Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது மதுபோதையில் இருந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், பாஜக பிரமுகருமான பர்வேஷ் சுக்லா என்பதை...
கடலூரில்..
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மகன் சிலம்பரசன் (29). இவருக்கும் சீர்காழி அடுத்த அரசூரை சேர்ந்த ரோஜா (25) என்ற பட்டதாரி பெண்ணுடன் கடந்த மே 4-ம் தேதியன்று சிதம்பரத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணமான அன்று முதலே கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல நேற்று இரவும் ரோஜாவுக்கும், சிலம்பரசனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த சிலம்பரசன்,...
வெளிநாட்டில் இந்திய இளம் பெண் உயிருடன் புதைக்கப்பட்டு கொடூர கொலை.. வெளிவரும் பகீர் பின்னணி!!
Tamil 360 - 0
அவுஸ்திரேலியாவில்..
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு பகுதியில் முன்னாள் காதலியை கடத்திச் சென்று, உயிருடன் புதைத்து, அவர் மரணத்திற்கு காரணமான இந்திய வம்சாவளி இளைஞர் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
அடிலெய்டு நகரின் வடக்கு பிளம்டன் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் 21 வயதான ஜாஸ்மீன் கவுர். இந்த நிலையில் 2021 மார்ச் மாதம் அந்த முதியோர் காப்பகத்தில் இருந்து ஜாஸ்மீன் கவுர் கடத்தப்பட்டார்.
இதே ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் காதலனால் தமது...
அனு கவுடா..
கன்னடத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அனு கவுடா. 42 வயதான இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி தற்போது வரை நடித்து வருகிறார். சிஷ்யா, ஹுடுகரு, குரு, பஜ்ரங்கி, கெம்பேகவுடா என சில கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்த இவர், அவ்வப்போது சில சீரியல்களிலும் தோன்றியுள்ளார்
இந்த சூழலில் தற்போது பெங்களுருவில் வசிக்கும் இவர்க்கு தனது சொந்த ஊரான ஷிவமொகாவின் ஒசநகரில் என்று சொந்தமாக நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
சாகர்...
தமிழகத்தில்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (29). சிலம்பரசனுக்கும் சீர்காழியைச் சேர்ந்த ரோஜா (25) வுக்கும் கடந்த மே மாதம் 4ம் தேதி பெற்றோர்கள் நிச்சயித்து திருமணம் நடைபெற்றது. கடந்த மூன்று வருடங்களாக சிலம்பரசன் துபாயில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.
திருமணமானதும் சொந்த ஊரில் வசித்து வந்த சிலம்பரனுக்கும், ரோஜாவுக்கும் திருமணமான இரண்டு மாதங்களிலேயே குடும்பத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் ரோஜாவுக்கும்,...
சென்னை..
சென்னை வேளச்சேரி சசிநகர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் சங்கீதா. திருமணமான சங்கீதாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மளிகை கடைக்காரர் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கணவருக்கு தெரியாமல் மளிகைக் கடைக்காரர் உடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் சங்கீதா.
இந்நிலையில், திடீரென சங்கீதா கர்ப்பமாகியுள்ளார். கருவை கலைக்க அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் செய்வதறியாது தவித்துள்ளார் சங்கீதா. ஒரு கட்டத்தில் மாதம் நெருங்க நெருங்க சங்கீதாவின்...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும் நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பிறர் உதவி தேவைப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்பதற்கு வாய்ப்பு உண்டு.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுனத்தில்...
ராஷ்மி கவுதம்..
தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் இந்த ராஷ்மி கவுதம்.தெலுங்கில் குறிப்பாக இவர் நிறைய காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனால் தெலுங்கு மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்த இவர் சிறந்த தொகுப்பாளனி மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த தெலுங்கு பட நடிகையாகவும் திகழ்ந்து இருக்கிறார்.
தெலுங்கில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழைப் பொறுத்தவரை இவர் கண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர்...
ஐஸ்வர்யா ராஜேஷ்..
Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன்...
நிவேதா பெத்துராஜ்..
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது
சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள்...
















