Tamil 360
14474 POSTS
0 COMMENTS
யாஷிகா..
பெங்களூரை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார்.
அப்படியே சினிமா வாய்ப்பும் தேட, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார்.
மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.
ரிஷபம்
உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ்...
நாகை...
நாகை மாவட்டம் தொழுதூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 27 ஆம் தேதி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் உள்ளூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இதில் மணப் பெண்ணுக்கு 12 சவரன் நகை, கட்டில், மெத்தை மற்றும் பீரோ உள்ளிட்ட சீர்வரிசை சாமான்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து புதுமண தம்பதி...
வாட்சாப் அக்கவுண்ட்டை வாடகைக்கு விட்டு காசு பார்த்த இளைஞர்.. வீடுதேடி வந்த காவல்துறை!!
Tamil 360 - 0
திண்டுக்கல்...
திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் தனது வாட்சாப் கணக்கை வாடகைக்கு விட்டு சம்பாதித்துவந்த நிலையில், அவரை மோசடி வழக்கு ஒன்றில் கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் ஆன்லைன் மூலமாக கடன் வாங்க முடிவெடுத்திருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்து ஒரு இணைய தளத்தில் அந்தப் பெண் விண்ணப்பித்திருக்கிறார்.
அடுத்த சில நாட்களில் அந்த பெண்ணிற்கு ஒருவர் போன் செய்திருக்கிறார். அப்போது தான் கடனாக ஒன்றரை லட்சம் தருவதாகவும் அதற்குரிய...
கேரளா..
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி (18). இவரில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பிசிஏ) இளங்கலைப் படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த கடந்த மே 30ஆம் தேதி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது வளர்ப்பு நாய் ஒன்று ஸ்ரீலட்சுமியை கடித்துள்ளது. இதனால் ஸ்ரீலட்சுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. அதன்பின்னர் மாணவி ரேபிஸ் அறிகுறிகள் ஏதுமில்லாமல்...
ஈரோட்..
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கரு முட்டையை போலி ஆதார் கார்டு மூலம் அவரது தாய், வளர்ப்புத் தந்தை, புரோக்கர் ஆகியோர் சேர்ந்து ஈரோடு மட்டுமின்றி சேலம், ஓசூர், திருச்சி, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் வளர்ப்பு தந்தை அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததும்...
நாகர்கோவில்...
ஆசை வார்த்தைகளை கூறி சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இ.ளம் பெ.ண்களை காதலிப்பதாக ஏ.மா.ற்றி பணமோசடி மற்றும் ஆ.பா.ச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மி.ர.ட்டிய வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசி என்பவன் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செ.ய்.யப்பட்டான்.
இந்த வழக்கில் மாணவிகள் உட்பட ஏராளமான இ.ளம் பெ.ண்களை காதலிப்பதாக கூறி ஏ.மாற்றி பா.லி.யல்...
நெல்லை....
நெல்லை அருகே 2016- ம் ஆண்டு கட்டிடத் தொழிலாளி வெட்டி
நெல்லை மாவட்டம் பொட்டல் அருகே உள்ள அவனாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் கட்டிடத் தொழிலாளியாவார். இவரை கடந்த 2016ம் ஆண்டு இவரது மனைவி ஜானகி தனது கள்ளகாதலன் உள்பட 7 பேருடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக தாலுகா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஜானகி, அவரது கள்ளகாதலன் சக்திவேல் மற்றும் உறவினர்கள் ராஜா, மாணிக்கம், சுடலை,...
கல்வி மீது கொண்ட காதல்.. ஒற்றைக்காலுடன் 2 கி.மீ. சென்று படிக்கும் சிறுமி : வைரலாகும் வீடியோ!!
Tamil 360 - 0
பீகார்..
பீகார் மாநிலம் சிவான் என்ற பகுதியை சேர்ந்தவர் பிரியன்சு குமாரி. 11 வயதாகும் இவருக்கு பிறவியிலேயே இடது காலில் குறை இருந்தது. இருப்பினும் அவரை கைவிடாத அவரது பெற்றோர்கள், அவருக்கு அளித்த ஊக்கத்தால் ஒற்றைக்காலிலே துள்ளித்துள்ளி குதித்தபடியே நடக்கப் பழகியுள்ளார்.
உடற்குறைபாடு இருந்தாலும் தனது பெற்றோர்களால் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக இந்த சிறுமி, பள்ளிப்படிப்பை தொடர்ந்து வருகிறார். சுமார் 2 கிலோ மீட்டர் வரை, அவரது ஒற்றைக்காலிலே...
புதுச்சேரி....
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு இந்திரா நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் முருகன். கடந்த 2020 ஆம் ஆண்டு இவரது வீட்டின் மேல்தளத்தில் உள்ள வீட்டுக்கு குடிவந்திருக்கிறார் சத்தியவதி. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தொடர்ந்து முருகன் வீட்டினரிடம் அன்பாக பழகியிருக்கிறார் சத்தியவதி. இதனால் முருகனின் மனைவி லட்சுமியும், சத்தியவதியும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர்.
வீட்டின் உரிமையாளரான முருகனுக்கு அக்கா ஒருவர் இருந்திருக்கிறார். அவர் தனது 16 வயதில் மரணமடையவே தனது...
















