Tamil 360
14474 POSTS
0 COMMENTS
யாஷிகா ஆனந்த்..
யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .
தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு...
ஐஸ்வர்யா மேனன்..
நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி...
ரம்யா பாண்டியன்..
ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
அதன் பின் ஆண்...
மகனின் கல்லூரி கட்டணத்திற்காக பேரூந்தின் முன் பாய்ந்த தாய் : வெளியான சிசிடிவி காட்சி!!
Tamil 360 - 0
சேலம்....
சேலம் மாநகர் முள்ளுவாடி கேட் அடுத்த மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி(வயது 46). சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு தனியார் கல்லூரியில் படிக்கும் மகளும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மகனும் உள்ளனர்.
கடந்த மாதம்(ஜூன்) 28-ஆம் தேதி காலை சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி பாப்பாத்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து...
சிவகங்கை....
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவரது மனைவி சூர்யா (30). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. சூரியா தேவக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை விட்டு சூரியா பிரிந்து...
கூல்டிரிங்ஸில் போதை மருந்து கொடுத்த இயக்குனர் செய்த செயல் : பாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!!
Tamil 360 - 0
மும்பை....
போதை மருந்து கொடுத்து இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் முயன்றதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் நடிகை ரத்தன் ராஜ்புத் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
மீ டூ என்ற டேக்கின் கீழ் நடிகைகள், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியுலகிற்கு தெரிவித்து வருகிறார்கள். இதை தமிழ்நாட்டில் பாடகி சின்மயி தொடங்கினார். அதில் நிறைய பேர் பாலியல் தொல்லைகளை புகாராக பதிவு செய்திருந்தனர்.
புகார் கூறிய பெண்ணின் அடையாளத்தை மறைத்து சின்மயி...
கணவனின் சந்தேகத்தால் முறிந்த திருமணம்…சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
புதுக்கோட்டை..
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்ரி வந்துள்ளார்.
இந்நிலையில் பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இந்தப்பழக்கம் காதலாக மாறியது. இந்த காதலுக்கு உமா மகேஸ்வரி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனையடுத்து கடந்த 2022 டிசம்பர் 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மாரிமுத்துவை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறையில் தனியாக வாடகைக்கு வீடு...
நாமக்கல்....
நாமக்கல் மாவட்டம், வெட்டுக்காட்டுப்புத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி தனசேகரன்(30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு திவித் (5), தர்ஷன் (3) என்று இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மீண்டும் வழக்கம் போல இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த சசிகலா, அடுத்த நாள் காலை 6 மணியளவில் குழந்தைகள் திவித், தர்ஷன் ஆகியோரை அழைத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.
அங்கு தனசேகரன் மட்டும் தூங்கி...
இங்கிலாந்....
இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஏலியன் போல தனது தோற்றத்தை மாற்றி கொண்டதால், அவரை நேரில் பார்க்கும் பொதுமக்கள், அலறியடித்தப்படி அவளை சூனியகாரியாக பார்த்து வருவதால் பெரும் சங்கடத்தைச் சந்தித்துள்ளார்.
தனது தலை, உதடு, மூக்கு, காது, முடி, விரம், நகம் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து, ஏலியனைப் போல தோற்றமளிக்க விரும்பி, உருமாறியுள்ளார் இளம்பெண். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இளம் பெண் ஃப்ரீஜா ஃபோரியா (27).
இவர், மற்றவர்களை...
சென்னை..
சென்னை திருவொற்றியூரில் 16 வயது சிறுமியை காதலித்து நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் மதன்ராஜ். இவர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள மளிகை கடையில் கடந்த 8 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவியான 16 வயது சிறுமி, தினமும் மள்ளிகை கடைக்கு...
















