Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கேரளா மாநிலம்.. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கிரண். இவருக்கும் ஆழிமலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிறகு அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்ட பெண்ணை சந்திக்க சென்றுள்ளார் கிரண். அந்த பெண்ணின் வீடு அருகே சென்றதாக கூறப்படுகிறது. பெண்னின் சகோதரர் மற்றும் பலர் சேர்ந்து அவரை அடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில்...
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் அணை அருகே முட்புதரில் மர்ம சாக்குப்பை ஒன்று கிடந்தது. மர்மமான அந்த சாக்குப்பையில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த இடத்துக்கு வந்த போலீசார் பையை திறந்து பார்த்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் உடல் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பல்வேறு...
பீகாரில்.. இந்தியாவில் சிறுமி உயிரோடு தனது தாயாரால் புதைக்கப்பட்ட நிலையில் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள மயானம் அருகே சில பெண்கள் விறகுகளை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது மயானத்தில் இருந்து பெண் அழும் குரல் கேட்டது. இதையடுத்து பேய் தான் அழுகிறது என பயந்து பதறிய பெண்கள் அங்கிருந்து ஓடி சென்றனர். பின்னர் ஊர் மக்கள் பலர் சேர்ந்து...
தென்காசி.. திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களையும், வயதாகியும் திருமணமாகாத இளைஞர்களை குறி வைத்து பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் இளம்பெண்கள் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நகை பணத்துக்காக விவாகரத்தான ஆண்களை கல்யாண புரோக்கர் மூலம் குறிவைத்து, மேக்கப் போட்டு ஏமாற்றிய 54 வயது ஆண்டியை காவல்துறையினர் கைது செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தென்காசி...
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்தவர் விஜய குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீபா எனும் இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து விஜய குமாரின் காதலுக்கு பிரதீபா சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இருவரது வீட்டினருமே இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 13 ஆம் தேதி பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி விஜய குமார் மற்றும் பிரதீபா திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், நேற்று நண்பர்களுடன்...
கனிகா தேக்ரிவால்.. பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே வியாபாரத்தில் உச்சம் தொடமுடியும் என்ற நிலை தற்போது இருந்தாலும் சிலர் தங்கள் திறமை மற்றும் விடாமுயற்சி காரணமாக சாமானியர் கூட உச்சம் தொட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள். அவரிகளில் ஒருவர்தான் கனிகா தேக்ரிவால். பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பும், முதுகலை வணிக மேலாண்மை படிப்பையும் நிறைவு செய்த இவர், தனது 22 வயதில் ஏவியேஷன் துறையில் ஜெட் செட் கோ (Jet Set...
அமெரிக்கா.. கென்டக்கியைச் சேர்ந்த Renee Parsons என்ற பெண் தன் குடும்பத்துடன் டெக்சாசை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும்போது, உணவருந்துவதற்காக வழியில் டென்னஸ்ஸியிலுள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் வண்டியை நிறுத்தியிருக்கிறார். உணவகத்தினுள் தரையில் ஒரு டொலர் நோட்டு ஒன்று கிடப்பதைக் கவனித்த Renee, குனிந்து அதை எடுத்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் நிலைகுலைந்து தரையில் விழுந்த Renee சுயநினைவிழந்திருக்கிறார். உடல் எரிவது போல் தோன்றி பிறகு உடல் முழுவதும் மரத்துப்போனதாக பின்னர் தெரிவித்துள்ளார் அவர். கீழே...
பிரீத்தி சர்மா.. சமீபத்தில் நடிகை ராதிகா நடித்த தயாரித்த சித்தி 2 சீரியல் இதில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை பிரீத்தி சர்மா. குழந்தை முகம் மாறாத அழகு… வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களை கவர்ந்தார் பிரீத்தி ஷர்மா. உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் பிறந்த இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது மாடலிங் துறையில் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக படிப்பை நிறுத்தியுள்ளார். அதன்பிறகு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில்...
மகிமா.. தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு வாய்ப்பிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் மகிமா நம்பியாரும் ஒருவர். ஆர்யாவுடன் இவர் நடித்த ‘மகா முனி’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்த ஐங்கரன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. மேலும், சாந்தனவுக்கு ஜோடியாக ‘குண்டுமல்லி’ என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம், அழகான உடைகளில் போஸ்...
ரேஷ்மா பசுப்புலேட்டி.. வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆனால், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு ரசிகர்களிடம் நெருக்கமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடமும் மேலும் பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் டீவி சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வபோது...