Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமன்னா.. நடிகை தமன்னா கடந்த 2005 ஆம் ஆண்டு “சந்த் சா ரோஷன் செஹ்ரா” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு, அவர் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தார். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் தமன்னா தமிழ் சினிமாவில், சூர்யாவுடன் அயன், தனுஷுடன் படிக்காதவன் படத்திலும் கார்த்தியுடன் பையா மற்றும் சிறுத்தை படத்தில் நடித்து பிரபலமான இவர் பாகுபலி...
கியாரா அத்வானி.. எம். எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் மிகப்பெரும் அளவில் பேமஸ் அனைவர் நடிகை கியாரா அத்வானி. இவர் 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு “எம்.எஸ்.தோனி” யின் சுயசரிதை படமான எம் எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் அவரது மனைவி சாக்ஷி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரும் மார்க்கெட்டை தேடி தந்தது. தொடர்ந்து இந்தியில் முன்னணி...
இன்றைய ராசிபலன்…. மேஷம் குடும்பத்தினர் உங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குங்கள்.வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள்....
தெலுங்கானா.. இந்திய மாநிலம் தெலுங்கானாவில் தனது மகளை காதலித்து திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் மாப்பிள்ளையை மாமனார் கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் போடலகொண்டப்பள்ளியைச் சேர்ந்த மென்பொறியாளர் நாராயண ரெட்டி(26), அதே ஊரைச் சேர்ந்த கந்தலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியை காதலித்து வந்தார். ஆனால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் எதிர்ப்புகளை மீறி நாராயண ரெட்டி- ரவாளி ஜோடி...
ஈரோடு.. ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கும் தமிழ்ச்செல்வி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று மகள்களும் உள்ளனர். தமிழ்ச்செல்விக்கு காந்திமதி என்ற தங்கை உள்ளார். சண்முகம், தமிழ்ச்செல்வி, காந்திமதி ஆகிய மூவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வருகின்றனர். பணி புரியும் இடத்தில சண்முகத்துக்கும் அவரது மனைவியின் தங்கை காந்திமதிக்கும் ரகசிய உறவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் சண்முகமும்...
அமெரிக்கா.. அமெரிக்க நடிகையும், கோடீஸ்வரியுமான அலெக்சாண்ட்ரா டாடரியோ தேனிலவு சென்ற இடத்தில் சாலையில் மேற்கொண்ட மனிதநேய செயல் மக்களின் மனதை வென்றுள்ளது. 36 வயதான அலெக்சாண்ட்ராவின் சொத்து மதிப்பு $8 மில்லியன், ஆண்ட்ரூ என்ற 53 வயது நபரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு புதுமணத்தம்பதி தேனிலவு சென்றனர். அங்குள்ள ஒரு பரபரப்பான சாலையில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. அப்போது சாலைக்கு நடுவே ஆமை ஒன்று கிடந்தது, எந்த நேரத்திலும்...
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் முத்துராமலிங்கம் (45). இவர் கடந்த வருடம் மின்வாரியத் துறையில் பணி கிடைத்து மதுரை அரசரடியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி காலை நரிக்குடி - திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து பொதுமக்கள் திருச்சுழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த...
உக்ரைன்... உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் சின்னாபின்னமான வணிக வளாகத்தில் பணிக்கு சென்ற கணவருக்காக பெண் ஒருவர் கண்ணீருடன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Sabina Hrytsai, அவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பதாக கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். எனது அன்பான கணவரைத் தேடுகிறேன் என குறிப்பிட்டுள்ள அவர், சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த உடை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார். 27 வயதான Sabina...
சென்னை.. சென்னை நொளம்பூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அருந்ததி(25). கடந்த 2019ஆம் ஆண்டு அருந்ததி, சாதிக் இப்ராஹிம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குழந்தை பெற்றபின்பு கணவர் சாதிக் இப்ராஹிம் வேலை செய்ய கூறி தன்னை கொடுமைபடுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கூறி கடந்த மாதம் 22ஆம் தேதி அருந்ததி பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்....
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வெங்கடேஷ். இவர் நேற்று இரவு தங்களது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றுள்ளார். இவர்களது வயல் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதுபோல் இருக்கும். இதனால் வெங்கடேஷ் தனது செல்போனில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பாடல்கள் கேட்ட படியே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னை நோக்கிச் சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது...