Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
செங்கல்பட்டு... செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்தர். கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், வாரந்தோறும், சனி, ஞாயிறு என்ற இரண்டு நாட்களும் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கோயம்பத்தூரில் இருந்து சென்னை வருவது வழக்கம். அவ்வாறு இந்த வாரமும் வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி, சனிக்கிழமை காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். சனிக்கிழமை வீட்டில் நேரம் செலவழித்த...
கேரளா.. கேரள மாநிலம் கொல்லம் அருகே புனலூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கிருஷ்ணன். இவர் மனைவி அஞ்சு. இந்த தம்பதி தங்களது மூன்று மாத குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். கார் கூலக்கடை பகுதியை கடக்கும் போது கொட்டாரக்கரை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் தினேஷ் கிருஷ்ணனின் காரில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தினேஷ் கிருஷ்ணனும் மனைவி அஞ்சுவும் சம்பவ இடத்தில் பலியாகினர். 3 வயது குழந்தை காயத்துடன் உயிர்...
ஆந்திரா.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா (22) நெல்லையில் உள்ள சிப்காட் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த நண்பரும் தாழையூத்து பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை நண்பர் வேலைக்கு சென்றுவிட ஜெயசூர்யா வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு நைட் ஷிப்ட் என்பதால் மாலை 5 மணிக்கு வேலைக்கு புறப்படவேண்டும். ஆனால், மாலை நீண்ட நேரம் ஆகியும்...
ஊக்க மாத்திரை.. காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்ட இளைஞர் துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் விசாரணையில் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்காக ஊக்க மாத்திரை சாப்பிட்ட நிலையில் அந்த இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காதலிக்கும் போதே பலர் உடலுறவில் ஈடுபடும் சம்பவங்கள் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற நேரங்களில் அவர்கள் பல சிக்கல்களில் அகப்பட்டு அதிலிருந்து மீள...
பஞ்சாப்.. இந்திய மாநிலம் பஞ்சாப்பில் பாடகர் சித்து மூசே வாலாவை கொலை செய்த நபர்கள், கையில் துப்பாக்கிகளுடன் அதனை கொண்டாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மதம் 21ஆம் திகதி பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூசே வாலா சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சொந்த ஊரான மானஸாவில் அவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், கொலை குற்றவாளிகள் 4 பேர்...
திருவண்ணாமலை.. இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க முதியவர் ஒருவர் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டி (72) என்பவர், பிச்சையெடுத்து சேமித்து வைத்த ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களின் நலவாழ்வு நிதிக்கு வழங்குமாறு, டிஆர்ஓ பிரியதர்ஷினியிடம் அளித்தார். மேலும், அது தொடர்பான மனுவையும் அளித்தார்....
மாளவிகா மோகனன்.. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார். ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து...
மகிமா நம்பியார்.. கேரளாவை சேர்ந்தவர் மகிமா நம்பியார். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும், மகா முனி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார். ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் இவருக்கு மேலும் வாய்ப்புகள் அதிகரிக்கும்...
கெட்டிகா சர்மா.. தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் கெட்டிகா சர்மா. கிளுகிளுப்பு காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடித்த திரைப்படமான ‘ரொமான்டிக்’ படம் ரசிகர்களை பாடாய் படுத்தியது. அப்படத்திற்கு பின் Lakshya, Ranga Ranga Vaibhavanga ஆகிய படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் முன்னழகு உள்ளிட்ட உடல் பாகங்களை எடுப்பாக காட்டும், உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலுல்,குறிப்பாக முன்னழகை தூக்கலாக...
சோபிதா ரானா.. நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சோபிதா ரானா. இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார். சமீபத்தில் துபாய் சென்ற அவர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த சோபிதா அங்கு...