு பூஜை பொருள்கள் வாங்க, டூவீலரில் கும்பகோணத்திற்கு...
மதுரையில்.. மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களான வினித்குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜாக்ஸ் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வினித்குமாரின் கொலை முயற்சியில் இருந்து ஜாக்ஸ் தப்பியுள்ளார். அதன்பின்னர் ஜாக்ஸ் தனது தங்கை அனுஷியாவிடம், வினித்குமார் தன்னை கொலை செய்ய முயன்றதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த அனுஷியா தனது அண்ணனை கொலைசெய்ய முயன்ற வினித்குமாரை பழிவாங்க நினைத்துள்ளார். இதற்காக தனது கணவருடன்...
தமிழகத்தில்... கோவை மாவட்டம் வடவள்ளி வேம்பு அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது தாய் பிரேமா, மனைவி லக்ஷயா மற்றும் மகள் யக்ஷிதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ராஜேஷ் கடன் பிரச்சனையால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது வீட்டில் துர்நாற்றம் வீசியதை அக்கம்பக்கத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராஜேஷின் வீட்டிற்கு விரைந்த பொலிஸார், கதவை உடைத்து பார்த்தபோது ராஜேஷ் தூக்கில் தொங்கிய...
கரூரில்.. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த திருக்காடுதுறை பகுதியை சேர்ந்தவர் பூபேஸ்( 32). இவர் திருக்காடுதுறை நீரேற்று பாசன நிலையத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார் . இவரது மனைவி காயத்ரி(24). இவர் திருக்காடுதுறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மிதுன் (3) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் பூபேஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி காயத்ரிடம் தகராறில் ஈடுபட்டு...
உத்தராகண்டில்.. உத்தராகண்டில் பாம்பை கடிக்க வைத்து காதலரை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ஜூலை 14 அன்று நடந்ததுள்ளது. காரில் ஒருவர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். அங்கு 30 வயது மதிக்கதக்க நபர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவரது கார் இன்ஜின் இயங்கிய நிலையிலேயே இருந்துள்ளது. பின்னர் இறந்த நபரின் உடலில் பாம்பு கடித்த அடையாளங்கள் இருந்தன. பின்னர் பிரேத பரிசோதனையில்...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூரின் சிக்ககிரும்பியைச் சேர்ந்தவர் சேத்தன் (26). இவர் இட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வனிதா (24) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் காதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உறவில் ஈடுபட்டுள்ளது. இதனால் வனிதா கர்ப்பமானார். இது இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததைத் தொடர்ந்து திருமண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வனிதாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என...