Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேவாலயத்தில், இளைஞர் ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க சென்றுள்ளார். வழக்கமாக கிறிஸ்து முறைப்படி ஞானஸ்நானம் பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அதன்படி தேவாலயத்தில் உள்ள பாதிரியாரும் பெரிய தொட்டிக்குள் புனிதநீர் நிரப்பி இளைஞரை அதற்குள் இறக்க செய்துள்ளார். தொடர்ந்து பாதிரியாரும் ஜெபம் செய்து ஞானஸ்நானம் வழங்கத் தொடங்கினார். தன்னுடைய ஜெப போதனை தேவாலயத்திற்கு வந்துள்ள அனைத்து பக்தர்களுக்கும் கேட்க வேண்டுமென்று, அவர் கையிலேயே மைக்கை பிடித்து பேசிக்கொண்டே...
யாமினி பாஸ்கர்.. தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமா நடிகை மற்றும் மாடலாக அவர் மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியுள்ள இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களின்...
கியாரா அத்வானி.. பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. பாலிவுட் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார். ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் வரும் புதிய படத்திலும் கியாரா அத்வானி நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரியஸ்களிலும் அவர் நடித்து வருகிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் என்கிற வெப் சீரியஸில்...
திஷா பத்தானி.. பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் திஷா பத்தானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப்பும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தாலும் இருவரும் தற்போது வரை அதை உறுதி செய்யவில்லை. சுந்தர் சி இயக்கத்தில், பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த...
சாந்தினி.. ஓரிரு திரைப்படங்களில் நடித்த நடிகைகள் வாய்ப்புக்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது. அதில் சாந்தினியும் ஒருவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடத்திலும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார். புடவை கட்டி டீசண்ட்டாக நடித்தால் வேலைக்கு ஆவாது என...
ஈசன்யா மகேஸ்வரி.. நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் பிறந்தவர். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார். சமீபத்தில், புடவை போல் ஒன்றை அணிந்து மாராப்பை விலக்கி, இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதைப்பார்த்த...
ஹூமா குரோஷி.. பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் வலிமை படத்தில் அஜித்துடன் வேலை செய்யும் சக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.  மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பினார். சினிமா வாய்ப்புகளை பெற மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உறவினருடன் பகை வந்து செல்லும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில்...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சூரியகோடு முளங்குழியை சேர்ந்தவர் ஜான்சன் (40) பிளம்பராக பணியாற்றிவரும் இவருக்கு சந்தியா (34)என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 10 வருடங்களாகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், சந்தியா தனது கணவன் ஜான்சனுக்கு தெரியாமல் அழகன்பாறை அருகே தட்டான்விளையை சேர்ந்த வர்க்கீஸ் என்பவரது மகன் ஆன்றோ பிரபிளின் என்பவரை திருமணம் செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக 30லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இதையடுத்து ஆன்றோ பிரப்ளின் நேற்று மாலையில் தனது தாயாருடன்...
ஆந்திரா.. ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சீனிவாசராவ்.. பி.டெக் படித்துள்ளார்.. மோட்டோ கண்ட்ரோலர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.. இவரது அப்பா வருவாய் துறையில் பணியாற்றி ரிடையர் ஆனவர்.. சீனிவாசராவ் ஒரே மகனும்கூட. அதனால், தங்களின் ஒரே செல்ல மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்த பெற்றோர் திட்டமிட்டனர்.. அதன்படி, அதே மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்பவரை பெண் பார்த்து பேசி முடித்தனர்.. பிரியாவின் அம்மா,...