Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஐஸ்வர்யா மேனன்.. நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி...
தமன்னா.. தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள். இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி...
பார்வதி.... ஆரம்பத்தில் ஆர்ஜேவாக இருந்து பின்னர் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆன பார்வதி கலாட்டா யூடியூப் சேனலில் ஆங்கராக தனது பணியை துவங்கி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். பல நிகழ்ச்சிகளில், பல யூட்டியுப் சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். சாதாரண மக்கள், இளைஞர்கள் என யாராக இருந்தாலும் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவதே இவரது தனி ஸ்டைல். இதனாலேயே...
திவ்யா..... நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி...
கல்யாணி பிரியதர்ஷன்.. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர். இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக்...
அசாம்.. அசாம் மாநில தலைநகரான கவுகாத்தி அருகே அமைந்துள்ள காந்தி மண்டபம் என்ற பகுதியில், இளம்பெண் ஒருவ ஆர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனால், அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த பெண் தற்கொலை செய்யும்முன் எழுதிய கடிதமும் போலிசாரிடம் கொடுக்கப்பட்டது. அதில், அந்த "மன்னிச்சுடுங்க அம்மா, மன்னிச்சுடுங்க அப்பா, மன்னிச்சுடுங்க அக்கா என்று ஆங்கிலத்தில் எழுதி, அதில் தனது...
கடலூர்... கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கர்ப்பமான மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான சிலம்பரசனுக்கும், மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த ரோஜா மீது சிலம்பரசனுக்கு சந்தேகம்...
திருச்சி.. திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் ஆசாரித்தெருவில் வாழ்ந்து வந்த 29 வயது ராஜ்குமார், சோபனாபுரத்தை சேர்ந்த 20 வயதாகும் சாரதா என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ராஜ்குமார் சாரதா தம்பதிக்கு குழந்தை இல்லை. நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவரான ராஜ்குமார்,வைக்கோல் சுற்றும் எந்திரம் வைத்துள்ளார். நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் இயந்திரத்தை வைத்து பணிகளை செய்து வரும் ராஜ்குமார், சோபனாபுரம் பகுதியில் விஜயசேகரன் என்பவரது 4...
கேரளா.. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டு பல்லச்சனா பகுதியில் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற புதுமணப்பெண் சஜ்லாவின் தலையையும், அவரின் கணவர் சச்சினின் தலையையும், பாரம்பர்ய பழக்கம் என்ற பெயரில் ஒருவர் சேர்த்து முட்டவைத்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியது. கடந்த திங்கள்கிழமை திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்குப் போனபோது, கணவரின் உறவினரான சுபாஷ் என்பவர் பின்னால் நின்றுகொண்டு, புதுமண தம்பதியின் தலைகளைப் பிடித்து ஒன்றோடு ஒன்று பலமாக மோதச்...
திருமணம்... திருமணம் என பார்க்கும் போது நம்மை வியக்க வைக்கும் சம்பவங்கள், எம்மை நகைக்க வைக்கும் சம்பவங்கள் என ஏராளமான காட்சிகள் இருக்கும். அதிலும் மணமக்களை பிடித்து உறவினர்கள் வதைக்கும் காட்சி பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும். அந்த வகையில் திருமணத்தில் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் போது மாப்பிள்ளை தாலியை தவறான பக்கத்தில் பிடித்து கொண்டு மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட முயற்சிக்கிறார். அவர் என்ன தான் முயற்சி செய்தாலும் கடைசி வரையில் அவரால்...