Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஸ்வாதிஸ்டா.. கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர். படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி அறிந்து...
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் மல்லீஸ்வரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் திஷா (17). இவர் தினமும் தனது தந்தையுடன் டியூசன் வகுப்பிற்கு இருசக்கர வாகனத்தில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றைய தினம் காலை 6 மணியளவில் திஷா தனது தந்தையுடன் சென்றுகொண்டிருந்தபோது, தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பேருந்து சக்கரத்தில் மாணவி திஷா சிக்கியுள்ளார். அவரது தந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....
பாகிஸ்தான்..... பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் (Seema Ghulam Haider) என்ற பெண், டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சினை கேமிங் செயலியான PUBG கேமில் சந்தித்தார். சீமா, சச்சினுடன் ஆன்லைனில் சேட் செய்ய ஆரம்பித்தார், இறுதியில் காதலில் விழுந்தார். இந்த நிலையில், சீமா நேபாளம் வழியாக தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார். அவர் முதலில் உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்தார், பின்னர் பேருந்தில் பயணித்து சச்சின் வசித்துவந்த...
சென்னையில்.. சென்னையில் தாம்பரம், தாங்கல் தெருவில் வசிக்கும் 17 வயது சிறுமி புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் இருக்கும் தனது தோழியின் வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையே இரு நாட்களுக்கு முன்பு, அந்த இரண்டு சிறுமிகளும் நள்ளிரவில் 2 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த தோழியின் உறவினர்கள் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது தன்னை இருவர் பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த 17 வயது சிறுமியின்...
திருப்பூர்.. திருப்பூர் அருகே உள்ள அணைப்பாளையம் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் பாண்டியன், விஜய் ஆகிய இருவரும் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி உள்ளனர். நேற்று ஜூலை 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரயில் முன்பாக நின்று செல்பி எடுக்கப் போவதாக தன்னுடைய சக நண்பர்களிடம் பெருமையாக கூறிவிட்டு வந்தனர். இருவரும் அறையிலிருந்து கிளம்பி ரயில் செல்லும் போது செல்பி எடுப்பதற்காக ரயில்வே தண்டவாளம் அருகில் நின்று...
சூரத்.... கள்ளக்காதல் கண்ணை மறைக்க, காதலனை கரம்பிடிக்க வசதியாக பெற்றெடுத்த 2 வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு போலீசில் சிக்காமல் இருக்க குழந்தையின் உடலை தமிழில் வெளியான ‛பாபநாசம்' பட ஸ்டைலில் மறைத்து நாடகமாடிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நயானா மாண்டவி. இவர் குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் திண்டோலி பகுதியல் வசித்து வருகிறார். கட்டட தொழிலாளியான...
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் சீனு (23). இவர், படித்துவிட்டு பணிக்கு விண்ணப்பித்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனுவுக்கு பக்கத்து வீட்டு நபரின் மனைவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பென்ணுக்கும், அவரின் கணவருக்கும் தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் சீனு உடனான உறவு குறித்து அப்பெண் தனது சகோதரி மகன் பிரவீன்குமாரிடம் தெரிவித்து வருத்தம் அடைந்துள்ளார். இதனால் பிரவீன் சீனுவை...
அசாமில்.. வடகிழக்கு மாநிலமான அசாமில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபர் உடலை ஆற்றில் வீசி சென்றுள்ளார். கவுகாத்தியில் அமைந்துள்ள காமரூப் (மெட்ரோ) மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளதாக அசாம் போலீசார் கூறுகின்றனர். 8ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி, கடந்த திங்கட்கிழமை தனது போனை ரீசார்ஜ் செய்வதற்காக வெளியே சென்றிருக்கிறார். ஆனால் வெளியே போன அவர் வீட்டுக்குத்...
தேனி.. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி போதுமணி. இத்தம்பதிக்கு சூர்யா, சுகன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல பாலமுருகன் வீட்டில் ரகளை செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகன்கள் மற்றும் மனைவி சேர்ந்து பாலமுருகனின் கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். அக்கம், பக்கத்தினரிடம்...