Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மிருணாளினி.. டபுஸ்மாஷ் வீடியோ வெளியிட்டு சமூகவலைத்தளங்கள் முழுக்க ஹீரோயின் ரேஞ்சுக்கு பேசப்பட்டு பிரபலமாகி பின்னர் ஹீரோயின் ஆனவர் நடிகை மிருணாளினி. இவர் 2016-ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் டபுஸ்மாஷ்ர் என்ற விருதினை பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் மிருணாளினி, கோலிவுட்டில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்ஜி ஆர் மகன் ஜங்கு ,எனிமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில்...
சென்னை.. சென்னை, ஆவடி, முத்தாப்புதுப்பேட்டை, குமாரா நகர், 11வது தெருவை சேர்ந்தவர் கோவர்தனன் (47). இவர் விவாகரத்து ஆனவர். இதனால், மகன் வாழ்வு பாழாகி விட கூடாது என அவரின் தாய் இந்திராணி (65) இரண்டாவதாக மணம் முடிக்க ,தகவல் மையத்தில், பெண் தேடினார். நெகிழ வைத்த விஜய் ரசிகர்கள்; திருச்சி முதியோர் இல்லத்தில் சிறப்பு ஏற்பாடு! அப்போது, அந்த தகவலை பார்த்து, ஆந்திரா, சித்தூர், புதூர்,ஆரித்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சந்தியா...
மெக்சிகோ... மேயர் ஒருவர் பாரம்பரிய வழக்கத்தின்படி முதலையை திருமணம் செய்த நிகழ்வு மெக்சிகோ நாட்டில் ஓவாசகா மாநிலத்தில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமேலூலா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரின் மேயராக விக்டர் ஹூகோ சவோசா என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் அந்நாட்டின் பழங்கால பாரம்பரிய வழக்கப்படி கடந்த வியாழக்கிழமை அன்று முதலை ஒன்றை திருமணம் செய்துள்ளார். இந்த திருமண விழாவானது அப்பகுதி மக்களால் பாரம்பரிய முறைப்படி மேள தாளத்துடன் கொண்டாடப்பட்டது. உள்ளூர் மக்களால்...
கேரளா.. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் வசித்து வருபவர் மணிக்குட்டன். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது வீட்டிற்கு அருகிலேயே ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வந்த இவர், சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார். இரண்டு நாட்களுக்கு முன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஓட்டலை ஆய்வு செய்து, மணிக்கூட்டனுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அதைத் தொடர்ந்து,...
சென்னை.... சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் துபாயில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த அவருக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மாலை அப்துல் ரஷீத் தனது மனைவியுடன் எழும்பூர் காவல் நிலையத்தில் தனது வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து மனைவியின் 17 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார்...
சேலம்.. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுக்கா தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி பழனியம்மாள் (52), இவர்களுக்கு கந்தசாமி சண்முகம் கார்த்திக் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மூன்று குழந்தைகளும் சிறு வயது இருக்கும் பொழுதே சாமிநாதன் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அந்த சூழ்நிலையில் பழனியம்மாள் தனது வீட்டிலேயே காய்கறி வியாபாரம் மற்றும் ஆடுகள் மேய்க்கும் கூலி...
நிகிதா.. நம் அன்புக்கு உரியவர்கள் நம்மை விட்டு பிரியும் வேளையில் உருவாகும் வெற்றிடங்கள் சில நேரங்களில் நிரப்பப்படாமலேயே போவதுண்டு. ஆண்டுக்கு கணக்கில் நம்முடைய வாழ்க்கையை அவர்களுடையதாக கருதி நம் மீது பாசத்தை பொழிந்தவர்களின் மரணம், நம்மை நிலைகுலைய செய்துவிடும். அந்த வகையில் நம்முடைய சிறிய சிறிய வெற்றிகளை கொண்டாடும் தந்தையோ தாயோ நம்மை பிரிந்துவிட்டால், அது ஏற்படுத்தும் தாக்கம் அதீதமாக இருக்கும். அவர்களது சிறிய சிறிய பொருட்களை கூட நாம் பத்திரப்படுத்த...
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு நேற்று காலை முன்தினம் கேரளாவை சார்ந்த சுகுமாரன்-சத்தியபாமா‌ எனும் தம்பதி இருவர் வருகை தந்தனர். அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி தங்கிய நிலையில், நேற்று நள்ளிரவு தனியார் விடுதிக்கு கேரளாவை சேர்ந்த சிலர் அழுதபடியே வந்தனர். இபிஎஸ்ஸுக்கு எதிராக போஸ்டர்கள்... புகுந்து விளையாடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! இதுகுறித்து விடுதி ஊழியர்கள் கேட்டபோது,...
தருமபுரி... தருமபுரி நகராட்சியில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களை மேல் அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவதும், அதிக வேலை பளுகொடுப்பதால் நகாரட்சியில் பணியாற்றும் உழியர்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது. இபிஎஸ்ஸுக்கு எதிராக போஸ்டர்கள்... புகுந்து விளையாடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! இந்த நிலையில், நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணி செய்யும் மாதையன் என்பருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை சக ஊழியர்கள்...