Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருவாரூரில்..
மழை பெய்து ஆறு, குளங்களில் நீர் வந்தாலே பள்ளிப் பிள்ளைகளின் ஆட்டம் தாங்கமுடியவில்லை. வீட்டில் பெற்றோரிடம் நச்சரித்தோ நண்பர்களுடன் சேர்ந்தோ ஆறு குளங்களில் குதித்து ஆட்டம் போடுகின்றனர்.
சில நேரங்களில் விபரீதமாக முடிந்து விடுகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பொதக்குடி பகுதியில் வசித்து வருபவர் முகமது சுலைமான்.
இவரது மகள் 4 வயது சுகைரா . இவர் நேற்று பிற்பகல் தனது மோட்டார் சைக்கிளில் முகமது சுலைமான் மகளை...
திருத்தணியில்..
திருத்தணி நரசிம்ம சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் 42 வயதான விநாயகம். இவருக்குக் கிரிஜா என்ற மனைவியும், தேவா என்ற மகனும் உள்ளார். இவர்களது மகன் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
தம்பதி இரண்டு பேரும் 14 ஆண்டுகளாகப் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு விநாயகம் குடும்பத்தோடு திருத்தணிக்கு வந்துள்ளார். அங்கு நரசிம்ம சுவாமி கோயில் தெருவில்...
வாட்ஸ் அப்பில் பாலியல் தொழில்.. சிறுமி, இளம் பெண்களை அடைத்து வைத்து சித்திரவதை : நெஞ்சை உலுக்கும் கொடூரம்!!
Tamil 360 - 0
சென்னையில்..
சென்னை அம்பத்தூர் ஓ.டி அருகே குடியிருப்பு பகுதியில், பெரிய அளவில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர், உண்மையாகவே அந்த இடத்தில் பாலியல் தொழில் நடைபெறுகிறதா என நோட்டமிட்டு, பாலியல் தொழில் அந்த இடத்தில் நடைபெறுவதை உறுதி செய்தனர்.
குறிப்பாக அந்த பகுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதை போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து குறிப்பிடப்பட்ட வீட்டில்...
மனைவியின் தலையைத் துண்டாக்கி கூடையில் எடுத்துச் சென்ற கணவர்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
திருப்பூரில்..
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் இருக்கும் மூன்றாவது மாடியில் மணிகண்டன் (37) என்பவர் வசித்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த இவர், தனது இரண்டாவது மனைவி பவித்ரா (31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் 1 வருடமாக இந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இவர் அருகில் உள்ள கோயிலில் பூ வியாபாரம் செய்து பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். இதனிடையே, கணவன் - மனைவி இடையே...
தருமபுரியில்..
தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீ நிகேஷ், கவின் நிலவன் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதனன்று செந்தில் குமார் பள்ளி முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். இதுபற்றி தகவல்...
செல்போன் வாங்கித் தராத கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
Tamil 360 - 0
சென்னையில்...
சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி பூர்ணிமா. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும், பிறந்து மூன்று மாதங்களான மற்றொரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கணவரிடம் பூர்ணிமா தனக்கு என்று தனியாக ஒரு செல்போன் வேண்டும் வாங்கி கொடுங்கள் எனக் கூறி வந்துள்ளார். ஆனால் கணவர் வாங்கி கொடுக்காமல் மறுத்து வந்துள்ளார்....
தமிழ் கணவன் கிடைத்ததில் மகிழ்ச்சி.. நார்வே இளம் பெண்ணை கரம்பிடித்த தமிழ்நாட்டு இளைஞன்!!
Tamil 360 - 0
கடலூரில்..
கடலூர் இளைஞர் பாலமுருகனை நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி என்ற இளம் பெண் தமிழ் முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடலூரை சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கடலூரில் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணம் தமிழ் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
ரிஷபம்
கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை...
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.
அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
சித்தி இத்னானி..
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.
மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.
இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்....
















