Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஸ்ரீநிகா.. பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஸ்ரீநிகா ஷெட்டி. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது. ஒருபக்கம், திரைப்படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காக வழக்கமாக நடிகைகள் செய்வது போல் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றினார். இந்நிலையில், புடவை கட்டி...
அமைரா தஸ்தூர்.. பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்தவர் அமைரா தஸ்தூர். தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். அந்த படத்திற்கு பின் பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும் பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார்....
ஆண்ட்ரியா.. ஆண்ட்ரியா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அந்த கெத்தான லுக்கும், அவரின் காந்த குரலும்தான். கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர் ஆண்ட்ரியா. பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார். அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. திரைப்படங்களில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடிவந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படத் தொடங்குவார்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களைக் கலந்து ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்ததைச்...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ரதீஷ்குமார்(35). ஆரல்வாய்மொழியில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்போது, மணவாளகுறிச்சியை சேர்ந்த மேக்சன் மனைவி ஷீபா (37). எம்.எஸ்.சி. பி.எட் முடித்துள்ள இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குமரியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 10 ஆண்டுகள் பேராசிரியையாக பணிபுரிந்தவர். 2013ல் இவருக்கும் ரதீஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இதையடுத்து தனது கணவரிடம் விவகாரத்து பெற்று...
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயராம்பேடு பகுதியில் ராதாகிருஷ்ணன் (41) என்பவர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் சமீப நாட்களாகவே இவர் தங்கியிருந்த வீட்டில் மர்ம நபர்கள் சுவர் ஏறிக் குதித்து வந்து போன தடம் பதிவாகியிருந்தது. இதனால் திருடர்களாக இருக்கக்கூடும் என்று கருதிய ராதாகிருஷ்ணன் வீட்டில்...
சென்னை.. சென்னை, பள்ளிக்கரணை காமக்கோட்டி நகரை சேர்ந்தவர் நிஷாந்த் (30), இவர், அந்த பகுதியில், கிரிஸ்டல் என்ற பெயரில், பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரின் தோழி ஷெரின், இவரிடம் நிஷாந்த், தன் மருத்துவமனைக்கு பெண் உதவியாளர் ஒருவர் வேண்டும் என கேட்டுள்ளார். அதன்படி, ஷெரினும், தன் தோழியான 30 வயது கொண்ட இளம்பெண்ணை நிஷாந்தின் கிளீனிக்கிற்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த பெண்ணுடன் பாசமாக பழகிய நிஷாந்த், சிறிது நாள்...
உக்ரைனில்.. உக்ரைனில் பிரபல சட்டத்தரணியாகவும், தொடர்புடைய நிறுவனம் ஒன்றை முன்னெடுத்து வருபவருமான Petr Begun என்பவரே இந்த வழக்கில் சிக்கியுள்ளார். வருங்கால மனைவியான 39 வயது Olha Davydenko என்பவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை நகரின் பல பாகங்களில் வீசியுள்ளார் முன்னாள் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான Petr Begun. இவர் உக்ரைனில் பிரபலமான திருமண ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு, 2019 ஆம் ஆண்டுக்கான...
ஓமன்.. ஓமன் கடற்கரையில் கடல் அலைகளால் 8 இந்தியர்கள் அடித்துச் செல்லப்பட்ட பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அடித்து செல்லப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேரைக் காணவில்லைஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தற்போது துபாயில் வசித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 42 வயதான ஷஷிகாந்த் மமானே, அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளான ஸ்ருதி (9) மற்றும் ஸ்ரேயாஸ் (6) ஆகியோர் சலா அல்-முக்சைல்...
திருச்சி.. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் வினோத்குமார் எதிர்வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்குத் திருமணமாகி சீனிவாசன் என்ற கணவர் உள்ளார். இதையடுத்து வினோத்குமார், புவனேஸ்வரி பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் வினோத்குமார்...