Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரித்தானியாவின்.... பிரித்தானியாவின் நார்தன்ட்ஸ் பகுதியின் கெட்டரிங் என்ற இடத்தில் (Kettering, Northants) உள்ள வீடு ஒன்றில் மனனவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 52 வயதுடைய கணவர் சஜு செலவலேல் கைது செய்யபட்டு இருந்தார். 35 வயதுடைய மனைவி அஞ்சு அசோக் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்து இருந்த நிலையில், அவர்களது 6 வயது மகன் ஜீவா சஜு மற்றும் 4 வயது மகள் ஜான்வி சஜு...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...
காவ்யா அறிவுமணி.. டீன் ஏஜ் முதலே நடிப்பு மற்று மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர். சினிமாவில் நுழைய ஆசைப்பட்டார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் சென்றார். விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பி பெற்ற சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா இறந்துபோய் விட அவருக்கு பதில் நடிக்க...
மிருணாள் தாக்கூர்.. பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வளம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து...
க்ரித்தி ஷெட்டி.. ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
ஜோனிடா காந்தி.. கனடாவில் வசிக்கும் தமிழ் பெண் ஜோனிடா காந்தி. சிறு வயது முதலே வெஸ்டர்ன் இசையில் ஆர்வம் ஏற்பட்டது. பாப், ஜாஸ் என அனைத்து இசையிலும் அசத்தலாக பாடும் பாடகி இவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையளம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார். இவர் முதலில் பாடியது ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில்தான். அதன்பின், சில பாடல்களை பாடினார். தமிழில், ஏ.ஆர்.ரஹ்மான் இவரை ஓகே கண்மணி...
அனைக்கா சொட்டி.. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அனைக்கா சொட்டி. இவருக்கு மாடல் அழகி ஆக வேண்டும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருந்ததே இல்லை. ஒரு ஷாப்பிங் மாலில் இவரை பார்த்த இயக்குனர் ராம்கோபால் வர்மா அவரிடம் பேசி சம்மதிக்க வைத்து அவர் இயக்கிய படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். தமிழில் வசந்தபாலன் இயக்கிய காவிய தலைவன் படம் மூலம்...
மிருணாளினி ரவி.. தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் 2019 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்....
ரேஷ்மா பசுப்புலேட்டி.. ஆந்திராவில் சீரியல் நடிகை, டிவி ஆங்கர் என தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின்னர் கணவரை பிரிந்தார். தற்போது சென்னையில் மகனுடன் வசித்து வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் இவர். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் இவர். வம்சம் சீரியல் துவங்கி பாக்கியலட்சுமி சீரியல் வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார்....