Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கிரண் ரத்தோட்..
மும்பையிலிருந்து வரும் நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட்.
விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் வரவில்லை. எனவே,...
வாவ்.. சும்மா அள்ளுது… கவர்ச்சிக்கு மாறி அலறவிட்ட ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!
Tamil 360 - 0
ரித்து வர்மா..
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரித்து வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.
இப்படத்தில் துல்கர் சல்மான், நிரஞ்சனி, ரக்ஷன் என பலரும் நடித்திருந்தனர். கவுதம் மேனன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். கவுதம் மேனனுக்கு இவரை பிடித்துப்போக தனது இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ ‘நட்சத்திரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.
இவருக்கும் விக்ரமுக்கான ரொமான்ஸான பாடல்...
ஆஷ்னா ஜவேரி..
காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.
ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக...
பிரக்யா நாக்ரா..
நடிகை, மாடல் என வலம் வருபவர் பிரக்யா நாக்ரா. இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.
டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.
நூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார்....
மகாலட்சுமி..
சினிமா நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளை போல சின்னத்திரை சீரியல் நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து தங்களின் மார்க்கெட்டை தக்கவைக்க முயன்று வருகின்றனர்.
அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து...
குனிஞ்சி மட்டும் பாக்காதீங்க… குட்டப்பாவாடையில் தொடையை காட்டி கிளுகிளுப்பு ஊட்டும் மம்தா!!
Tamil 360 - 0
மம்தா மோகன்தாஸ்..
தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் மம்தா மோகன்தாஸ். தமிழில் விஷாலுக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏராளமான மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்படியாவது,
தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடிக்க வேண்டாம் என போராடி வருகிறார். இதற்காக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், குட்டை கவுன்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. அவர் தற்போது பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் இந்த மாணவி ஆன்லைன் மூலம் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.
அப்போது ஷேர் சாட் என்ற செயலியின் மூலம் பழனியை அடுத்த வயலூர் பகுதியை சேர்ந்த...
சென்னை....
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 28வயது பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனக்கு இரு பிள்ளைகள் உள்ளதாகவும், தான் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு தேவாலயத்திற்கு செல்லும் போது கானா பாடல் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் நெருக்கமான பழக்கம்...
ராஜஸ்தான்..
மாமியார் மருமகன் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் இருவரும் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
நடந்துள்ளது. பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாகக் கொண்டு அரங்கேறி வருகிறது. வரம்பு மீறும் கள்ளக்காதல் சம்பவங்களால் அதில் ஈடுபடுவோரின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இருவரின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ஒட்டுமொத்த குடும்பத்தின் மானம் காற்றில் பறக்க விடப்படுகிறது, இயற்கைக்கு முரணான காதல் சமூகத்தில் பரவலாக அதிகரித்து வருகிறது.
சித்தியுடன்...
















