Tamil 360
14474 POSTS
0 COMMENTS
“என் மனைவிக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது”.. புது வீட்டில் மனைவிக்கு சிலை வைத்த கணவன் : நெஞ்சை நெகிழவைக்கும் பின்னணி!!
Tamil 360 - 0
சேலம்..
சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியை அடுத்த கிளாக்காடு என்னும் இடத்தை சேர்ந்தவர் இருசன். இவருக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் நீலா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், இருசன் - நீலா தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், மற்ற இரண்டு பேரும் கல்லூரியில் படித்து வருவதாக தெரிகிறது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு அடிப்படை வசதி இல்லாத வீடு...
நெல்லை..
நெல்லைச் சேர்ந்த ஆல்பர்ட்(52) என்பவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், மதுரையைச் சேர்ந்த சவுண்ட் சத்யா(29) என்பவருடன் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், தனிமையில் சந்தித்து பழக இருவரும் கன்னியாகுமரிக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
நள்ளிரவில் திடீரென விழித்து கொண்ட ஆல்பர்ட் தன்னுடன் வந்த சவுண்ட் சத்யா காணாமல் போனதையும், தன்னுடைய 9 சவரன்...
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் சஞ்சய் கௌடா. நவம்பர் 1ஆம் தேதி கன்னட மாநிலம் உதயமான தினத்தை" கன்னட ராஜ்ய உற்சவ" நாளாக கடைபிடிக்கப்பட்டு வருவது வழக்கம்.
வழக்கமாக பெரும்பாலான பள்ளிகளில் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் இது போன்ற மாநில உதய தினம் போன்ற விழா கொண்டாட்டங்களில் மாணவர்கள் வரலாற்று நாடகங்கள் நடித்துக் காட்டுவது வழக்கம். அதற்கான...
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகர் பகுதியில் சேர்ந்தவர் ராஜபாண்டி (41). இவருக்கு பரணி செல்வி (39) என்ற மனைவியும், மனோஜ் குமார் (19) என்ற மகனும், உமா மகேஸ்வரி (15) என்ற மகளும் உள்ளனர்.
ராஜபாண்டி கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி ராயல் மில் காலனியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர்கள் கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றைக்...
பூந்தமல்லி..
பூந்தமல்லி அருகே கள்ளக்காதலி திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் மனமுடைந்த தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொண்ட சம்பவம் கொண்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பரணிதரன் (32). இவர், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, ஒரு தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அம்மு (26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக...
பூனம் பாஜ்வா..
கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது.
இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு...
நைட் பார்ட்டியில் ஃபுல் போதையில் ஆட்டம் போட்ட சரண்யா துராடி.. கொஞ்சம் தூக்கலாதான் இருக்கு!!
Tamil 360 - 0
சரண்யா துராடி..
விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவர் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் புகழ்பெற்ற அமீர் நாயகனாக நடித்த இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்து பட பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. பட் நோ யூஸ்.எனினும் புதுப்புது நடிகைகள் வந்த போதும் ஒரு சிலரை மட்டும்தான் ரசிகர்கள் ஏற்றுக்...
ஈஷா குப்தா..
கவர்ச்சி காட்டுவதன் மூலம் பிரபல நடிகையானவர் ஈஷா குப்தா. ஆ.பா.ச வீ.டியோக்களால் இணையத்தை தெறிக்க விட்டு வந்தார். முன்னதாக ஜன்னத் 2 என்னும் படம் மூலம் இருந்தார். இந்த படத்தில் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பாராட்டுகளையும் பெற்றார்.
இதை தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு முதல் பட அளவிற்கு எந்த படமும் வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் எக்கச்சக்க கவர்ச்சிகளை காட்ட ஆரம்பித்தார். தமிழில் கூட...
சாக்ஷி அகர்வால்..
நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,
கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.
இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால்,...
மாளவிகா மோகனன்..
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன்.
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.
தனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக...