Tamil 360
14474 POSTS
0 COMMENTS
61 வயது மூதாட்டியை திருமணம் செய்த 25 வயது பிரபலம் : குழந்தை பெற 1 கோடி செலவு செய்த விசித்திரம்!!
Tamil 360 - 0
அமெரிக்கா..
அமெரிக்காவை சேர்ந்த 61 வயது மூதாட்டி செரில் என்பவருக்கு 7 பிள்ளைகளும், 17 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், இவருக்கு கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு டிக்டாக் பிரபலம் மெக்கெயின் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் 37 வயது வித்தியாசம் இருந்துள்ளது.
பின்னர், 8 ஆண்டுகள் சந்தித்துக்கொள்ளாத இருவரும் 2020 ஆம் ஆண்டு மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக...
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21). இவரது மனைவி கோடீஸ்வரி (வயது 21). காதலித்து வந்த இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
சஞ்சய் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தினம் தோறும் குடித்துவிட்டு மனைவி கோடீஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில், மனமுடைந்த கோடீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில்...
கரூர் மாவட்டம்..
கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வண்டி தொழிலாளியான தனபால் (34). இவரது மனைவி மேனகா (28). மேனகாவின் அக்கா அம்பிகா (30). அம்பிகாவின் கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்த நிலையில் தனபால் முதல் மனைவியான மேனகாவின் சம்மதத்துடன் இரண்டாவதாக அம்பிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டாவது...
காணாமல் போன வியாபாரி… எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
கள்ளக்குறிச்சி..
தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மளிகை வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூரையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். மளிகை கடை வியாபாரியான இவருக்கு வசந்தகுமாரி என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தோஷ்குமார் காணாமல் போயிருக்கிறார். அவரை பல இடங்களில் தேடிய உறவினர்கள் கடைசியில் பொலிசில் புகார்...
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (58). இவர் திருப்பத்தூர் பகுதியில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராமரோஜா (50). இத்தம்பதியினருக்கு புனிதா மற்றும் ஏழுமலை ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.
புனிதா திருமணமாகிச் சென்ற நிலையில் ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மேலும், செல்வராஜ் திருப்பத்தூருக்கு இரவு காவலர் பணி சென்றிருந்த நிலையில் ராமரோஜா வீட்டில் தனியாக...
கஸ்தூரி..
30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.
தற்போது...
அமலாபால்..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல்,
ஹிந்தி மற்றும் தெலுங்கு வெப்சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து...
சாக்ஷி அகர்வால்..
மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சாக்ஷி ராஜா ராணி, காலா , விஸ்வாசம், சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில திரைப்படங்களில் முகமறிப்பட்டார். இருந்தும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காததால்
தாறுமாறான கவர்ச்சியில் இறங்கு ரசிகர்களை கிறங்க வைத்தார். சாக்ஷியின் கவர்ச்சியை ரசிக்க ஒரு தனி...
ராஷ்மிகா மந்தனா..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்கள் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.மேலும், விஜய் தற்போது நடித்துவரும்...
ரம்யா பாண்டியன்..
ஹோம்லி ஹீரோயின் ரோல்களுக்கு பொருத்தமாக பொருந்தும் நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் ஜோக்கர் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதை அடுத்து ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
இருந்தும் இவர் குக் வித கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு...
















