Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கடலூரில்.. கடலூர், செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். பிஎச்டி படித்து முடித்து நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு பணிபுரியும் நார்வே போர்கன் பகுதியை சேர்ந்த சிவானந்தினி என்பவரை காதலித்து வந்துள்ளார். அதனை தனது குடும்பத்தினரிடம் இருவரும் தெரிவித்துள்ளனர். இருவீட்டாரும் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் கடலூர் மஞ்சக் குப்பத்தில் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். நார்வே பெண்ணை கடலூர்...
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரின் சிவில் லைன் பகுதியைச் சேர்ந்தவர் யோகேந்திரா. இவரது மகன் யோக் (6). இவரை மதியம் முதல் காணவில்லை என்பதால் யோகேந்திரா பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது பாழடைந்த கட்டிடம் ஒன்றின் அருகே தனது மகன் பிணமாக கிடந்ததைப் பார்த்துள்ளார் யோகேந்திரா. அதுவும் செங்கல்லால் தாக்கப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு யோகேந்திரா கதறி அழுதுள்ளார். இதனையடுத்து அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். பொலிஸாரும் வழக்குப்பதிவு...
மெக்சிகோவில்.. இந்த திருமணத்தில் ஒரு மேயர் தான் மணமகன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மணமகள் யார் என்பதுதான். மேயர் ஒரு முதலையை மணமகளாக ஏற்றுக்கொண்டார். தெற்கு மெக்சிகோவில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரத்தின் மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா (Victor Hugo Sosa), நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படும் பாரம்பரிய விழாவில் ஒரு பெண் முதலையை திருமணம் செய்துகொண்டார். அவர் அலிசியா அட்ரியானா என்ற பெண் முதலையை இந்த பாரம்பரிய...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் போடகுர்கி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது 20 வயது மகள் கீர்த்தி. அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த கீர்த்தி, அதே பகுதியை சேர்ந்த கங்காதர் என்பவரை காதலித்து வந்துள்ளார். 24 வயதான கங்காதர் பட்டியலினத்தை சேர்ந்தவர். தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கங்காதருடனான காதல் விஷயம் கீர்த்தியின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. கங்காதர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் காதலுக்கு கீர்த்தியின் பெற்றோர்...
கேரளாவில்.. கேரள மாநிலம் மாளவாடி ஜங்ஷனை சேர்ந்தவர் 27 வயதான ரஜிதா மோல். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவர் வெளிநாடு சென்றதும் அவருடைய நண்பரான ரன்னி பகுதியை சேர்ந்த அதுல் சத்யாவுடன் ரஜிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர். இருவரும் லிவின் டுகெதரில் இருந்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரஜிதாவும் வேலைக்காக வெளிநாடு...
திருச்சியில்.. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ளது வாசன் வேலி. இந்த பகுதியில் 16வது குறுக்கு வீதியில் வசித்து வருபவர் 40 வயதான சிவலிங்கம். வெங்காய வியாபாரியான இவருக்கு 36 வயதில் தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். சிவலிங்கத்துக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாகத் தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் இவர்களுக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் சுமந்த் (23). இவர், சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி கல்லூரியில் படித்து வந்தார். சென்னையிலேயே அறையெடுத்து தங்கிவந்தார். இந்நிலையில், ஜூன் 30ஆம் தேதி இவர் தனது நண்பர்களுடன் ஆந்திர மாநிலம், திருப்பதியிலுள்ள தலகோணா நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்தபோது சுமந்த் தனது நண்பர்களிடம், தான் அருவியில் குதிப்பதை வீடியோ எடுக்குமாறு கூறிவிட்டு பாறையில் இருந்து குதித்தார். தண்ணீரில் குதித்த சுமந்த் கீழே இருந்த...
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் பூனே பகுதியில் ஜில்லா பரிஷத் என்ற தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு சிறுவர் - சிறுமிகள் படித்து வரும் இங்கு, 7 வயது சிறுமியும் படித்து வருகிறார். வழக்கம்போல் இந்த பள்ளி கடந்த ஜூன் 26-ம் தேதியும் இயங்கியது. அப்போது இந்த 7 வயது சிறுமி, வகுப்பு எடுத்து கொண்டிருக்கும்போது தனது ஆசிரியரிடம் சொல்லி விட்டு இயற்கை உபாதை கழிக்க கழிவறை சென்றுள்ளார். இதனை கண்ட அதே...
உத்தர பிரதேசத்தில்.. சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. ம்க்களிடையே மன அழுத்தம் அதிகரித்து வருவது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும் செல்போன், செயலிகள், இணையதளம், சமூக வலைத்தளங்களின் போக்கு என்று பல காரணங்கள் ஒன்று சேர்ந்து பெண்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைப்பெற்றுள்ளது....
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வர போகிறது. சுய தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடன் தொல்லைகள் பிரச்சனை கொடுக்கும். ரிஷபம் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நாசுக்காக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்த முயற்சிகள் காலதாமதம் ஆனாலும்...