Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருமண ஆசையில் 14 முறை கர்ப்பமான பெண்.. கருவை கலைக்க சொல்லி காதலன் தொல்லை : விரக்தியில் விபரீத முடிவு!!
Tamil 360 - 0
டெல்லி....
தனது கள்ளக்காதலன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததுடன் 14 ஆவது முறையாக கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி வந்த நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. தென்கிழக்கு டெல்லியின் ஜோத்பூர் பகுதியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-
கடந்த 8 ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் வேறொரு நபருடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தார். அந்த நபரை திருமணம் செய்து...
பள்ளி மாணவி 10 மணி நேரம் மாறி மாறி கூட்டு பலாத்காரம் : சாலையில் தூக்கி வீசப்பட்ட கொடூரம்!!
Tamil 360 - 0
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலம் டவுசா மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல மாணவியை அவரது தந்தை பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு மாணவி அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவியை வாயை போத்தி கடத்தி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, நெடுஞ்சாலையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் தூக்கி சென்று மாணவிக்கு வலுக்கட்டாயமாக...
முதலிரவு இனிக்கும், சாதி கசக்கும்… காதலன் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் : அடுத்து நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
கரூர்..
கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்த காளையபட்டியை சார்ந்த ரேவதி என்ற இளம்பெண் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.ஸி நர்சிங் படித்து வந்துள்ளார். அப்போது தரகம்பட்டியை அடுத்த செவலூரை சார்ந்த சசிகுமார் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கோவையில் திருமணம் செய்து கொண்டு 5 நாட்கள் தங்கியுள்ளனர். அப்போது இருவரும்...
குரோம்பேட்டை....
குரோம்பேட்டை பச்சை மலை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் கிஷோர் (21). இவர் ஒரு பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது.
இவர் காதலித்த பெண்ணிற்கு 16 வயதே நிரம்பியுள்ள நிலையில் பள்ளியில் படித்து வரும் அவரை திருமணம் செய்து வைக்க...
கள்ளக்குறிச்சி....
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி இறந்து விட்டதாக கடந்த 13ஆம் தேதி காலை பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாணவி 12 ஆம் தேதி இரவு பத்து மணியளவில் இறந்துள்ளார். மாணவி தற்கொலையே செய்துகொண்டிருந்தாலும் அப்போதே பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் மறுநாள் காலை...
வளர்ப்பு நாயால் தாய்க்கு நேர்ந்த விபரீதம் : கதறித் துடித்த மகன் கடைசியில் எடுத்த முடிவு!!
Tamil 360 - 0
உத்தர பிரதேசம்....
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் அமித். இவர் அங்குள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அமித் தன்னுடைய வீட்டில், பிட் புல் வகை நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். மற்ற நாய்களை விட சற்று ஆபத்து நிறைந்த இந்த பிட் புல் நாயை வீட்டில் வளர்க்க வேண்டாம் என அக்கம்பத்தினர், அமித்தை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர்கள் கூறியது எதையும்...
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன். இவர் கிராமிய நாடகத்தில் கலைஞராக இருந்து வருகிறார். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இந்த நிலையில் செந்தாமரை கண்ணன் இரண்டாவது மனைவி கமலா மற்றும் மூன்றாவது மனைவி சத்யா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
கடந்த சில நாட்களாகவே கமலா மற்றும் சத்யா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து...
பூனம் பாஜ்வா..
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் பூனம் பாஜ்வா. பஞ்சாபி கோதுமை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்பதால் பளபளவென மின்னும் அவரின் அழகில் 80 கிட்ஸ் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
ஆனால், சில வருடங்கள் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. திடீரென உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆண்ட்டியாகவே வந்து நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இப்படியே போனால்...
ரேஷ்மா..
சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமா வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால்,
அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினர். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
மேலும், விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’...
கேப்ரியல்லா..
விஜய் டிவி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் கேப்ரியல்லா. நடன நிகழ்ச்சி முதல் பிக்பாஸ் வரை பல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டார். ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை அதிகம் பிரபலபடுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சினிமாவில் நடிக்க இவர் நடித்த முயற்சிகளும் பலிக்கவில்லை.
எனவே, விஜய் டிவியில் சீரியல் அழைப்பு வர...
















